Drvr Sathis Kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Drvr Sathis Kumar
இடம்:  சிட்லபாக்கம் டாக்டர் V.R
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jul-2013
பார்த்தவர்கள்:  471
புள்ளி:  176

என்னைப் பற்றி...

ஒரு எழுத்தாளன் என்பதற்கு முக்கிய அடையாளம்,மற்றவர்கள் எழுதாத எழுத்தை எழுதுவது,அந்த கொள்கையை நோக்கி பயணித்து கொண்டும், என்னால் சமுதாயதிற்கு நல்லது நடக்க வேண்டும்,என்கிற கொள்கையை நோக்கி பயணித்துகொண்டிருக்கிறேன், ஒரு தனிமனிதனின் வேண்டுகோளையும் அரசு நிச்சயம் ஏற்று நிறைவேற்றும், அவர்களது நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றால் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறேன்.....சமுதாயம் என் சமூக உணர்வை பாராட்டி டாக்டர் பட்டத்தையும் வழங்கியுள்ளது...என் உள்ளம் கனிந்த நன்றிகள்.....

என் படைப்புகள்
Drvr Sathis Kumar செய்திகள்
Drvr Sathis Kumar - எண்ணம் (public)
27-Aug-2023 5:43 am

செயல் வீரராக இல்லாமல், வாய்ச்சொல் வீணராக இருந்துகொண்டு, குறைகள் அதிகம் பேசுபவனும், அக்குறைகள் பேசுபவனின் பேச்சை கேட்டுக்கொண்டு கொண்டு நடக்க நினைப்பவன் என இருவரும், முன்னேற வாய்ப்பேதும் இல்லாமல் வீணாக போவர்.

மேலும்

Drvr Sathis Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2021 9:01 am

பல்லவி-1
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.
சரணம் -1
4ஜி 5ஜி டெக்னாலஜி கேக்கலிங்க அப்பாலஜி,
பயாலஜி வைராலஜி பேலன்ஸ் இல்லா எக்காலஜி
வைரசுக்கு வேக்சினு போடுறாங்க ஸ்பாட் பைனு
பல்லவி-2
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.

மேலும்

Drvr Sathis Kumar - Drvr Sathis Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2020 5:37 pm

ரோஜா ரோஜா ரீமிக்ஸ் கொரோனா பாடல்கொரோனா...... கொரோனா......கொரோனா கொரோனா கொரோனா கொரோனாகொரோனா கொரோனா கொரோனாநீ வந்த பின்னே உன்னிடத்தில்என்னை விட்டு ரோடு வந்தேன்உன் கண்ணில் எப்பவும் பட மாட்டேன்அங்கே இங்கே எங்கேயும் வர மாட்டேன்உன்னை வெறும் கைகளில் தொடமாட்டேன்நான் தொடமாட்டேன் நான் தொடமாட்டேன்கொரோனா கொரோனா கொரோனா கொரோனாநிலத்தை விட்டு போய்விட வேண்டுவேன்சென்று விட்டால் மலையையும் தாண்டுவேன்தடைகளை உடைத்து உனை விடுத்துகடலை போட எங்கே இங்கே சுத்துவேனே கொரோனாஉன் பேர் மெல்ல நான் சொன்னதும் சொல்லாமகொள்ளாமல் ஓடுகின்றனர்ஒரு வாரம் கண்ணில் படாவிடில்உனக்கும் தொற்றானு கேட்கின்றனர்நீ வந்தால் மடிந்திடும் எனது பூமியேஉன்னை

மேலும்

Drvr Sathis Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2021 12:33 am

கொரோனா அல்ல இனி வரப்போகும் எந்த வைரசையும் வெல்ல அடிவயிறு சுருங்கி விரியகூடிய சுவாசமும் அல்லது தொடர் மூச்சிபயிற்சியும் மிக மிக அவசியம் இதோடு தினமும் ஐவகை ஊட்டசத்து உணவு அவசியம், தற்போது ப்ரோட்டீனும் விட்டமினும் மிக அவசியம். கொரோனா காலத்தில் திட உணவை ஒரு வேலையும், திரவ உணவு பழம் காய்கறி உணவை மற்ற வேலையும் எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி நிச்சயம் வென்றடலாம் -எழுத்தாளர் வி.ர. சதீஷ்குமரன்

மேலும்

Drvr Sathis Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2021 12:31 am

பல்லவி-1
அக்கு நித்தி டிவி யத்தான் பாத்துடுங்க,
ஆரோக்கியத்தின் செய்தியெல்லாம் கேட்டுடுங்க,
இயற்கை வாழ்வியல் செயற்கையின் துன்பங்கள்,
எல்லாம் பற்றி தெரிஞ்சிக்கங்க,
பல்லவி -2

அக்கு நித்தி டிவி யத்தான் பாத்துடுங்க,
ஆரோக்கியத்தின் செய்தியெல்லாம் கேட்டுடுங்க,
இயற்கை வாழ்வியல் செயற்கையின் துன்பங்கள்,
எல்லாம் பற்றி (கேட்டுக் கங்க)
சரணம் -1
கழிவு தேங்கினால் நோயாகும்,
கழிவை நீக்கினால் குணமாகும்,
நோயை பெருக்கி(கும்) வியாபாரம்,
பயமே அதற்கு ஆதாரம்,
நிரந்தர தீர்வுக்கும் நோயில்லா வாழ்வுக்கும் அக்கு நித்தி டிவி தான் ஆரம்பம்.
பல்லவி -3
அக்கு நித்தி டிவி யத்தான் பாத்துடுங்க

மேலும்

Drvr Sathis Kumar - Drvr Sathis Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2020 8:34 pm

வாழ்க்க(கை) ஒரு வட்டமுன்னு புரிஞ்சிக்கோ
பூமி சன்ன சுத்துமுனு அறிவியல(லை) தெரிஞ்சிக்கோ
பூமி பிரபஞ்சம் எல்லாருக்கும் சொந்தம்டா
குரங்கா இருந்துதான் வளர்ச்சி(ய)யை நாம அடைஞ்சோம்டா
வாழ்க்க(கை) வட்டம்டா, பூமி சன்ன சுத்தும்டா
பரவாம தடுத்தோம்னா நாம எல்லாம் தப்பிச்சோம்டா

மனிதன் சுயநலமா வாழுறது தப்புனு
கொரோனா வந்துஇப்போ சூசகமா சொல்லுறான்
கொரோனா வந்துஇப்போ சூசகமா சொல்லுறான்
புரிஞ்சி நடந்துக்கோ இருக்குறத பகிர்ந்துக்கோ
மீதி இருந்தாக்கா ஏழைக்கெல்லாம் கொடுத்துக்கோ
மீதி இருந்தாக்கா ஏழைக்கெல்லாம் கொடுத்துக்கோ
கொடுக்க மனமில்ல(ன்)னா ஊரடங்கியே கிடக்கலாம்
அரச குறைசொல்லி வீட்டுக்குள்ளேயே படுக்

மேலும்

Drvr Sathis Kumar - Drvr Sathis Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2020 3:23 pm

வேல்டு பாப்புலேஷனுல இரண்டாவது இருக்கிறோம்
நூறு கோடி தாண்டி போயி ரோட்டுலயே படுக்குறோம்
கொரோனா வந்துருக்கான் தள்ளியே நில்லுங்க
மியூட்டேசன் ஆயிடுவான் சொல்லுறத கேளுங்க
சுத்தம் சுகாதாரம் இல்லனா, தூக்கினு போயிடுவான் கொரோனா
நோயை எதிர்க்கிற சக்தியை தினம் வளக்கணும்
இயற்கை கூட ஒன்றி வாழ நாம இனி பழகணும்
அரசு சொல்லுறத கேட்டுட்டா கொரோனா பரவல தடுக்கலாம்
வல்லரசு நாட்டை கூட கதற விட்டான் கொரோனா
கொஞ்சம் லூசு வுட்டா பரவிடுவான் கொரோனா
கண்ணுக்கு தெரியாத எதிரி
மாட்டிக்காம ஓடிடனும் செதிரி
இம்யூனிட்டி இருந்தாக்க வந்தாலும் ஓடிடுவான்
கம்யூனிட்டில இருந்தாக்க வச்சி நம்மள செஞ்சிடுவான்
ஜிகினா போல மின்ன மாட்டா

மேலும்

Drvr Sathis Kumar - Drvr Sathis Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2017 5:20 pm

கவிதை என்கிற விதையை என்னுள் விதைத்து அதை அறுவடை செத்துக்கொண்டிருப்பவள்

மேலும்

Drvr Sathis Kumar - Drvr Sathis Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2017 9:13 pm

பீட்டா வேணாம், நோட்டா வேணாம், பாரின்ல கோட்டாவும் வேணாம்
பெப்சி வேணாம், ஜெர்சி வேணாம், அவனோட வியாபாரம் வேணாம்
வேணும் ஜல்லி கட்டு இல்ல போறோம் மண்ண விட்டு
வேணும் ஜல்லி கட்டு மாட்ட அவுத்து உட்டு

பீட்டா வேணாம், நோட்டா வேணாம், பாரின்ல கோட்டாவும் வேணாம்
பெப்சி வேணாம், ஜெர்சி வேணாம், அவனோட வியாபாரம் வேணாம்
காள முரட்டு காள சேந்தே நாங்க வாரோம்,ஒன்றே சேந்து நிப்போம்
நாட்டை ஆள போறோம், மண்ணே எங்கள் மூச்சி வேணாம் உங்க பேச்சி

டாடா வேணாம் டேட்டா வேணாம், ஏமாத்த யோசிக்க வேணாம்
ஜெர்சி வேணாம், பெப்சி வேணாம் அவனோட வியாபாரம் வேணாம்
நில்லு ஒதுங்கி நில்லு, தள்ளு தடைய தள்ளு
விண்ணே மு

மேலும்

நன்றி அய்யா 08-Feb-2017 2:13 pm
வெற்றி கொடி தொப்புள் கொடி என்றும் எங்கள் தேச கொடி போதும் எல்லாம் இங்க இருக்கு மத்ததெல்லாம் நமக்கு எதுக்கு வேணாம் எதுவும் வேணாம் போதும் இருப்பது போதும் காப்போம் மண்ண காப்போம் என்றும் உயிர கொடுப்போம்.. தமிழனாக கைக்கோர்க்கிறேன்... 24-Jan-2017 12:50 pm
Drvr Sathis Kumar - Drvr Sathis Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2016 8:46 pm

கருப்பு பணத்தால் தான் விலைவாசி ஏறி ஏழை மக்கள் நுகரும் அத்தியாவசிய தேவைகளிலிருந்து வீடு வாங்க முனைவது வரை அனைத்துமே மிக கடினமாக இருக்கிறது. கருப்பு பணத்தை கொண்டு அங்கங்கே இருக்கும் நிலங்கள், மற்றும் முதலீடுகள் என கருப்பு பண முதலைகள் முதலீடு செய்து பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே போவது, ஏழை என்றுமே ஏழை ஆவது என நிலையை நிரந்தரமாகமாக்கி கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் சந்ததியினர் பரம்பரை பரம்பரையாக உலகம் அழியும் வரை ஆடம்பரமாக வாழ அந்த பணம் அதன் மீதுள்ள முதலீடு உதவுகிறது.மேலும் இந்த கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்கள் தான் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் நூற்றுக்கு ஓட்டு என மக்களை ஏமாற்றி பதவி சு

மேலும்

எல்லா அரசியல் தலைவர்களுமே சந்தர்ப்ப வாதிகள் தான் என் எந்த முதலமைச்சர் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வோம் அமைச்சர் தவறு செய்தல் கொள்ளை அடித்தால் என் ஊழல் செய்தால் அவர்களை பதவியில் இருந்து தான் நீக்கு கிறார்களே தவிர அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை திரும்ப பிடுங்க வழக்கோ அல்லது தண்டனையோ கொடுப்பதில்லை மூடி மறைக்கிறார்கள் ஏன் எனில் அவர்கள் தலைமையில் கீழ் வரும் அமைச்சர் ஊழல் செய்தால் தலைமை சரி இல்லை என்று அர்த்தம் ஆகிவிடும் ஆனால் தலைமை அனைத்தையும் கவனிக்க நொடி பொழுது கூட கிடைப்பதில்லை 15-Nov-2016 7:37 pm
கண்ணை மூடிக்கொண்டு மோடியை ஆதரிக்கும் அப்பாவி மோடி ஆதரவாளர்களுக்கு முகநூலில் (FACEBOOK) முன்னாள் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு செயலாளர் விடுத்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மோடிக்கு ஆதரவாக விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் அத்தனைபேரும் தலைதெறிக்க ஓடிவிட்டணர். 1) 500கோடிக்கு அதிகமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கருப்புபண முதலைகளின் பெயர்களை இன்றுவரை வெளியிடாமல் அவர்களை தப்பிக்கவைத்துக்கொண்டிருக்கும் மோடியா கருப்புபணத்தை ஒழிக்கப்போகிறார்? 2) BJP ஆட்சியில் ஊழலே நடக்கவிடமாட்டேன் என்று பொய்யான சூளுரை விடுத்து ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டையே தலைகுனிய வைத்த மத்தியபிரதேச வியாபம் ஊழலில் ஆளும் BJP அரசின் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் ஊழல் ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கும் மோடியா கறுப்புபணத்தை மீட்பர்? இன்றுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான செளகான் தான் மத்தியபிரதேச CM. அவர் மீது எந்த நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை. 3) RELIANCE அம்பானி இந்திய வங்கிகளை ஏமாற்றி திருப்பி செலுத்தாமல் இருக்கும் ஏறக்குறைய 50,000 கோடிக்கு அதிகமான கறுப்பு பணத்தை மீட்பதற்கு மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஒரு சிறு துறும்பைக்கூட அவர் நகர்த்தவில்லை 3) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெ வழக்கில் பொய்யான கணக்குப்பிழையில் விடுதலை பெற்றது சாமானிய குடிமகனுக்குகூட தெரியும். ஒரு பிரதமர் பொறுப்பில் உள்ளவர் நடுநிலை வகித்து இருக்கவேண்டும். ஆனால் ஜெ விடுதலை பெற்றதற்கு வாழ்த்து வேறு தெரிவித்தார். இவரா கறுப்பு பணம் பதுக்கியவர்களை பிடிப்பார் என்று நம்புகிறீர்கள்? 5) ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடன் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியகுடிமகனின் வங்கிகணக்கிலும் 15லட்சம் சேர்க்கப்படும் என்றார். சந்தேகம் இருந்தால் BJP ன் தேர்தல் அறிக்கையை படித்துப்பாருங்கள். ஒரு மாதத்தில் கறுப்பு பணத்தை மீட்பேண் என்று கூறிதாண் ஆட்சிக்கு வந்தார். எனக்கு தெரிந்து மோடி ஆட்சிக்கு வந்து 2வருடம் ஆகிறது. ஆனால் மோடிக்கு இன்னும் ஒரு மாதம் ஆகவில்லை போலும். PRESSMEET வைத்தால் பத்திரிக்கையாளர்கள் கேள்வி க்கணைகள் தொடுப்பார்கள் என்பதால் ஆட்சிபொறுப்பேற்று இண்று வரை பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயந்து ஒளிந்துஓடும் முதல் இந்திய பிரதமர். 6) கறுப்பு பண முதலைகளான மல்லையா ,லலித்மோடி, கல்மாடி etc. . . போன்றோர் சிறையில் இல்லை. அவர்கள் வெளிநாடுகளிலும் பண்ணைவீடுகளிலும் ஏகபோக வாழ்வு வாழ்ந்துகொன்டிருக்கிறார்கள். இவர்களை இண்டர்போல் REDALERT மூலம் 48மணிநேரத்தில் இந்தியா கொண்டுவந்து சிறையில் தள்ளலாம். கறுப்புபண மீட்பர் என்று கூறிக்கொள்பவர் முதலில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். க்ண்டிப்பாக சட்டத்தின் ஓட்டைகளை பயண்படுத்தி இவர்களை மோடிஜி தப்பிக்கவிடுவார் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை . . . . . . forwaded message 14-Nov-2016 3:04 pm
Drvr Sathis Kumar - kavik kadhalan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2014 5:57 pm

நண்பர்களே...
உங்கள் மீது நான் பெரிதும் மதிப்பு கொண்டவன்
உங்கள் கருத்துகளுக்காக என் கவிதைகள் காத்துக்கிடக்கும்
நானும் தான்
ஆனால்
என்னிடம் கணினியும் இணையவசதியும் இல்லாத காரணத்தால் உங்கள் கருத்துக்களை
படிக்கவோ பதிலளிக்கவோ இயலவில்லை
இந்த காரணத்தால் என்னால் தொடர்ந்து என் கவிதைகளையும் தட்டச்சு செய்து வெளியிட முடியவில்லை
இருந்தாலும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களின் கவிதைகளுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
எனவே
உங்கள் ஆதரவு எனக்கு முக்கியம்!
உங்கள் நட்பு மிகம (...)

மேலும்

வாரம் ஒரு மணி நேரம் மட்டும் இதற்கு ஒதுக்குங்கள் போதும் ... தொடர்ந்து வாருங்கள் எழுதுங்கள் வாழ்த்துக்கள் ...! 02-Oct-2014 8:57 am
உங்கள் நிலைமையை நீங்கள் வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள் நாங்கள் சொல்ல வில்லை அவ்வளவு தான்,,,பல்வேறு சமூக மற்றும் தனி வேலைகள் அதிகம் இருப்பதால் இணையதிர்க்கே வர இயலவில்லை,,எனவே என்னுடைய பங்கு இல்லையெனில் கவலை வேண்டாம் நண்பரே 15-Sep-2014 7:05 pm
நாங்கள் இருக்கோம் கவலை வேண்டாம் 12-Sep-2014 6:08 pm
விரைவாய் வாருங்கள் காத்திருக்கிறோம் கவிக்காகவும் கருத்திற்காகவும் தோழமையே ..! 12-Sep-2014 6:01 pm
Drvr Sathis Kumar - agan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.தலைப்பு : அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....

2.அளவு : தளத்தின் 5 பக்கங்கள்

3. ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்

4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே

5. பிழைகள் இல்லை

6. ஆண் ,பெண் திருநங்கை என தனி பரிசுகள்

7. தமிழ் மொழியில் மட்டுமே

மேலும்

இல்ல முகவரி அனுப்பவும் பரிசு அனுப்ப.. 30-Sep-2014 8:42 am
பரிசு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ....மேலும் முதன்முறையாக எழுத்து தளத்தில் எனது படைப்பு தேர்வாகி இருப்பதில் அதிக மகிழ்ச்சி .மிக்க நன்றி. 30-Sep-2014 1:22 am
நன்றி அண்ணா :) 08-Aug-2014 12:53 pm
வாழ்த்துக்கள் தோழி :) 08-Aug-2014 12:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
Srinath M

Srinath M

Coimbatore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே