Srinath M- கருத்துகள்

அருமையான படைப்பு நண்பரே.... வெகு நாட்களாய் இப்படியொரு படைப்பை பார்க்க தவறி விட்டேன்....

கண்டிப்பில் ஒருசொட்டு
------- கண்ணீர் நான் சிந்தி விட
கண்கெட்ட கல்லென்று
------- கடவுளையும் தண்டிப்பாய்

மிகவும் அருமையான வரிகள் ..... நெஞ்சம் நெகிழ்ந்தது தாயை எண்ணி....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

மிக்க மகிழ்ச்சி...

வரலாற்றை திண்று செறித்த
கறையானுக்கு தெரியும்

கன்னித்தமிழில் எழுதியதால்
பனை ஓலையும்
கற்கண்டாய் இனித்ததென்று..!!

மிகவும் அருமை...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

அருமை! தோழரே!


Srinath M கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே