க முரளி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  க முரளி
இடம்:  கோவில்பட்டி
பிறந்த தேதி :  23-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2015
பார்த்தவர்கள்:  1131
புள்ளி:  230

என்னைப் பற்றி...

இன்று வரை....
என்னை பற்றி சொல்வதற்கு,
ஒன்றும் இல்லை....!
கூடிய விரைவில்,
மாற்றம் நிகழ...
நம்பிக்கையில் முயற்சிக்கிறேன்...

அழைக்க : 9976778297

நன்றி....

என் படைப்புகள்
க முரளி செய்திகள்
க முரளி - பெ வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2017 4:37 pm

மனிதன் வாழ்நாள் முழுவதும்
தேடித்தேடி கடைசியில்
கல்லறையில்தான்
கண்டுபிடிக்கிறான்
நிம்மதியை....!

மேலும்

உண்மை... அருமையான பதிவு 03-Oct-2017 9:28 am
உண்மைதான்.., தேடல்கள் எல்லாம் அங்கே தான் பலருக்கு கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Oct-2017 9:13 pm
க முரளி - க முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2017 11:22 pm

ஒருத்தன் தன்னோட கார்ல வேகமா போறான்..

அடுத்த அரைமணி நேரத்துல,
ஒரு குறிப்பிட்ட இடத்துல
அவன் இருந்தே ஆகணும்...!

இரவு நேரம்... போகும் போது..
எதிர்பார்க்காத விதமா...
ஒருத்தன் குறுக்க வர... இவனும்...
தெரியாத்தனமா வந்தவன் மேல ஏத்திடுறான்...!

ஏத்துன வேகத்துல
பயந்து போய் நிக்காம போறான்...

அடிபட்டவன காப்பாத்தனும்னு தோணுச்சோ இல்லையே...
வண்டிய நிறுத்தினா சிக்கிருவோம்னு தோணுச்சி..!!

அவனுக்குள்ள ஒரே பயம்...!

யாராவது இத பாத்திருந்தா...?
வண்டி நம்பர நோட் பண்ணியிருந்தா...?
ஒருவேளை அவன் செத்துப்போயிட்டா...?
நம்ம நிலைமை என்ன ஆகுறது..?
இல்லை இல்லை லேசா தான இடிச்சிருக்கோம்னு

குழப்பத

மேலும்

கண்டிப்பாக... நன்றி நண்பா... 02-Oct-2017 10:35 am
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அற்புதமாக படைப்பை வாசித்த திருப்தியில் என் மனம். மனித வாழ்க்கையில் ஆசைகள் என்பது என்றும் ஓய்வில்லாத சுவாசங்கள் அவைகள் மரணம் நேர்ந்தாலும் அடுத்த உலகத்திலும் முதலிருந்து தொடங்கிச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Oct-2017 10:00 am
க முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 11:22 pm

ஒருத்தன் தன்னோட கார்ல வேகமா போறான்..

அடுத்த அரைமணி நேரத்துல,
ஒரு குறிப்பிட்ட இடத்துல
அவன் இருந்தே ஆகணும்...!

இரவு நேரம்... போகும் போது..
எதிர்பார்க்காத விதமா...
ஒருத்தன் குறுக்க வர... இவனும்...
தெரியாத்தனமா வந்தவன் மேல ஏத்திடுறான்...!

ஏத்துன வேகத்துல
பயந்து போய் நிக்காம போறான்...

அடிபட்டவன காப்பாத்தனும்னு தோணுச்சோ இல்லையே...
வண்டிய நிறுத்தினா சிக்கிருவோம்னு தோணுச்சி..!!

அவனுக்குள்ள ஒரே பயம்...!

யாராவது இத பாத்திருந்தா...?
வண்டி நம்பர நோட் பண்ணியிருந்தா...?
ஒருவேளை அவன் செத்துப்போயிட்டா...?
நம்ம நிலைமை என்ன ஆகுறது..?
இல்லை இல்லை லேசா தான இடிச்சிருக்கோம்னு

குழப்பத

மேலும்

கண்டிப்பாக... நன்றி நண்பா... 02-Oct-2017 10:35 am
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அற்புதமாக படைப்பை வாசித்த திருப்தியில் என் மனம். மனித வாழ்க்கையில் ஆசைகள் என்பது என்றும் ஓய்வில்லாத சுவாசங்கள் அவைகள் மரணம் நேர்ந்தாலும் அடுத்த உலகத்திலும் முதலிருந்து தொடங்கிச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Oct-2017 10:00 am
க முரளி - க முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2017 1:42 am

நா சாகப்போறேன்
**********************

ஒருத்தனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய்
சோகமா இருக்கான்...!
சொல்லப்போனா அவனுக்கு வாழ்வே பிடிக்கல...!!

எப்பப்பார்த்தாலும்
அவனோட உள்மனசு
அவன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும்

“பேசாம செத்துட்டா... நமக்கு
எந்த பிரச்சினையும் இருக்காதுலேன்னு...!”

இப்படித்தான் ஒருநாள்
அவனோட உள்மனசு சொல்லுச்சின்னு
தற்கொலை பண்ணிக்க கிளம்பிட்டான்...!!

உச்சு மலை...!
அங்க இருந்து கீழ விழுந்தா,
ஒரு எலும்பும் மிஞ்சாது..!!

இப்ப அந்த இடத்துல நின்னு
குதிக்கிறதுக்காக நிக்கிறான்..!!

அப்ப...
அந்த வழியா வந்த ஒரு பெரியவர்
அவன்கிட்ட கேட்கார்...

மேலும்

மிக்க நன்றி நண்பா... உங்களுடைய கருத்துக்கும்.. என்னை அவ்வப்போது ஊக்குவித்ததற்கும்... 01-Oct-2017 10:49 pm
மிக அற்புதம் நண்பா! ஒரு மனிதனின் இதயம் தன்னை யாரென்று அறிந்து கொள்ள ஆய்வுகள் செய்தால் அந்த ஆய்வின் முடிவில் ஆயுளும் முடிந்து விடும்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 5:18 pm
க முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2017 1:42 am

நா சாகப்போறேன்
**********************

ஒருத்தனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய்
சோகமா இருக்கான்...!
சொல்லப்போனா அவனுக்கு வாழ்வே பிடிக்கல...!!

எப்பப்பார்த்தாலும்
அவனோட உள்மனசு
அவன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும்

“பேசாம செத்துட்டா... நமக்கு
எந்த பிரச்சினையும் இருக்காதுலேன்னு...!”

இப்படித்தான் ஒருநாள்
அவனோட உள்மனசு சொல்லுச்சின்னு
தற்கொலை பண்ணிக்க கிளம்பிட்டான்...!!

உச்சு மலை...!
அங்க இருந்து கீழ விழுந்தா,
ஒரு எலும்பும் மிஞ்சாது..!!

இப்ப அந்த இடத்துல நின்னு
குதிக்கிறதுக்காக நிக்கிறான்..!!

அப்ப...
அந்த வழியா வந்த ஒரு பெரியவர்
அவன்கிட்ட கேட்கார்...

மேலும்

மிக்க நன்றி நண்பா... உங்களுடைய கருத்துக்கும்.. என்னை அவ்வப்போது ஊக்குவித்ததற்கும்... 01-Oct-2017 10:49 pm
மிக அற்புதம் நண்பா! ஒரு மனிதனின் இதயம் தன்னை யாரென்று அறிந்து கொள்ள ஆய்வுகள் செய்தால் அந்த ஆய்வின் முடிவில் ஆயுளும் முடிந்து விடும்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 5:18 pm
க முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2017 6:24 pm

அதே இடம்
**************

ரெண்டு பேர் டூர் போகணும்னு
பிளான் பண்ணுறாங்க...

அவங்க இருக்கிற இடத்துல
ஒரே வெயில் அடிக்குதாம்...
அதுனால ஒரு மலைப்பகுதியில்
ஒரு நாலு நாள் இருந்துட்டு வரலாம்னு...

பிளான் பண்ணுன மாதிரியே
சொன்ன நேரத்துக்கு ரெண்டு பேரும்
ஒன்னுகூடி...
தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க...

அதுல ஒருத்தன்
வளவளன்னு பேசிக்கிட்டே இருப்பான்...!
இன்னொருத்தன்
தேவைப்பட்டா மட்டும் பேசுவான்..!!

அவங்க இருக்குற இடத்துல இருந்து
அஞ்சு மணிநேரம் பயணம் பண்ணுனா
மலையடிவாரத்தை அடைஞ்சிடலாம்...

நேரம் ஆகிக்கிட்டே போகுது
மலையடிவாரமும் வந்துடிச்சி...
வண்டி மெ

மேலும்

க முரளி - ஜெர்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2017 8:12 pm

தந்தை ஒருவர்...

திருமணச்சந்தையில்,
தன் மகளை விலையேற்ற,,,!

அடிமாட்டுச் சந்தையில்,

தான் வளர்த்த மாடுகளுக்கு
விலை வைத்துவிட்டார்...!!

மேலும்

விழிப்பு உணர்வுக் கவிதை பொருத்தமான ஓவியம் சிந்தனைக் கருத்து வரதட்சணை வாங்குபவர் இருக்கும் வரை நம் புதுமைப் பெண்கள் போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள் 09-Aug-2017 5:34 pm
வரதட்சனை அதிகம் கொடுத்து, தன் மகளை கட்டி கொடுத்தால் தான்... போகுற இடத்தில் தன் மகள் நல்லா இருப்பாள் என்று நினைக்கும் தந்தைக்கு.... ஒருவன் வரதட்சனை கேட்கிறான் என்றாலே... அந்த வீட்டின் நிலமை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்... 27-Jul-2017 1:07 am
க முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2017 12:46 pm

மரணப்படுக்கை
********************

இன்று அந்த வீட்டுல ஒரே கூட்டம்...
சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சி
எல்லோரும் காத்திருக்காங்க...!

ஒரு இரண்டு வாரத்துக்கு முன்னாடி...

இதுவரைக்கும் எட்டிக்கூட பார்க்காத
சில சொந்தங்கள்... அந்த வீட்ட
வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போகுது...

வந்து போகுற சொந்தங்கள் அனைத்தும்
போகும் போது...
சொல்லிட்டு போகும் ஒரு வார்த்தை

“இப்படியே எத்தன நாளைக்குத்தான்
வச்சிருக்க போறீங்க..
இதுக்கப்புறம் வாழ்ந்து என்ன பண்ண போகுதுன்னு...

அடிக்கடி அந்த வீட்டு பெண்களிடமிருந்து
ஒரு வார்த்தை வரும்...

“எப்ப பாரு ஒரே இருமல் சத்தம்...
நிம்மதியா ஒரு ட

மேலும்

க முரளி - க முரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2016 12:59 pm

விசிட்டிங் கார்டு
*******************

அந்த ஊரில்
ஒவ்வொரு தெருவுலையும்...
ஒவ்வொரு நாள் எங்களுக்கு வேலை...

அதை...
சரியாக செஞ்சாத்தான்...
சரியான நேரத்துல எங்களுக்கு
வேலை வரும்...!

அப்படி ஒருநாள்
ஒரு தெருவுல என் வேலைய
செய்ய ஆரம்பிச்சேன்...

திடீர்னு ஒரு கை
என் பின்புறமிருந்து
என் தோளைத் தொட...
திரும்பி பார்த்தால்...

"டேய்... இங்க என்னடா பண்ற..
பத்து படிக்கும் போது
ஸ்கூல்ல பார்த்ததோட சரி..."
என்றவுடன்...


நீ என்னடா பண்றன்னு
நா பதிலுக்கு கேட்க...

"கடவுள் புண்ணியத்துல
ரியல் எஸ்டேட் பண்ணிட்டு இருக்கேன்...
நல்ல போயிட்டு இருக்கு..."

என்றவுடன்...
அவசர அவசரமா

மேலும்

உண்மைதான்... நன்றி நண்பா... உங்கள் ஊக்குவிப்பிற்கு 22-Dec-2016 1:40 pm
மிக அருமை..காலத்தின் நகர்வில் அழித்து செய்கின்ற தொழில்கள் தான் சமூகத்தின் பார்வையில் கெளரவமளிக்கிறது..யதார்த்தங்கள் நிறைந்த உணர்த்தலின் படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Dec-2016 10:35 am
நன்றி ஐயா... 22-Dec-2016 6:35 am
வேளாண்மையை அழிப்பது நமக்கு நாமே வரவழைக்கும் பேரழிவு. தூய்மைப் பணி போற்றற்குரியது. வாழ்த்தகிறேன் நண்பரே. 22-Dec-2016 12:49 am
க முரளி - செல்வம் சௌம்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2015 9:53 pm

விடிந்தால் கல்யாணம்
கல்யாணமண்டபத்தில்
தவிப்புடன் நான் என்கண்கள்
அவனை தேடுகிறது
என்னையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு அவன்
நான் பார்க்கும் நேரம் பார்த்து
மின்னலென திருப்பி கொள்கிறான் முகத்தை
என் மனசுக்குள் கண்ணீர் அணைகள்
உடைந்து போன பிரளாயம்
ஊமையாக அழுகிறேன்
விரக்த்தியோடு மண்டபத்தின் மொட்டைமாடியில்
போகிறேன வானத்தை பார்க்கிறேன்
இறைத்து போட்ட தங்க காசுகளாக
வீண்மீன்களின் வர்ண ஜலம்
பிரகாசமாய் பொன் நிலவு
அதில் அவனோட.முகம் என்னை பார்த்து
சிரிக்கின்றன
கீழே பார்க்கிறேன்
வரிசையான கார்களுக்கு இடையில் அவன்
திகைத்து போகிறேன்
ஓடிபோக நான் வருவேன் என்று காத்திருக்கானோ
மன துள்ளலுடன் இறங்கி ஓடுக

மேலும்

நன்றி தோழமையே 06-Nov-2015 3:56 am
உரைநடையில் ஒளிருகிறது உங்கள் கவிதை வாழ்த்துக்கள் 05-Nov-2015 7:26 pm
நேசம் மிக்க நன்றியுடன் 05-Nov-2015 9:47 am
அருமை 05-Nov-2015 8:14 am
க முரளி - க முரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Oct-2015 9:53 pm

அவள் அப்படியே இருக்கட்டும்...

"ஒரு சாதாரணமானவளுக்கு அசாதாரணமான எதையும் பரிசளிக்க முயலாதீர்கள்...

அசாதாரணமான எதையும் போதிக்க முயலாதீர்கள்...

அசாதாரணமான எதையுமே...

பொருளாதார சுதந்திரத்தைச் சொல்லிவிடாதீர்கள்...

தன்மானத்தின் அவசியத்தை உணர்த்திவிடாதீர்கள்...

அடக்குமுறையை எதிர்ப்பதற்கு தூண்டாதீர்கள்...

அவள் மீதான துரோகத்தைச் சுட்டிக்காட்டாதீர்கள்...

அவளைப் புத்திசாலியாக மாற்ற முயலாதீர்கள்...

வீட்டுக்கு வெளியே உள்ள உலகத்தைப் பார்க்கும்படி அவளை அழைக்காதீர்கள்...

நல்லதொரு புத்தகம் எதையும் அறிமுகப்படுத்தாதீர்கள்...

பாரதியின் கவிதைகளை ஒருபோதும் அவளுக்குப் படித்துக் காட்டா

மேலும்

அடி தூள்... இன்றைய நாளில் சிலரின் நடைமுறை பழக்கங்களில் சிக்கி தவிக்கும் பலருக்கு இது நல்ல பாடம்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Oct-2015 1:03 am
எவ்வளவு எளிமையாக இந்தச் சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தை சொல்லிவிடுகிறது ஒரு படைப்பு.. மிக அருமை... தோழரே. 03-Oct-2015 12:23 am
நன்றி 02-Oct-2015 11:48 pm
(சில) சீர்கேட்டு சின்னங்களுக்கான சரியான சாட்டையடி !! 02-Oct-2015 10:12 pm
க முரளி - க முரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2015 10:23 am

பசி
"""""'

தூரத்தில் ஒரு
அழுக்குச்சேலைக்காரி
அருகில் சென்றால்
அவளது கையில் ஒருவயது
கைக்குழந்தை....

மயங்கியும்...
மயங்காத நிலையில்...!

அவளின்
வாயில் வார்த்தைகள் இல்லை...
கை மட்டும்,
வேலை செய்கிறது...
மற்றவரிடம் நீட்டி...

அதிலொன்றும்,
ஆச்சர்யமில்லை....

அவள் நிற்பதோ ஒரு...
கையேந்திபவன் அருகில்...
கடையிலோ ஒரே கூட்டம்...!!

அவள் கைநீட்டி காசு...
கேட்குமிடத்தில், மற்றவர்...
காசு கொடுத்து, கையேந்தி...
பவனில் சாப்பிடுவதால்,
கடை உரிமையாளர்க்கு சிறு,
மனஸ்தாபம்...!

இவளால், வாடிக்கையாளர்களுக்கு,
தர்மசங்கடம்...!!

இவளுக்கோ,
சங்கடமேயில்லை...!!!

எப்பொழுதும் அங

மேலும்

நன்றி தோழரே... 18-Sep-2015 12:43 am
மிக உருக்கம்... மனதை தொட்டன.. சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Sep-2015 11:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ஜெர்ரி

ஜெர்ரி

தூத்துக்குடி
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
HSHameed

HSHameed

Thiruvarur

இவர் பின்தொடர்பவர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (17)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே