மருவி கேக்குறேன் - இறைவா
பொறுமையோடு காத்துருதேன் உன்னை காண
பொறுமையோடு காத்துருதேன் - ஏன் எந்த நிலை
தீர்வு தேடி ஓடி வந்தேன் உன்னிடத்திலே
தேடி வந்தேன் உன்னிடத்திலே - சொல்லவந்தேன்
உன்னிடத்திலே - வழி தேடி வந்தேன் - இறைவா
என் மீது கருணை காட்டு - இறைவா
இருளை உன்னிடம் மருவி கேக்குறேன் நீக்கிடு என்று
உன்னிடம் வர மருவி கேக்குறேன் - இறைவா