வெகூமாரீசனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வெகூமாரீசனா
இடம்:  சுந்தரபாண்டியம்
பிறந்த தேதி :  19-Jan-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Aug-2017
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதையும் கதையும் எழுதவும், படிக்கவும் பிடிக்கும்

என் படைப்புகள்
வெகூமாரீசனா செய்திகள்
வெகூமாரீசனா - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

உண்மையில் சுகந்திரம் பெற்றோமா

உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்

மேலும்

எது சுதந்திரம் நம் நாட்டில் " சுதந்திரம் " கொட்டி கிடைக்கிறது, ஊழல் செய்ய " சுதந்திரம் " கள்ள ஓட்டு போடவும்,ஓட்டை விற்கவும் " சுதந்திரம் " பெண்கள் மீது வன்கொடுமை செய்ய " சுதந்திரம் " விவசாயிகள் தற்கொலை செய்யவும், பசியில் வாடவும் " சுதந்திரம் " கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரம் செய்ய " சுதந்திரம் " அரசே மதுபானம் விற்கும் " சுதந்திரம் " ஜாதி மத கொடுமைகள் செய்ய " சுதந்திரம் " இது தான் நாம் பெற்ற சுதந்திரமா 12-Aug-2017 4:30 pm
தேர்வான படைப்பு மிகவும் அழகானது..மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. 05-Nov-2016 9:09 am
நெஞ்சார்ந்த நன்றியைத் தேரிவித்துக்கொள்கிறேன். 04-Nov-2016 6:03 pm
முதல் பரிசு உண்மையில் சுதந்திர்ம் பெற்றோமா சுதந்திரம் காக்க உறுதி ஏற்போம் பாவலர் கருமலைத்தமிழாழன் சாக்கடையாய் நாடுதனை மாற்று தற்கா ----சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்ற ளித்தார் தீக்கனலாய் வன்முறையை எரிய வைத்துத் ----தீய்ப்பதற்கா வஉசி செக்கி ழுத்தார் ! தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்ப தற்கா ----தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும் பெற்றார் ஏக்கத்தில் மக்கள்தாம் வாடு தற்கா ----ஏந்திகொடி குமரனுமே உயிரை விட்டார் ! வளந்தன்னை ஊழலிலே சுருட்டு தற்கா ----வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக் கொன்றார் அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா ----அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார் ! பளபளக்க ஆட்சியாளர் பவனி வரவா ----பட்டினியில் பாரதியார் பாடல் யாத்தார் களவுகொள்ளை அதிகார ஆர்ப்பாட் டங்கள் ----காண்பதற்கா வெள்ளையனை ஓட வைத்தார் ! அந்தமானில் கல்சோறு உண்டு முன்னோர் ----அரும்உயிரில் பெற்றளித்த அருமை நாட்டை சொந்தநலன் ஒன்றிணையே கொள்கை யாக ----சேர்ந்துசிலர் அழிப்பதனைக் காண்ப தோநாம் ! அந்நியனை விரட்டுதற்கே ஒன்று சேர்ந்து ----அடக்குமுறை எதிர்த்திட்ட முன்னோர் போன்று முந்திநின்று கயவரினை வீழ்த்தி நாட்டை ----முத்தாக ஒளிரவைக்க உறுதி ஏற்போம் ! எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் நாள் : 13-Oct-16, 10:17 am சேர்த்தது : கருமலைத்தமிழாழன் 03-Nov-2016 11:19 am
கருத்துகள்

மேலே