Srinath M - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Srinath M
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  11-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2013
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  50

என் படைப்புகள்
Srinath M செய்திகள்
சிபு அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2013 11:12 am

அன்புள்ள
காக்கைக்கு....

மனிதனை புறக்கணித்து
மாற்றுக்கிரகம் தேடு;

இல்லையேல்,
இரண்டாம் இனமாய்
தெரிந்தே பலியாவாய்,

மூன்றாம் இனமாய்
முன்னேற்பாட்டுடன்
முறி படுவாய்...

கவனங்கள்;
கவனியுங்கள்...

கறைகொடியுடைய
வீட்டில் மறந்தும்
தரையிறங்காதே..,
இறங்கினால்
இனக்கலவரம்..!?

கொக்கிற்கும்
உங்களுக்கும்..!

பறந்து விடு..

உயிரைத்தின்று
உத்சவம் நடத்தும்
பெருவிழா
காண்பதெப்படி.?
கற்பித்தாலும்
கற்பிப்பான்..

பறந்து விடு..


நீதிக்கேட்டு
வீதியில் பறந்தால்
சாலைத்தேடி
சட்டம் வரும்.,
வீடு தேடி
தடியடி வரும்..
பின்,
சிட்டைப்போல்
பட்டுப்போவாய்..

பறந்

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்களின் வருகைக்கு.. மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும்.. 13-Sep-2017 10:03 pm
மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும் நண்பரே... உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. 13-Sep-2017 10:02 pm
வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள் 03-Jul-2017 4:12 pm
மிகவும் கவர்ந்து விட்டது அருமையான படைப்பு 30-Jun-2015 7:13 pm
Raymond Pius அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Nov-2014 10:34 pm

எந்த நேரம்
இந்த ஈரம்
நீயா பாரம்
நானா தூரம்
நமக்குள்ளா பூகம்பம்
அதற்குள்ளா ஆதங்கம்
தாங்குமா காகிதம்
இறங்குவேனா பாதாளம்
போதா காலம் போகுமா
மேள தாளம் மீண்டும் கேட்குமா?

தாகம் கொண்டவனில்லை
துரோகம் செய்ய
சத்தியமும் சாத்தியமும்
சாமர்த்தியமாய் சண்டையிட்டு
உண்மையை உடைக்கும்
சாவி கொண்டு
மேவி வந்து
ஆவி அணைத்தது
காவியும் காவு போகும்
சோர்வு இது -இதில்
நான் சிறிது

வேகமாய் நடந்தது
வேகும் முன் பரிமாறியது
வேறு பதம் ஆனது
விதி வலியது
மதி விலகியது
சதிக்குள் சறுக்கியது
கதையில் கிறுக்கியது
இப்படி யார் எழுதியது?

முன்பும் நீ தான்
முட்டியதும் நான் தான்
எழ

மேலும்

நன்றி அண்ணா 06-Nov-2014 1:13 am
நன்றி 06-Nov-2014 1:13 am
அருமை தோழா... 06-Nov-2014 1:12 am
புயல் நீ வயல் என்னாகும் புண்ணியம் வேண்டும் கயல் நீந்தும் புத்தியின்றி செய்தேன் சத்தமின்றி மெல்லுகிறாய் சத்தம் போட்டு கொல்லுகிறாய் மெதுவாக இடி மெல்லமுடியாத படி சொல்ல முடியாத வலி சொல்ல முந்தும் விழி //அருமை தோழா வாழ்த்துக்கள்// 06-Nov-2014 12:08 am
Srinath M - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2014 3:23 am

மற்றவர் குரலினில் உன் முகமே தெரியுதடி!!
எனக்காக நீ சொன்ன அறிவுரைகள் புரியுதடி!!
அனைத்தும் நான் கற்று ஆனந்தமாய் திரும்பயுலே !!
ஆசைபட்ட நீ மட்டும் என்னருகில் (__________) !!!!

மேலும்

----------- நல்லா இருக்கு கவிதை... 29-Oct-2014 8:01 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Oct-2014 3:02 am

[என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு இந்த கவிதை சமர்ப்பணம்......]

பத்து மாதங்கள்
------- பரிதவித்த காலங்கள்
பெத்து எடுக்க நீ
------- பிரசவித்த நேரங்கள்

அம்மா உன்முன்னே
------- அனைத்தும் தோற்குமம்மா
சும்மா சொன்னாலும்
------- சொர்க்கமும் ஏற்குமம்மா

வச்சா கைமணக்கும்
------- வறுத்தா நெய்மணக்கும்
பச்சப் பாலகனைப்
------- பார்த்தால் பால் சுரக்கும்

சிசுவைப் பாலூட்டி
------- சிறப்பாய் வளர்த்ததிலே
பசுவை தோற்கடித்து
------- புரட்சி செய்தாயே..

வாரி அணைச்சுக்கிட்டு
------- வழிநெடுக்க நீ பாடும்
ஆரீரோ தாலாட்டு
------- ஆஸ்காரை மிஞ்சுமம்மா

விவரம் தெரியாத
------- வயதில் நான் ச

மேலும்

மிக்க நன்றி நண்பா.... 26-Jan-2016 9:04 pm
ஹா ஹா... அம்மா என்றாலே அமுதுதானே கவிஞரே... இதுவும் ஒரு கஜல் மாதிரியான கவிதை தான்.... வரவிற்கும் கருத்துக்கும் நன்றிகள் பல கவிஞரே... 26-Jan-2016 9:03 pm
சும்மா உங்கள் பக்கம் உலாவினேன் அம்மா கிடைத்தால் அமுதாக .. 24-Jan-2016 9:54 pm
உயிரென்று வந்த ஜிவன் அனைத்திற்கும்.. ஒரே சொல் என் தமிழில் அம்மா.அருமையான படைப்பு. கண்களை வருடும் கவி.வாழ்த்துக்கள்.! 17-Jul-2015 11:05 pm
Shyamala Rajasekar அளித்த எண்ணத்தை (public) கீத்ஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Jul-2014 12:18 pm

திருக்குறளின் அதிசயங்கள்

மேலும்

புதிதாகவும் சுவையாகவும் இருந்தது நன்றி மேடம் 10-Jul-2014 11:16 am
வாழ்க அய்யன் புகழ். 09-Jul-2014 10:38 pm
நற் தகவல்கள் திருக்குறள் புத்தகத்தை திறந்து வைத்திருக்கும் ஒரே தளம் எழுத்து அன்றாட குறள் மூன்றிலிருந்து ஒன்றாகக் குறைந்து விட்டது.திருக்குறளுக்கும் வாசிப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது வாழ்த்துக்கள் ஷ்யாமளா ராஜசேகர் .......அன்புடன் கவின் சாரலன் 09-Jul-2014 10:31 pm
சிறப்பு அறிய வேண்டிய தகவல் ... 09-Jul-2014 4:13 pm
Srinath M - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2014 9:31 am

தந்தையே ...நீவீர்
இறந்துவிட்டதாய்
இன்றளவும்
நம்ப மறுக்கிறது மனம் ?

உம் வித்தாய் நானிங்கு
மிச்சமிருக்கையில்
நம் மரபணுக்கள்
நம் மூலம் மறுஉடல் புகுமெனில்
உம் மரணத்துடன் மடிந்திடுமா
மனதின் உணர்வுகள் ...

இருபது வருடங்கள்
சென்றாலென்ன ...
இருநூறு வருடங்கள்
வந்தாலென்ன ...
உம் இதயம்
உரைத்த மொழியே
என் தேசிய கீதம்
நம் பரம்பரைக்கும் பாடம் ..

நடை பயில
மரவண்டி தந்து
நான் அழுகையிலே
யானையாக குனிந்து
நான் விளையாட
நீர் மெத்தையாகி
என் கால் வலிக்குமென
உம் தோளில் சுமந்து
நான் சிரிக்கையிலே
நீர் சிறுவனாகி ...

என்னோடு நீர் வாழ்ந்த
நிகழ்வுகள் நிஜமென்றால்
எப்

மேலும்

நன்றி தோழரே வருகைக்கும் , புரிதலுக்கும் 21-Jul-2014 12:33 am
நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் 21-Jul-2014 12:32 am
சான்றோன் எனக் கேட்டுக்கொண்டிருப்பார் தந்தை....!!! அருமையான படைப்பு...!!! வாழ்த்துக்கள் 20-Jul-2014 10:07 am
எண்ணங்கள்தான் வாழ்க்கையோ? எண்ணங்களின் பரவல்தான் தலைமுறையோ?.. " என் நெஞ்சினில் நீங்காது நீர் புகுத்திய மனிதங்களை மறுபடியும் எந்த பள்ளியில் போய் நான் படிக்க ? " பக்குவப்பட்ட மனங்கள்தான் சொல்லித்தரும் பண்பெனும் பாடம்! 20-Jul-2014 12:03 am
Srinath M - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2014 9:24 pm

விற்பனையில் வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது
பூச்செடி...

மேலும்

உண்மைதான்..! 19-Jan-2014 11:50 am
Srinath M - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 10:35 pm

குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக,
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று...

நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தியாயிற்று...

பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று...

பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று...

மரங்களை இழந்த பறவைகளும்
தங்களது மொழியினை மறந்தபடி
பற

மேலும்

ஆம் ஆனாலும் உண்மைதானே 16-Jan-2014 8:55 pm
வேதனைக்குரிய விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்! 15-Jan-2014 7:50 pm
நன்றி... 11-Jan-2014 12:28 am
அருமை !! 10-Jan-2014 11:54 pm
Srinath M - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 9:14 pm

உறங்க நினைத்தும்
உறங்காத விழிகள்
சொல்ல நினைத்தும்
திறக்காத உதடுகள்
கேட்க நினைத்தும்
கேட்காத காதுகள்
மறக்க நினைத்தும்
மறக்காத இதயம் என
புலன்கள் யாவும்
போலியாய் மாறுகின்றன
உன் நினைவுகளால்..!

மேலும்

நல்ல சொல்லாடல் .. வரிகளும் நன்று ஸ்ரீநாத் . 27-Jan-2014 9:00 pm
நன்று. புலன்விசாரணை வைக்கலாம்.😊 27-Jan-2014 8:57 pm
மிக்க மகிழ்ச்சி... 23-Jan-2014 7:30 pm
நன்றி 22-Jan-2014 11:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (37)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (37)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (37)

vishalachi

vishalachi

sathyamangalam
user photo

svshanmu

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே