அமில தேவதையே

வார்த்தைகள் வித்தியசபடவில்லை
உன்னை பார்த்தபின்
"படம் பார்த்து கதை சொல் "
முதல் வகுப்பு மாணவன்தான்
உன்னிடத்தில்
அதனால்
உன் புகைபடம் பார்த்து கவிதை சொல்கிறேன்
அதிகாலை
பனியை தெளித்து
புன்னகையை விதைத்து
கடவுள்
மண்ணில் மறந்தானோ !!
நெற்றில்
பொட்டு என்ற பெயரில் புள்ளி வைத்து
கோலம் போட மறந்தானோ !!!
என்
இதயம் தெளிந்த
அமில பெண்ணே
#கவிதைக்காரன் வேலு