க முரளி- கருத்துகள்

உண்மை... அருமையான பதிவு

கண்டிப்பாக...

நன்றி நண்பா...

மிக்க நன்றி நண்பா... உங்களுடைய கருத்துக்கும்.. என்னை அவ்வப்போது ஊக்குவித்ததற்கும்...

வரதட்சனை அதிகம் கொடுத்து, தன் மகளை கட்டி கொடுத்தால் தான்... போகுற இடத்தில் தன் மகள் நல்லா இருப்பாள் என்று நினைக்கும் தந்தைக்கு....

ஒருவன் வரதட்சனை கேட்கிறான் என்றாலே... அந்த வீட்டின் நிலமை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்...

ரொம்ப நன்றி... உங்களுடைய பாராட்டுக்கும்.. ஆதர்வுக்கும்..

நன்றி நண்பா... எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பால் தான் தொடர்ந்து எழுத முடிகிறது... அதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி...

இதை மாற்ற முடிந்த வரை முயற்சி செய்வோம்...

நன்றிகள் ஆயிரம்

உண்மைதான்... வெற்றி வேண்டும் என்றால்... போராடடம் வேண்டும்... இன்றைய காலத்தில்

உண்மைதான்.... நன்றி நண்பா தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்ததற்கு

மக்கள் தேவை என்ற பெயரில்... உண்மையில் எது தேவையையோ அதை அழித்து... தன் தேவைகளை நிறைவேற்றுகின்றனர்

நன்றி... உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதற்கு...

நன்றி நண்பா...
உங்களை போன்ற நண்பர்களின் கருத்துக்கள் தான்... என்னை தொடர்ந்து எழுத வைக்கும்.... நன்றி...


க முரளி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே