ஜி வி விஜய் - சுயவிவரம்
(Profile)
                                
வாசகர்
| இயற்பெயர் | : ஜி வி விஜய் | 
| இடம் | : பரமக்குடி | 
| பிறந்த தேதி | : 02-Jun-1991 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 21-Aug-2016 | 
| பார்த்தவர்கள் | : 88 | 
| புள்ளி | : 4 | 
பாடலாசிரியர் ஆகா வேண்டும் என்ற கனவு பாதையில் நான் எழுதும் சிறு சிறு கவிதைகள் ,வரிகள் ..கனவு மெய்ப்படும் என்ற நம்பிக்கையில்..
தரணியே..கணபதியே..!!
அகிலத்தின் முதல் பொருளே
 அன்னையின் முதல் பெயரே
 ஆனையின் முகனே.. 
விநாயனே..
இலையில் தழையில் 
 சித்தி பித்தி ஒளியே.. 
யாகத்தின் ஆரம்பத்தின் 
 அருள் நீயே
 அகத்தியின் ஆணவத்தை 
 அழித்த அருள் நீயே.. 
மலைகோட்டையிலே அமர்ந்து மனதை கொள்ளை கொள்ளும் மயூரேசனே..
கைகட்டி நின்றால் 
 கைகாட்டி வழிதரும் 
 வாழ்வில் வரம் தரும்
 வரதன் நீ தானே.. 
ஏழுபட்டி 
 எட்டு்ப்பட்டி எல்லாம் பிள்ளையார்பட்டியாய் வந்தவனே..
பூஜையின் 
 முதல்வரிசையில் நீஇருந்தால் 
 பூதங்கள் 
 பின் வருமா..
சதுர்த்தி வரும் 
 வாரங்கள் காத்திருந்தால் 
 சங்கடங்கள் உன்னை காத்திருக்குமா..
மண்ணை 
தோலை படைத்தது தோழனுக்காக..!! 
நட்பு.. 
வானம் போல விரிந்த நேசம்
 மேகம் போல குளிர்ந்த பாசம்
மழை இல்லாமல் 
 வளர்ந்த தேசம்.. 
நான்கு 
 திசைகளில் காற்று
 நாவலின் 
 திசையில் சோற்று
 நரிகளின் 
 திசையில் மாற்று 
வழிமாறி செல்லும் ஆற்றை 
 வயலை கடந்து செல்ல வைக்கும் ஆற்றல்..!! 
தவம் இருந்தும் 
 கிடைக்காத வரம்..
தவிக்கும்போது 
 கொடுக்கும் கரம்..
தடைகளை தாண்டி ஏறும்போது சரம்..!!
தோரணங்கள் படைத்தது வரவேற்புக்காக..
தோட்டங்கள் படைத்தது வயிற்றுக்காக..!! 
தோலை படைத்தது தோழனுக்காக..!!
சுவையுடன் வாழும்போது 
 தாய் என்றால் - சுவரில் வாழும்போது நண்பன்..!!
சண்டை இல்லாத 
 நகரத்தி
தோலை படைத்தது தோழனுக்காக..!! 
நட்பு.. 
வானம் போல விரிந்த நேசம்
 மேகம் போல குளிர்ந்த பாசம்
மழை இல்லாமல் 
 வளர்ந்த தேசம்.. 
நான்கு 
 திசைகளில் காற்று
 நாவலின் 
 திசையில் சோற்று
 நரிகளின் 
 திசையில் மாற்று 
வழிமாறி செல்லும் ஆற்றை 
 வயலை கடந்து செல்ல வைக்கும் ஆற்றல்..!! 
தவம் இருந்தும் 
 கிடைக்காத வரம்..
தவிக்கும்போது 
 கொடுக்கும் கரம்..
தடைகளை தாண்டி ஏறும்போது சரம்..!!
தோரணங்கள் படைத்தது வரவேற்புக்காக..
தோட்டங்கள் படைத்தது வயிற்றுக்காக..!! 
தோலை படைத்தது தோழனுக்காக..!!
சுவையுடன் வாழும்போது 
 தாய் என்றால் - சுவரில் வாழும்போது நண்பன்..!!
சண்டை இல்லாத 
 நகரத்தி
ஆனந்த யாலே....!! 
என் பேனாவின் பெற்றோரே.. 
என் வரிகளின் வாத்தியாரே..
என் கவியின் ஆசானே..!!
 ரம்பையையும் ஊர்வசியையும் உன் கவியால் பாட சென்றாயோ..!!
இல்லை..
சொர்க்கத்தில் 
 வருகை இல்லாத - காலம் என்று.. 
நரகத்தில் ஓசையே 
 கேட்டுக்க முடியாமல் - அந்த 
 எமனே ஆனந்தயாலை 
 எழுத உன்னை அழைத்து சென்றனோ..!!
தமிழை 
 கேட்காத காதில் - கவியால் கேட்க வைத்த காவியமே..
தந்தையின் பாசத்தை மகனுக்கு புரிய வைத்த புலவனே..!! 
சிற்பிக்குள் புதைந்த முத்தைகூட வாங்கிவிடலாம் ஒன்று இழந்தால் மற்றொன்ரை..
இந்த 
 தமிழ் சினிமாவின் 
 முத்தை உன்னை எப்படி வாங்குவது..!! மீண்டும்..!! 
ஆகாயத்தில் உள்ள 
பூக்களுக்கு எப்போ சுதந்திரம்..?? 
பூக்கள் 
 பூத்த செடியில் 
 ஆடா முடியவில்லை சுதந்திரமாய்..!! 
 பூக்களை மலரும் 
 செடிக்கு இடமில்லை 
 இரவில் வலம் வர..!! 
செடியை வணங்குவது 
 ஒரு கூட்டம் - செடியை வாட செய்கிறது பல கூட்டம்!! 
பூவே 
 உன் சுவாசத்தில் 
 இந்த உலகம் வாசமாகிறது..
ஆனால் 
 அந்த வாசம் உனக்கு இல்லை..!!
மென்பொருள் உன் கையில் இருந்தாலும் - வன்பொருளையும் எடு!! 
அச்சங்களை அழிக்க..!! 
உன் கையில் 
 கணினி மட்டுமா?? 
கத்தியையும் எடு - உனக்காக 
 நீ நேதாஜி ஆகு!! 
ஆயிரம் 
 ஆண்களின் கண்கள் இருந்தும் என்ன பயன்..!! 
ஒரு கேமரா தான் ஒரு பெண்ணின் பாதுகாப்பு 
 எனும் போது..