மு கா ஷாபி அக்தர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு கா ஷாபி அக்தர்
இடம்:  பூவிருந்தவல்லி , சென்னை .
பிறந்த தேதி :  02-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2016
பார்த்தவர்கள்:  974
புள்ளி:  116

என்னைப் பற்றி...

அனைவருக்கும் வணக்கம் ,rn rn ஏன் மனதில் தோன்றும் சில வார்த்தைகள் இங்கு பதிவதால் மகழ்ச்சி அடைகிறோம் .rnடிப்ளமோ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறேன் .நான் தற்போது ஒரு லாஜிஸ்டிக் கம்பெனியில் மேல்பார்வையாளரை பணியாற்றுகிறோன் கத்தார் எங்கிற நாட்டில் . நான் ஏப்பொழுதும் ஏன் மனதில் மற்றவர்களை சந்தோஷ்வுடன் இருக்க வைக்க முயற்சிப்பது எனக்கு பிடிக்கும் .

என் படைப்புகள்
மு கா ஷாபி அக்தர் செய்திகள்
மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2020 4:20 pm

உன் நினைவில் நான்


மன கவலை என்பது ஒரு உயிரை - கொல்லும்
ஆயுதம் என்பது தெரிந்தும்
அவனை மறக்க நினைத்து நினைத்து - மன
கவலை அதிகரிக்கிறது உன் நினைவால் .........

நீங்கள் சென்ற வாசபடியை பார்த்தபடியே - என்
காலங்கள் கரைகிறது கோலபொடியைபோல்
நம் தேவைக்காக அனுப்பும் பணம் - என்
தேவையை பூர்த்தி பண்ணுமோ!

உங்கள் விடுமுறை நாட்களுக்காக நாள் காட்டியில்
நாள்களை எண்ணி கொண்டு எண்ணுகிறேன்
தொலைபேசியில் பேசிக்கொண்டே தொலைந்த காலங்கள்
எங்கே சென்றதே என் கணவா .............

வானூர்தியில் சென்றவன்
என் வாழ்க்கை வானமே !
நீ என தெரியாத
குடும்ப கஷ்டத்தை அறிந்து சென்றவன்
நான் படும் கஷ்டத்தை அறிவாயோ !

இதற்கு

மேலும்

மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2020 12:10 am

நட்புகளிலோ முதலிடம் உனக்கு தானமா !


நீயும் நானும் கடந்து வந்த பாதை ஒரு வருடமா !
நாம் மூச்சுக்காற்று உள்ளவரை இது தொடருமா !

நாம் போடும் சிறு சிறு சண்டைகளால்
நம் நட்பு ( Friendship ) தடைபடுமா !

நான் பழகிய நட்புகளிலோ
முதலிடம் உன் நட்புக்கு தானமா !

நிலவும் சந்திரனும் இணைந்து இருக்கும்
இரவின் மடிமேலே தானமா !
நானும் நீயும் சேர்ந்து இருப்போம்
சிறந்த நட்பின் மூலமா !

உன் அழகிய பேச்சிகள் தான்
நம் நட்பின் பாலமா ! (bridge )!
நாம் இடையே உள்ள நட்பாலே
புதிய விதியை படைப்போமா !

நாம் தான் இந்த பூமியின் நட்பின் அடையாளமா !

நம் நட்பில் மாற்றங்கள் எதுவும் இன்றி
இது கடைசிவரை தொடருமா !

தொடரட்ட

மேலும்

மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2020 4:18 pm

உயிர் வாழும் காதல்

ஆண் :
உறவா அடி என் உறவா வந்தவள் - நீ தானே
இரவை பகலாய் மாற்றியதும் - நீ தானே

மொழியை காதல் மொழியை
கற்று கொடுத்ததும் - நீ தானே
உலகை இந்த உலகை நம் கண்களுக்குள்
கைதி செய்ய வைத்ததும் - நீ தானே

நெஞ்சில் என் நெஞ்சில் நம் வாழ
கூடு கட்ட வைத்ததும் - நீ தானே

நிச்சயதார்த்தம் உன் நிச்சயதார்த்த
மேடையில் அமர்ந்தவளும் - நீ தானே

பெண் :
உறவே உன் உறவா வந்தவள் - நான் தானே
தாய் என் தாய் தந்தையிடம் நம் காதல

மேலும்

மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2020 11:08 pm

பவித்ரா நினைவு காதல்


பள்ளிப்பருவத்தில் முடியும் தருவாயில் பூத்த - காதல்
கல்லூரி காலங்களை இனிமையாய் மாற்றி அமைத்த - காதல்

காவல்துறையில் சேர வைத்தது என் - காதல்
நம் திருமணத்தை நிச்சயம் செய்தது நம் - காதல்

பகலும் இரவும் அன்பை பரிமாற வைத்த - காதல்
சின்னசிறு செல்ல சண்டைகள் போட வைத்த - காதல்
ஒரு செல்லம் இல்லை என்று அனைவரையும் கேட்கும்படி வைத்த - காதல்
குழந்தை செல்வதை சில தினம் கழித்து தந்த - காதல்

இப்படிப்பட்ட நிலையிலும் உன்னை துரமாக்கியது உன் (காவல் )வேலை - காதல்
நீ காவல்துறையில் ஏன் சேர்ந்தாய் என்று ஏங்க வைத்த இந்த - காதல்

உனக்காக இங்கு காத்திருக்கும் இரு - காதல்
இப்படிக்கு பவிய

மேலும்

மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2020 7:00 pm

மூன்றாம் உலகபோர் ( கொரோனா - 19 )
03 /04 /2020

முதல் உலகபோர் இரண்டாம் உலகபோர் பற்றி நாம் அறிந்ததே ஆனால் இப்போது நடப்பதோ கண்களுக்கு தெரியாத மூன்றாம் உலகபோர் . முதல் மற்றும் இரண்டம் உலகபோர் மனிதன் உருவாக்கியது.
அதாவது இரு நாட்டிற்கும் இடையே ( army ) இராணுவ படைகளை கொண்டு நடத்தப்படும் இதில் முடிவு இரு நாட்டினரும் எடுக்கும் முடிவே முடிவாகும் ( போர் நிறுத்தம் ) . பொருளாதார இழப்பு , உயிர்யிழப்பு .
ஆனால் கண்களுக்கு தெரியாத வைரஸ் நுனுண்ணி ( covid - 19 ) உலகமே இணைந்தால் கூட நிறுத்த முடியவில்லை (தற்போது ). இந்த வைரஸ் கொரோனா (covid - 19 ) என்று பெயர் பெற்றுள்ளது . இந்த வகை வை

மேலும்

மு கா ஷாபி அக்தர் - இஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2020 12:23 pm

பழைய நோய் ஒன்று
புதிய சிறகு விரித்து பறக்குது...
வட்டார மனித வானத்தை
சுற்றி புரியாத கட்டம் போடுது...
முகத்திற்கும் முக்காடு
போட்டு காட்டுது...
தொட்டுப் பேசினா
தொற்றிடுவன்ணும் பயம் காட்டுது...
உலக வீட்டிற்கே கம்பி இல்லாத சிறைச்சாலை கட்டிக் காட்டுது...
சுத்தமா இல்லன்னா சத்தமே இல்லாம கொன்னுடுவேண்னு கொக்கரிக்கிது...
பிஸ்னஸ் என்னு பிஸியானவங்களுக்கு
பிரம்ப எடுத்து காட்டுது...
அறிவியலுக்கும் நரம்புத் தளர்ச்சி
வரும் என்னு வக்கணையா பேசுது..
கோடியும் ஒன்னுதான்
எனக்கு தெருக்கோடியும் ஒன்னுதான்னு
கொழுப்பே இல்லாம சொல்லுது.....

மேலும்

அருமை. 03-Apr-2020 2:52 am
மு கா ஷாபி அக்தர் - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2020 11:07 am

நீ பொய்யாக
விரும்பினால் கூட
உண்மையான நம்பும்
உறவுகளிடம் பொய்யான
வாழ்க்கை வாழாதே.....

நீ உன் வாழ்க்கையை
ரசித்து வாழ்த்துக்கொண்டுருப்பாய்....

ஆனால்

உன்னிடம் ஏமாற்றுப் போன
உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக
வாழ்வை வெறுத்து கொண்டிருக்கும்....

அவ்வுள்ளத்தின் நினைவில்
மரணம் மட்டுமே எப்போது
என்று தோன்றும்.....

பொய்யான காதலால்
யாரையும் உயிர்
கொண்ட உடலையும்
பிணமாக நடமாட விடாதீர்கள்.....

மேலும்

மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2016 12:17 pm

எங்களை கை ஏந்த வைத்த இலவசம்
கடலில் செல்லும் படகு தெருவில் வந்தது இலவசம்
அணைத்து மக்களையும் இணைத்து இந்த இலவசம்
மனித நேயத்தை கெண்டு வந்தது இலவசம்
வீட்டையும் உடையும் இழக்க வைத்த இலவசம்

மேன்பலமும் பள்ளி கல்லூரிகளிலும் தண்ணீரால் சூழப்பட்டது இலவசம்

இலவசம் இலவசம் வாக்கியதால்
இயற்கை தந்த இலவசம் ......

மேலும்

நன்றி 27-Mar-2020 6:26 pm
வரையறைகளை தாண்டிய செயலால் விளைந்த அவலம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2016 5:31 pm
மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2016 3:11 am

காதல் என்பது மூன்று எழுத்து - அது
மாற்றுதையா தலை எழுத்து
காதல் பண்ண பாவத்தில நா
விழுந்தனையா சோகத்தில்

சேர்ந்து கூட போகையில - என்னக்கு
தான் தெரியல
கடை கடைய போனெமோ
அப்பகூட சொல்லல

நாம பீச்சுக்கு போகையில - என்
மனம் உன் அழகை கண்டு ரசிகையில
காதல் அலையை மாரி போனதும்
இங்கு உன் நினைவினால் தவிக்கிறேன்
கரை சேர முடியாத கடல் அலையை போல

மேலும்

நன்றி கவி. 27-Mar-2020 6:16 pm
தவிப்புக்கள் சுமையானது ஆனாலும் நினைவுகளில் சுகமானது 24-Aug-2016 6:43 am
மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2016 5:41 pm

கண்ணாடி குவளையில் தட்டு தடுமாறி நிக்கிறான்

மேலும்

நன்றி சகோ .... இதுபோல எழுத உங்கள் வாழ்த்துகள் முக்கியம் ...... 27-Mar-2020 12:25 pm
நிகழ்கால உலகில் இது போன்ற அவலங்கள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2016 7:40 am
மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 7:53 am

சத்தம் போடுவேம் இனிமையான குரலில்
என்ஜின் இல்ல இரயில்பெட்டிகள் நாம்
வண்ணங்கள் பல வண்ணமே
நாமக்கு ஒரே வண்ணமே

தூங்க கண்கள் நாம் காதுகள்
நடையிலும் துணை கோல் கொண்டே நடப்போம்
தொட்டு தொட்டு படிப்போம் புத்தகம்

உருவம் பார்க்க காதலும் தோன்றும் நாம் இடையே
மனம் விட்டு மனமும் மாறிக்கொள்ளும்

நாம் நிழலை பார்க்க முடியாதே
என் நிழல் நீ உன் நிழல் நான் என
இணைந்தே இருப்போம் வாழ்வின் விடை தேடி ......

நான்குபுலன்கள் தான் எங்கள் தோற்றம்
விண்வெளியும் புல்வெளியும் ஒன்றே என தோன்றும்
அன்பு மட்டுமே குறிக்கோளை கொண்டு வாழ்க்கை நகரும் ....

இருள் இமை

மேலும்

நன்றி தோழா ...... உங்கள் கருத்தால் மனம் மகிழ்தேன் ... 15-Mar-2020 5:16 pm
"தொடு உணர்வாலே ஒரு உலகை படைப்போம் அதில் ஆவது ஐம்புலம் கொண்ட ஜீவனை படைப்போம் ஓரிறை அருளை கொண்டு ." ---- நல்ல சங்கற்பம்! வரவேற்போம்! "நாம் நிழலை பார்க்க முடியாதே என் நிழல் நீ உன் நிழல் நான் என இணைந்தே இருப்போம் வாழ்வின் விடை தேடி ...... " --- மனிதனோடு கூட வருவதால் நிழலுக்குத் தான் என்றும் பெருமை! நான்கு புலன்கள் மட்டும் உள்ள இருவர் ஒருவர்க்கு மற்றொருவர் பரஸ்பரம் நிழலாக இருக்க வைராக்கியம் எடுப்பது என்பது அந்த இருவரும் பெருமைப் பட வேண்டிய ஒரு விஷயம்! உலகம் படைக்க பிறந்த இவர்கள் உலகில் உள்ள மற்றவர்களுக்கும் நிழலாக இருந்து துணை புரிவார்கள்! இறை அருள் இவர்களுக்கு உண்டு! 20-Jan-2017 12:53 pm
மு கா ஷாபி அக்தர் - ஜி வி விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2016 10:30 pm

ஆனந்த யாலே....!!

என் பேனாவின் பெற்றோரே..
என் வரிகளின் வாத்தியாரே..
என் கவியின் ஆசானே..!!

ரம்பையையும் ஊர்வசியையும் உன் கவியால் பாட சென்றாயோ..!!
இல்லை..

சொர்க்கத்தில்
வருகை இல்லாத - காலம் என்று..

நரகத்தில் ஓசையே
கேட்டுக்க முடியாமல் - அந்த
எமனே ஆனந்தயாலை
எழுத உன்னை அழைத்து சென்றனோ..!!

தமிழை
கேட்காத காதில் - கவியால் கேட்க வைத்த காவியமே..

தந்தையின் பாசத்தை மகனுக்கு புரிய வைத்த புலவனே..!!

சிற்பிக்குள் புதைந்த முத்தைகூட வாங்கிவிடலாம் ஒன்று இழந்தால் மற்றொன்ரை..

இந்த
தமிழ் சினிமாவின்
முத்தை உன்னை எப்படி வாங்குவது..!! மீண்டும்..!!

ஆகாயத்தில் உள்ள

மேலும்

என்றும் காவியங்களில் அவர் உயிர் மூச்சாய் வாழ்வார் 04-Sep-2016 11:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஜெகதீஷ்

ஜெகதீஷ்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (41)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (41)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே