தோலை படைத்தது தோழனுக்காக
தோலை படைத்தது தோழனுக்காக..!!
நட்பு..
வானம் போல விரிந்த நேசம்
மேகம் போல குளிர்ந்த பாசம்
மழை இல்லாமல்
வளர்ந்த தேசம்..
நான்கு
திசைகளில் காற்று
நாவலின்
திசையில் சோற்று
நரிகளின்
திசையில் மாற்று
வழிமாறி செல்லும் ஆற்றை
வயலை கடந்து செல்ல வைக்கும் ஆற்றல்..!!
தவம் இருந்தும்
கிடைக்காத வரம்..
தவிக்கும்போது
கொடுக்கும் கரம்..
தடைகளை தாண்டி ஏறும்போது சரம்..!!
தோரணங்கள் படைத்தது வரவேற்புக்காக..
தோட்டங்கள் படைத்தது வயிற்றுக்காக..!!
தோலை படைத்தது தோழனுக்காக..!!
சுவையுடன் வாழும்போது
தாய் என்றால் - சுவரில் வாழும்போது நண்பன்..!!
சண்டை இல்லாத
நகரத்தில் வாழ கிடைப்பதும்
இங்கே
நல்ல நண்பன்
கிடைப்பதும் கஷ்டம்..!!
வரிகளுடன்,
ஐிவி விஜய்