மெல்பின் போஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மெல்பின் போஸ்
இடம்:  பூவங்காபறம்பு
பிறந்த தேதி :  04-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  0

என் படைப்புகள்
மெல்பின் போஸ் செய்திகள்
ப்ரியா அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
மெல்பின் போஸ் - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
மெல்பின் போஸ் - nalina அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2015 4:02 pm

நீதிமன்றம் புத்தகத்தின் பெயர் என்ன?

மேலும்

என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா... கேள்விய சரியா திருத்தி அமையுங்களேம்மா... 04-Sep-2015 9:25 pm
மெல்பின் போஸ் - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2015 11:35 am

"கரையுடை கடல் அலை படைகவ்வும்
நகரமெல்லாம் கடலாகுமாம் உலகு "


திருக்குறள் போல முயற்சித்தேன் ஐயா யாரவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

விளக்கம் :

"நாம் கடல் பரப்பை குறைத்துக்கொண்டே செல்கிறோம், ஒருநாள் கடல் அலை படை போல நகரங்களை சூழ்ந்து இந்த உலகை ஆட்கொள்ளும்."

மேலும்

முனை. கன்னியப்பரின் கருத்தே என்னுடையதும். வள்ளுவருடையது ‘திருக்குறள்’, எம்முடையது ஒரு குறள்! வள்ளுவரில் கொஞ்சம் பயின்றுவிட்டாலே அது அவருடையதா அல்லவா என்று எளிதில் கண்டறிந்துவிடலாம்... அதையும் மீறி ஐயம் எழுந்தக்கால் நூல்களைக் கண்டு தெளியலாம்... குறள் வெண்பா என்ற வடிவம் மிக அழகான வடிவம், அதைக் கவிகளுக்குத் தடை செய்வது மிக மோசம் தோழமையே! என்னைப் போன்ற (கவிச்)சிறுவர்கள் வள்ளுவனையும் கம்பனையும் பாரதியையும் ‘காப்பி’ அடிக்காமல் எப்படி இருக்க முடியும்? (வள்ளுவரையும் பரிமேலழகரையும் ஒரே நேரத்தில் ‘காப்பி’ அடித்து அடியேன் ஒரு அதிகாரமும் அதற்கு உரையும் படைத்துள்ளேன், அதையும் இங்கே இடுகிறேன்!) கண்டதை எழுதிவிட்டு வள்ளுவர் பெயரில் போடாதீர், வள்ளுவர் எழுதியதைக் கண்டபடி மாற்றாதீர் என்று உறுதியாக சொல்லலாம்... அது தேவைதான்! நன்றி... 17-Jan-2015 9:55 am
நன் முயர்ச்சிங்க நண்பரே!! 16-Jan-2015 9:00 pm
கன்னியப்பன் ஐயா - நான் முதலில் அப்படி தான் யோசித்தேன் "கடலலை" முதல் முயற்சி தான் புது கவிதை எழுதுவதற்கு இலக்கண அடி தொடை சீர் அதிகம் தேவை படாது ...உங்கள் கருத்துக்கள் மிக அருமை நான் முயற்சி செய்கிறேன் ..நன்றி... 16-Jan-2015 3:45 pm
அன்புள்ள வேலு, கீழேயுள்ளது இரு விகற்பக் குறள் வெண்பா: கரையுடைத்து தாண்டிக் கடலலை கவ்வும் நகரெலாம் எங்கும் கடல். நீங்கள் நினைத்த பொருள் வருகிறதா எனப் பாருங்கள். வ.க.கன்னியப்பன் 16-Jan-2015 3:27 pm
மெல்பின் போஸ் - மன்சூர் அலி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 9:59 am

வளர்ந்து வரும் குழந்தைகளை அதிக கவனத்துடன் வளர்க்க வேண்டும் என கருத்தில் கொள்வது ஆண்களா?இல்லை பெண்களா?

சுவையான பதில்களை இங்கே தாருங்களேன்.

மேலும்

ஆண்களின் கவனம் பின்னாளில் தனக்கோ, தன்னை சார்ந்தவருக்கோ எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதை சார்ந்தது, பெண்களின் கவனம் பின்னாளில் பிள்ளைகளுக்கே எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதை சார்ந்தது... இதில் எது சிறந்தது? நிங்களே சொல்லுங்களேன்..... 06-Dec-2014 8:47 pm
வளர்ந்து வரும் குழந்தைகளை அதிக ஆர்வத்துடனும் கவனத்துடனும் வளர்ப்பது ஆண்களே, இருபினும் அது பாலினத்தை பொறுத்து மாறுபடும் 06-Dec-2014 8:35 pm
மெல்பின் போஸ் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2014 9:47 am

பட்டி மன்ற கேள்வி.

அன்பிற்கு அடைக்கலமாய் இருப்பவர்கள் ஆண்களா?இல்லை பெண்களா?

அன்போடு விடை தாருங்கள்..பாசத்தோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும்

கருத்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 09-Dec-2014 10:24 am
அன்பின் இலக்கணம் பெண்கள், அந்த இலக்கணத்தில் அடைக்கலமாகியும், அதே இலக்கணத்தை அடைக்கலாமாக்கியும் அன்பால் வாழ்வது ஆண்கள். 09-Dec-2014 12:22 am
சில ஆண்களும் சில பெண்களும் 08-Dec-2014 10:10 pm
பெண்கள் அடிமைகள் தான் அதிகாரத்திற்கல்ல அன்பிற்கு மட்டும். 08-Dec-2014 6:00 pm
மெல்பின் போஸ் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2014 9:58 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி

ஆன்மீகத்தில் அதிக ஈடு பாடு உள்ளவர்கள் ஆண்களா? இல்லை பெண்களா?

பயபக்த்தியோடு பிரசாதமாய் கருத்துகளை தெரிவியுங்கள்..

மேலும்

பக்தி உடலையும் உள்ளத்தையும் கடந்தவர்களை சார்ந்தது...ஆண்பாலையும் பெண்பாலையும் கடந்து தன்னை அளந்து தரணியில் தான் யாரென்று உணர்ந்தவர்களே பக்த்தியில் முத்தியவர்கள்..... அதில்லாமல் ஆன்மீக "பயம்" உள்ளவர்கள் இருவருமே தான். 01-Dec-2014 7:48 pm
கடவுள்கள். 01-Dec-2014 5:53 pm
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் பெண்கள் தான் நட்பே...! ஆண்களும் உண்டு ஆனால் ஆண்களைவிட அதிகமாய் பெண்கள் தான். 01-Dec-2014 3:54 pm
பெண்கள் 01-Dec-2014 2:44 pm
மெல்பின் போஸ் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2014 8:55 am

தாயின் அன்பு பெரியதா?
இல்லை
தாரத்தின் அன்பு பெரியதா?

இன்றைய பட்டி மன்ற கேள்விக்கு பதில் தார வாருங்கள். நமது எழுத்து வாசகர்களே..சீக்கிரம் வாருங்கள்..உங்கள் கருத்துகளை அள்ளி தெளியுங்கள்..

அம்மா என்பதே என் வாதம்..வீட்டு அம்மாவா இல்லை இல்லை என்னை பெற்ற அம்மா.

தொடருங்கள்..

மேலும்

தாயின் அன்பு பெரிது 28-Nov-2014 2:37 pm
ரெண்டும் இல்லை. 27-Nov-2014 5:41 pm
தாயின் அன்பு சுயநலம் அற்றது . தாரத்தின் அன்பு சுயநலம் கொண்டது . தாயின் அன்பில் எதிர்பார்ப்பு இல்லை , தாரத்தின் அன்பில் எதிர்பார்ப்பு உண்டு .எனவே , தாய்க்குப் பின்தான் தாரம் . வல்ல நாடன் .இல. கணேசன் 26-Nov-2014 5:25 pm
தாங்கள் கூறுவது மிகவும் தவறு காமத்தை எதிர்நோக்கும் நீங்கள் காசு கொடுத்தாலே உங்களுக்காது கிடைத்துவிடுமே பிறகு எதற்கு ஒரு பெண்ணை நீங்கள் பார்த்து காதலித்தோ அல்லது உங்கள் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையோ திருமணம் செய்து கொள்கிர்கள் அப்படிஎன்றால் நீங்கள் காதலித்தாலோ அல்லது உங்கள் பெற்றோர்கள் பார்த்தாலோ அப்பெண்ணிடம் நீங்கள் கொஞ்சி கொஞ்சி பேசி அன்பினை தெளிப்பது பொய்யானதோ காம நோக்கத்தில் அவர்கள் இதயக்கதவை திறக்க நீங்கள் அன்பு என்ற சாவியால் திறகிரிகளோ தோழரே பெண்களி அன்பை உங்களுக்கு மதிக்க தெரிந்திருந்தால் தாரம் என்பவள் காமம் தருபவள் என்று கூறி இருக்க மாட்டிர்கள் நண்பரே 26-Nov-2014 5:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியா

ப்ரியா

கன்னியாக்குமரி மாவட்டம்
மேலே