ஈஸ்வரன் சேலம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஈஸ்வரன் சேலம் |
இடம் | : 32-249 காத்தாயம்மாள் நகர் மணி |
பிறந்த தேதி | : 07-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
சேலத்தின் சேவகன்
என் படைப்புகள்
ஈஸ்வரன் சேலம் செய்திகள்
ஈஸ்வரன் சேலம் - kavikoki rajkumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 8:04 am
பாசம் என்றால் என்ன?
மன்னிக்கவும்,
எந்த ஒரு பலனும் எதிர்பாராது ஒருவர் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் பொழுது வெளிப்படுவது பாசம்
பலன்களை மட்டும் எதிர்பார்த்து ஒருவர் மீது வைத்துள்ள வஞ்சகமே வேசம் ஆகும்...
09-Feb-2015 12:30 pm
பாசம் எனபது ஒருவகை நீர் தாவரம்... 09-Feb-2015 12:26 pm
அருகில் இல்லாத போது அவரை நினைத்து மனம் எவருக்கு துடிக்கிறதோ ?அதுவே உண்மை பாசமாகும் !பார்க்கும் போது மட்டும் புன்னைகைத்தால் அது பா(சா)ங்கு !
பொருள் இருந்த போதும் இல்லாத போதும் எதிர்பார்பற்ற உன்னதமான உணர்வு பாசம் !தான் ஆடவிட்டாலும் தன் தசையாடும் என்பதுபோல் ....தாய்மை பாசம் ,சகோதர பாசம் ,நட்பு பாசம் ,எதுவாக இருந்தாலும் இதுபோல் இன்றிருப்பது அரிதாகி போனதென்பதே உண்மை . 09-Feb-2015 4:08 am
உறவுமுறைக்கு மட்டுமே வெளிப்படுவது 08-Feb-2015 5:08 pm
பட்டி மன்ற கேள்வி.
அன்பிற்கு அடைக்கலமாய் இருப்பவர்கள் ஆண்களா?இல்லை பெண்களா?
அன்போடு விடை தாருங்கள்..பாசத்தோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 09-Dec-2014 10:24 am
அன்பின் இலக்கணம் பெண்கள், அந்த இலக்கணத்தில் அடைக்கலமாகியும், அதே இலக்கணத்தை அடைக்கலாமாக்கியும் அன்பால் வாழ்வது ஆண்கள். 09-Dec-2014 12:22 am
சில ஆண்களும் சில பெண்களும் 08-Dec-2014 10:10 pm
பெண்கள் அடிமைகள் தான்
அதிகாரத்திற்கல்ல
அன்பிற்கு மட்டும்.
08-Dec-2014 6:00 pm
கருத்துகள்