எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடவுள் இருக்கிறார்

------------------------------
கடவுள் என்பது ஆணுமல்ல பெண்ணுமல்ல கண்ணுக்குப் புலப்படா புனிதமது. இதனைக் கண்டுகொள்ள முறையாக முயற்ச்சி செய்தவர்கள் கண்டுள்ளார்கள். காணாதவர்கள் விடாமல் முயற்ச்சி செய்கிறார்கள். சிலர் அதைப்பற்றி எந்த முயற்சியும் செய்யாது கடவுள் இல்லையென்று முட்டாள் தனமாக மூர்க்கமாய் பேசி சிரித்து வருகிறார்கள். நம்நாட்டில் பதினெண் சித்துக்களும் அயல்நாட்டில் நபிகளும் கடவுளிடம் பேசியும் சம்பாஷணை செய்தும் இருக்கிறார்கள். அதைக்காண்பதெப்படி என்று சித்துக்கள் நூற்றுக்கணக்கான சுவடிகளில் குறித்துப்பேசி இருக்கிறார்கள், அதற்குப்பெருமுயற்சித்தேவை.அதுமிகக்கடினம் ஆகையால் கடவுள் இல்லை என்றுசொல்லி எல்லோரையும் சிரிக்கவைத்து பேசிமக்களைக் கவர்வதுமேல் எனப் பெரியார்முதல் நடிகன் கமல்ஹாசன்வரை முயன்று வருகிறார்கள். இதில் ஒரு விஷேசம் எந்த மதத்தில் கடவுளைக்காண வழி வகுத்திருக்கிறதோ அந்த இந்து மதத்தை தாக்குவதுதான் வேடிக்கை. மற்ற மதத்தினரிடம் செல்ல அவர்கள் பயந்து பேடியாகி விடுகிறார்கள். ஆக கடவுள் இருக்கிறார் அதைக்கண்டுபிடி.

எழுதியவர் : பழனி ராஜன் (6-Nov-17, 7:15 am)

மேலும்

துறந்தார், எல்லாம் துறந்தாரில்லை.


https://nanjilnadan.com/2016/11/22/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/

மேலும்

ஜெயமோகன் - அறம் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை

https://www.youtube.com/watch?v=T4nO1jk0u1w

மேலும்

வண்ணதாசன் எழுதிய ‘சினேகிதிகள்’ சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. விசித்திரமான மௌனம் நிறைந்த கதை இது. ஒழுக்கத்தின் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக்கரையைக் குறுகுறுப்புடன் எட்டிப்பார்க்கும் ஒருவனின் நோக்கில் எழுதப்பட்ட இக்கதையில் ஒரு நல்ல வாசகன் உய்த்தறியவேண்டிய பல நுண்ணிய தளங்கள் உள்ளன. ஒழுக்கமுறைக்குக்கு வெளியே வாழ்கிறவர்களுக்குள் ஏற்படும் ஆழமான நட்பு, அவர்களின் தனித்துவம் கொண்ட உறவுகள் மற்றும் பிரியங்கள் என.[உயிர் எழுத்து மாத இதழ்]


மேலும்

இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.


வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், 
எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். 
திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.

மேலும்

சினேகிதிகள்


https://vannathasan.wordpress.com/2011/12/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

மேலும்

டிஜிட்டல் யுகத்திலும் நூலகம் தேவைதான்!


https://tamil.news18.com/news/special-articles/need-libraries-also-in-digital-world-90857.html

மேலும்

மரபிலக்கியக் கவிதைகள்-ஜெயகாந்த் ராஜு

https://www.jeyamohan.in/121780#.XiXRo_IvOzw

மேலும்

காமமும் ஒழுக்கமும்:கடிதங்கள்

https://www.jeyamohan.in/5711#.XiXN3PIvOzw

மேலும்

ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .

1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?
2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா ?
3. இது எனக்கு ஏன் தோணல்லை?
மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.

ஜெயமோகன் 

மேலும்

மேலும்...

மேலே