vishalachi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vishalachi
இடம்:  sathyamangalam
பிறந்த தேதி :  06-Jan-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Jan-2014
பார்த்தவர்கள்:  390
புள்ளி:  82

என்னைப் பற்றி...

கத்தியின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பதில் உறுதி கொண்ட பெண்மணி...

என் படைப்புகள்
vishalachi செய்திகள்
vishalachi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 5:05 pm

ஆயிரம் வாய்ப்புகள்
உன் இதழை தொட..
ஆனாலும் விலகுகிறேன்
உன் சிறு வெட்கத்தால்...

மேலும்

நல்லாயிருக்கு ..!! ஆயிரம் வாய்ப்புகள் உன் இதழை தொட.. எனினும் ,வழிவிட்டு விலகுகிறேன் வழிந்தொழுகிடும் நின் சிறு வெட்கத்திற்கு ... 29-Oct-2015 6:12 pm
வாழ்த்துக்கள்....... 29-Oct-2015 3:17 pm
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 1:55 am
vishalachi - க முரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2015 2:11 pm

திருநங்கையின் மனசு.💔
"""""""""""""""""""""""""""""""""""""
உங்க...
ஆசையில,
நான் பிறந்தேன்...!

என்...
ஆசைய,
யாரும் கேட்கல...!!

எனக்கென்ன தெரியும்...!
நான் இன்னாருன்னு...!!
இப்படிதான் வளர்வேன்னு...!!!

அஞ்சு வயசுல...
ஆடையில்லாம அலைஞ்சிருக்கேன்,
தெருவெல்லாம்...!

அப்பகூட தெரியல...
நான் இன்னாருன்னு,
ஊரார்க்கு...!!

இப்ப தெரிஞ்சு போச்சாம்...!
எல்லோர்க்கும்...!!

போன வருசம்,
எங்க ஊர்ல திருவிழா...

ஆண்களெல்லாம்...
பெண் வேசமிட்டு ஆடுவோம்...!

அப்பத்தான்...
ஊர் திருஷ்ட்டி கழியுமாம்...!
அதுதான்
சாமிக்கும் பிடிக்குமாம்...!!

ஆடியபின்...
ஆடையை கலைக்க மனமின்றி,
அமர

மேலும்

கண்டிப்பாக..... நன்றி 05-Oct-2015 5:26 pm
நன்றி.... 05-Oct-2015 5:25 pm
அழகான உனர்வுகள் நன்றி.... . 05-Oct-2015 4:21 pm
நன்று தொடரவும் 05-Oct-2015 4:14 pm
vishalachi - எண்ணம் (public)
23-Sep-2015 5:27 pm

 ச்ஹோட்ட பீம்...

மேலும்

vishalachi - எண்ணம் (public)
23-Sep-2015 5:25 pm

காலியா..

மேலும்

vishalachi - எண்ணம் (public)
23-Sep-2015 5:23 pm

சே குவாரா..

மேலும்

vishalachi - vishalachi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2014 4:19 pm

எதற்கு இத்தனை வேகம் மனிதா
எங்கே போகிறாய்?-நீ
எதனைத்தேடி எதற்காய் விரைந்து
எங்கே போகிறாய்?

தொலைத்துவிட்ட கடந்த நொடி நாம்
தேடினால் கிடைக்காது! -அட
நிலையில்லாமல் கழித்த மணித்துளி
நமக்கு மீளாது!

விலையில்லாத மணியின் பொழுதுகள்
விளைந்து வாராது.!
களைந்து போன நீரின் எழுத்துகள்
காணக் கிடைக்காது..

என்ன கொடுமை மனிதா உன்செயல்
எத்தகு கொடியது தெரியுமா?
எதற்கு இத்தனை வேகம் உன்னை
இழக்கவா இந்த வேகம்?

வேகம் மீது தாகம் கொண்டால்
விவேகம் மறந்து போகும்
தேகம் அழிந்து போகும்-நீ
தேடும் நிலையோ சோகம்..

நிதானமாகக் கடக்கும் வாழ்வை
வேகமாக அழிக்கின்றாய்! -அட
நிம்மதியான நேச உறவுகள்
நிற்கதியடைய

மேலும்

நன்றி தோழமையே.. 29-Sep-2014 10:13 am
நன்றி தோழமையே.. 29-Sep-2014 10:12 am
நன்றி தோழமையே.. 29-Sep-2014 10:12 am
நல்ல கருத்து 29-Sep-2014 7:08 am
vishalachi - vishalachi அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2014 6:07 pm

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்

மேலும்

நன்றி தோழமையே.. 26-Jul-2014 8:53 am
சிறப்பான கருத்து வாழ்த்துக்கள் விஷாலாட்சி ----அன்புடன், கவின் சாரலன் 25-Jul-2014 10:28 am
வெற்றியாளர்கள் என்று யாரும் கிடையாது. 24-Jul-2014 8:47 pm
vishalachi - vishalachi அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2014 11:59 am

முயற்சி:
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

மேலும்

நன்றி தோழமையே.. 26-Jul-2014 8:52 am
நல்ல கருத்து நன்றி 25-Jul-2014 1:59 pm
அருண் அளித்த எண்ணத்தை (public) அருண் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Jul-2014 10:28 pm

காதல் வரிகள்

உன் புருவ ஒதுக்கல்கள் என்னை ஒதுக்கி செல்லுதடி
உன் உதட்டுச்சாயம் என் உயிரை உருஞ்சுதடி
உன் இமை அசைவில் என் இதயம் இடியுதடி

மேலும்

சிறிய சிந்தனையே இத்துனை அருமை என்றால்! சற்று பெரிதாய் சிந்தியுங்களேன் தோழா! 06-Jul-2014 8:03 am
நன்றி இது என் சிறிய. சிந்தனை வரிகள்.. 06-Jul-2014 3:08 am
நன்றி இது என் சிறிய. சிந்தனை வரிகள்.. 05-Jul-2014 11:19 pm
என் இதயம் இடிந்து நாளாயிற்று தோழா ! தாங்களாவது சுதாரித்துக்கொல்லுங்கலேன், கவிதை அருமை 05-Jul-2014 11:03 pm
vishalachi - மணிசந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2014 11:41 am

கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நனைகிறது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மறுக்கிறது…
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது...

மேலும்

அழகு 20-Aug-2014 10:10 pm
ஆனால் எழுதிய வரிகளோ ஏக்கத்தை தருகிறது .. இன்னும் வரிகள் வளரவில்லையே என்று மனிச்சந்திரன் . அருமை 11-Jul-2014 3:47 pm
அருமை..அருமை.. 11-Jul-2014 1:55 pm
நன்று ! 11-Jul-2014 1:45 pm
vishalachi - மணிசந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 11:41 am

கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நனைகிறது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மறுக்கிறது…
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது...

மேலும்

அழகு 20-Aug-2014 10:10 pm
ஆனால் எழுதிய வரிகளோ ஏக்கத்தை தருகிறது .. இன்னும் வரிகள் வளரவில்லையே என்று மனிச்சந்திரன் . அருமை 11-Jul-2014 3:47 pm
அருமை..அருமை.. 11-Jul-2014 1:55 pm
நன்று ! 11-Jul-2014 1:45 pm
C. SHANTHI அளித்த படைப்பை (public) இஸ்மாயில் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-May-2014 8:49 am

பிச்சை நன்றே... பிச்சை நன்றே...
==============================

"சுவடில்லாமல் ஒழிப்போம்
கொசுக்களைப் போல் பரவிவிட்ட
கொடுமையான இலஞ்சத்தை"
கூட்டம் கூட்டி மேடை ஏறி
வாய் கிழிய பேச்சுக்கள்
பின்புறம் கையேந்தியபடி!!!

இலையரிக்கும் கம்பளிப் புழுவாய்
நாட்டை உண்ணும் கையூட்டு
நாவினால் ஒழிக்கப்படுகிறது
கரம் மட்டும் வானம்பார்த்து!!!

முந்தானை கை நீட்டாதாம்
முகவராய் முடிச்சி போட்டவன்....
புதுவிதமாய் உத்திகளாம்
முகவர் கொண்டு வசூல் கனக்க!!!

வங்கி பெயர், வங்கி கணக்கு
சொல்லி வைத்தும் எழுதி தந்தும்
கைதொடா கையூட்டு
நேரடியாய் வங்கியிலே வரவாகி!!!

கைரேகை பதிக்காமல்
வசூலாகும

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே. 18-May-2014 4:53 pm
மிக நன்று !வலுக்கட்டும் கருத்து!ஒழியட்டும் லஞ்சம் எனும் ஊழல் ! 16-May-2014 2:18 am
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. 15-May-2014 2:12 pm
உங்கள் கோபம் அவசியமானதே .....! 13-May-2014 7:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (49)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (49)

சிவா

சிவா

Malaysia
சேகர்

சேகர்

Pollachi / Denmark
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (49)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே