ஈஸ்வரன் சேலம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஈஸ்வரன் சேலம்
இடம்:  32-249 காத்தாயம்மாள் நகர் மணி
பிறந்த தேதி :  07-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2014
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சேலத்தின் சேவகன்

என் படைப்புகள்
ஈஸ்வரன் சேலம் செய்திகள்
ஈஸ்வரன் சேலம் - kavikoki rajkumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 8:04 am

பாசம் என்றால் என்ன?

மேலும்

மன்னிக்கவும், எந்த ஒரு பலனும் எதிர்பாராது ஒருவர் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் பொழுது வெளிப்படுவது பாசம் பலன்களை மட்டும் எதிர்பார்த்து ஒருவர் மீது வைத்துள்ள வஞ்சகமே வேசம் ஆகும்... 09-Feb-2015 12:30 pm
பாசம் எனபது ஒருவகை நீர் தாவரம்... 09-Feb-2015 12:26 pm
அருகில் இல்லாத போது அவரை நினைத்து மனம் எவருக்கு துடிக்கிறதோ ?அதுவே உண்மை பாசமாகும் !பார்க்கும் போது மட்டும் புன்னைகைத்தால் அது பா(சா)ங்கு ! பொருள் இருந்த போதும் இல்லாத போதும் எதிர்பார்பற்ற உன்னதமான உணர்வு பாசம் !தான் ஆடவிட்டாலும் தன் தசையாடும் என்பதுபோல் ....தாய்மை பாசம் ,சகோதர பாசம் ,நட்பு பாசம் ,எதுவாக இருந்தாலும் இதுபோல் இன்றிருப்பது அரிதாகி போனதென்பதே உண்மை . 09-Feb-2015 4:08 am
உறவுமுறைக்கு மட்டுமே வெளிப்படுவது 08-Feb-2015 5:08 pm
ஈஸ்வரன் சேலம் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2014 9:47 am

பட்டி மன்ற கேள்வி.

அன்பிற்கு அடைக்கலமாய் இருப்பவர்கள் ஆண்களா?இல்லை பெண்களா?

அன்போடு விடை தாருங்கள்..பாசத்தோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும்

கருத்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 09-Dec-2014 10:24 am
அன்பின் இலக்கணம் பெண்கள், அந்த இலக்கணத்தில் அடைக்கலமாகியும், அதே இலக்கணத்தை அடைக்கலாமாக்கியும் அன்பால் வாழ்வது ஆண்கள். 09-Dec-2014 12:22 am
சில ஆண்களும் சில பெண்களும் 08-Dec-2014 10:10 pm
பெண்கள் அடிமைகள் தான் அதிகாரத்திற்கல்ல அன்பிற்கு மட்டும். 08-Dec-2014 6:00 pm
கருத்துகள்

மேலே