கவி கண்மணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி கண்மணி
இடம்:  கட்டுமாவடி
பிறந்த தேதி :  26-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2013
பார்த்தவர்கள்:  1485
புள்ளி:  203

என்னைப் பற்றி...

மீனவன்

என் படைப்புகள்
கவி கண்மணி செய்திகள்
கவி கண்மணி - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2020 2:21 pm

அன்பே உன் வருகைக்காக
பூந்தோட்டத்தில்
காத்திருந்தேன்....
வெகு நேரமாகியும்
நீ வரவில்லை...!!

தோட்டத்து பூக்கள் எல்லாம்
என்னை பார்த்து
பரிகாசமாக சிரித்தன...!!

காத்திரு...காத்திரு...!!
குறிஞ்சி மலர் பூத்து
குலுங்கி வரும் வரை
உன் காதலிக்காக காத்திரு...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் கவிஞர் செல்வமுத்து அவர்களே... தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்...வாழ்க நலமுடன் 10-Oct-2020 9:42 am
காத்திருப்பது காதலர்களுக்கு ஒரு தனிசுகம்.. சிந்தனை அழகு.. 10-Oct-2020 5:44 am
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... தங்களின் பாராட்டு.... தன் காதலிக்காக மிக பொறுமையாக காத்திருக்கும் என் கவிதை நாயகனுக்கு சமர்ப்பணம். வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்.. 09-Oct-2020 7:52 pm
ஐயோ குறிஞ்சி பூக்கும் வரையா ? கற்பனை அருமை 09-Oct-2020 7:10 pm
கவி கண்மணி - Kirukals2020 அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

*முதலில் whatsapp_ல் தொடர்பு கொள்ளவும்.

Whatsapp_ல் தொடர்பு கொண்டால் மட்டுமே நீங்கள் பங்கு பெற முடியும்.

1. போட்டியில் பங்கு பெற , விரும்புவோர் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
9566964554 (whatsapp)
Kirukals_20200 (insta)

2. நுழைவு கட்டணம் rs. 20.

3. For more details contact 9566964554. (whatsapp)

4. படைப்புகளை whatsapp & insta இதில் அனுப்பவும்.

மேலும்

அருமையான ஆன்லைன் வியாபாரம்..இதற்கு எழுத்து.காம் துணை நிற்பதுதான் வேதனை அளிக்கிறது. 17-May-2020 11:36 am
கவி கண்மணி - கோப்பெருந்தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2020 9:15 am

தரிசா கிடந்த நிலத்துல
பாறையெல்லாம் பேத்தெடுத்து
பாத்து பாத்து பொலிகட்டி
கல்லெல்லாம் பொறுக்கி போட்டு
கழனியாக்க பாடுபட்டு

மாட்டு சாணத்தையும்
ஆட்டு புழுக்கையும்
கோழி எருவையும்
பாத்து பாத்து பதப்படுத்தி
மண்புழுவவிட்டு உரமாக்கி
நிலத்துக்கு போட்டுபுட்டு

ஆங்காங்கே கடன்வாங்கி
ஆளக்கூட்டி தண்ணிபாத்து
ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு
ஆழ்துளை கெணறுவெட்டி

கொஞ்ச கிடைச்ச தண்ணிக்கு
சின்னதா ஒரு மோட்டார போட்டு
வறண்டு கெடந்த காட்டுக்கு
வாரி வாரி தண்ணிவிட்டு

நாடெல்லாம் சுத்திசுத்தி
நல்ல ரக நாத்து வாங்கி
நாள் கிழமை பாத்துபுட்டு
நட்டுவச்ச நாத்தெல்லாம்
நம்பிக்கை துளிர்விட

கொத்து கொத்தா காய்பி

மேலும்

பாடுபடும் பாட்டாளியின் அலப்பறையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் "காத்திருந்து விதைச்சவன் கடன்காரன் நேத்துவந்து காசுபாப்பவன் வியாபாரி!! ----உண்மை பாராட்டுக்கள் ' 03-Jun-2021 1:02 pm
அருமை உண்மை பதிவுகள் 03-Jun-2021 12:56 pm
நன்றிகள் அண்ணா 17-May-2020 7:47 pm
உண்மை நிகழ்வுகள்... மிகவும் அருமை சகோதரி 17-May-2020 6:30 pm
கவி கண்மணி - கவி கண்மணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2020 12:30 pm

இந்த தளத்தில் பயனாளர்கள் தங்கள் பெயரை திருத்தம் செய்துகொள்வது எப்படி ?

மேலும்

மிகவும் நலம் இருவர் மைனஸ் வாக்கு அளித்திருக்கிறார்கள் பாடல் கவிதை இசை ரசனை இல்லாதவர்களும் இங்கே உலவுகிறார்கள் என்று தெரிகிறது . போதிப்போம் . மாற்ற முடிந்ததா ? 04-May-2020 6:34 pm
நன்றி ! நலம் நலமறிய ஆவல் ? 04-May-2020 12:03 pm
கண்மணி நான் சொல்வதை கொஞ்சம் கவனி சுயவிவரம் பகுதியில் சென்று காண் கண்மணி சுயவிவரம் மாற்றவில் சொடுக்கி மாற்று நீ ! இங்கு யாவரும் சௌக்கியம் அங்கு சௌக்கியமா ? பாடல் மெட்டில் தந்திருக்கிறேன் பாடிக்கொண்டே மாற்றலாம் ! 25-Apr-2020 7:31 pm
கவி கண்மணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Apr-2020 12:30 pm

இந்த தளத்தில் பயனாளர்கள் தங்கள் பெயரை திருத்தம் செய்துகொள்வது எப்படி ?

மேலும்

மிகவும் நலம் இருவர் மைனஸ் வாக்கு அளித்திருக்கிறார்கள் பாடல் கவிதை இசை ரசனை இல்லாதவர்களும் இங்கே உலவுகிறார்கள் என்று தெரிகிறது . போதிப்போம் . மாற்ற முடிந்ததா ? 04-May-2020 6:34 pm
நன்றி ! நலம் நலமறிய ஆவல் ? 04-May-2020 12:03 pm
கண்மணி நான் சொல்வதை கொஞ்சம் கவனி சுயவிவரம் பகுதியில் சென்று காண் கண்மணி சுயவிவரம் மாற்றவில் சொடுக்கி மாற்று நீ ! இங்கு யாவரும் சௌக்கியம் அங்கு சௌக்கியமா ? பாடல் மெட்டில் தந்திருக்கிறேன் பாடிக்கொண்டே மாற்றலாம் ! 25-Apr-2020 7:31 pm
கவி கண்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2014 2:37 pm

தனிமையில் நடந்தால்
காமம்
பொதுவில் நடந்தால்
கருமம் !

மேலும்

நலம் நண்பரே....! 04-Dec-2014 3:20 pm
நலம் ... நீங்க நலமா தோழரே ... 04-Dec-2014 12:47 pm
மிக்க நன்றி தோழரே 03-Dec-2014 4:12 pm
ஹா ஹா.. நெத்தியடி தோழரே... 03-Dec-2014 4:13 am
கவி கண்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2014 11:59 am

அப்பா ...

ஏன் அப்பா பேசாம இருக்க
நீ போன் பண்ணலைன்னு அம்மா திட்டினாங்களே
அதுக்காக கோவமா அப்பா

“ இல்ல “

ஒழுங்கா சாப்பிடலைன்னு அம்மா பேசினாங்களே
அதுனால கோவமா
சரி அப்பா ... வா நாம அம்மாவோட
டுக்கா போட்டுருவோம்

அப்பா ...அப்பா

நான் பொம்மை வாங்கிட்டு
வரசொன்னனே வாங்குனியா அப்பா
பொம்மை எங்க அப்பா ?
வாங்கிட்டு வரலையா
போ ... அப்பா

" பரவாயில்ல "

வாசல் ல ஐஸ்கீரிம் மாமா வந்துருக்காங்க
ஐஸ்கீரிம் வாங்கி தாங்கப்பா
வாங்கி தாங்கப்பா

ஓகோ ... இன்னும் கோவமா இருக்கியாப்பா

சரி வா ...அப்பா கண்ணாமூச்சி விளையாடுவோம்
1…2… 3 அப்பா வரேன்
ஐய்யா கண்டுபிடிச்சுட்டேன்
அப்பா ... நீ அ

மேலும்

அருமை அருமை 07-Mar-2015 4:59 pm
ஆஹா அருமையான கவி மனதை தொட்டு விட்டது. 07-Mar-2015 2:41 pm
கவி கண்மணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Mar-2014 11:42 am

நீங்கள் படித்ததில்
சிறந்த கவிதை புத்தகம் எது ?

மேலும்

தேடி தேடி என்கிற புத்தகம். பார்த்திபன் எழுதியது. 23-Mar-2014 1:03 pm
ஜிப்ரானின் கவிதைகள் (இணையத்தில் படித்தது) 20-Mar-2014 4:19 pm
பார்த்தீபனின் கிறுக்கல்கள் 20-Mar-2014 3:40 pm
வைரமுத்து வின் 'சிகரங்களை நோக்கி' 20-Mar-2014 3:22 pm
கவி கண்மணி - கவி கண்மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 9:57 pm

என் மருமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

மகளுக்கு தந்தை பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் கவிதை ...

வாழ்வின் வரமே நீதானம்மா
இதயத்தின் கரமும் நீதானம்மா !

அம்மாவின் மறுஉருவம் நீதானம்மா
வம்சத்தின் முதல்விழியே நீதானம்மா !

அசோக மாளிகையின் தங்கராணியே
ஆனந்த தொட்டிலில் உறங்கும் மகாராணியே !

வளர்ச்சியின் சிரமாய் இருக்கும் தேன்மணியே
கவலையின் கண்ணீரை துடைக்கும் கண்மணியே !

மகிழ்ச்சியில் மகிம்மையாய் இருக்கும் பொன்மணியே
வாழ்க்கையின் நம்பிக்கையாய் இருக்கும் நவமணியே !

தங்க தட்டில் நான் தாங்கும் என் சுவாசராணியே
வாழ்வில் என்னை வழிநடத்தப்போகும் கலைராணியே !

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

மேலும்

தங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழமையே 18-Mar-2014 10:54 am
தங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழமையே 16-Mar-2014 9:28 pm
தங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழமையே 16-Mar-2014 9:23 pm
தங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழமையே 16-Mar-2014 9:23 pm
கவி கண்மணி - கவி கண்மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 8:53 pm

நிலவை ரசிக்க நிலவிடமே
விழிகளை கேட்டு நிற்கிறேன்
மாலை ரசிக்க மாலையிடமே
மனதை கேட்டு நிற்கிறேன் !

கவிதை எழுத கவிதையிடமே
விழி மொழியை கேட்டு நிற்கிறேன்
கனவை செதுக்க காதலிடம்
கற்பனையை கேட்டு நிற்கிறேன் !

காதலை அழகாக்க காதலியிடமே
நான் காணும் கண்களை கேட்டு நிற்கிறேன்
என்னுயிரை காண்பதற்கு அவளிடமே
காதல் இதயம் கேட்டு நிற்கிறேன் !





பட உதவி : நன்றி : புகைப்பட நிபுணர் , திரைப்பட நடிகர் வசந்த குமார்

மேலும்

உவமையும் படமும் அழகு 21-Mar-2014 8:25 am
மிக்க நன்றி தோழமையே 16-Mar-2014 9:44 pm
நடை அழகு 16-Mar-2014 8:33 pm
எல்லாம் கற்பனையே தோழமையே 15-Mar-2014 9:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (122)

மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பா.வாணி

பா.வாணி

தஞ்சை
பாரதி

பாரதி

srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (122)

சிவா

சிவா

Malaysia
இதயவன்

இதயவன்

நன்மங்கலம், சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (122)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
user photo

மேலே