பாரதிகண்ணம்மா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாரதிகண்ணம்மா
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Feb-2015
பார்த்தவர்கள்:  177
புள்ளி:  58

என் படைப்புகள்
பாரதிகண்ணம்மா செய்திகள்
பாரதிகண்ணம்மா - பாரதிகண்ணம்மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2015 10:52 pm

பொதுமறை போல் எங்களுக்கும்
மொழி இனம் மதம் கிடையாது இதை
உணர்ந்தவன் வள்ளுவன் அதனால்
உரக்கச் சொன்னான்
நீரின்றி அமையாது உலகு என்று...

அண்டை மாநிலங்களுக்கு கூட
தண்ணீர் தர விரும்பாமல்
அணைகட்டி தடுக்க நினைப்பவர்களே...

எல்லையில் ராணுவ வீரர்கள்
கொல்லப்படும்போது மட்டும் தான்
இந்தியாவின் உடன்பிறப்புக்களாய்
வலைதளத்தில் வலிமை காட்டுவீர்களோ...

விளக்கம் எதுவும் வேண்டாம்
விருப்பம் மட்டும் கேளுங்கள்
இறப்பதற்குள் நன்மைகள் செய்ய
நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்...

ஆனால்...
கடலில் கலப்பதற்குள் எங்கள்
புண்ணிய பணியைச் செய்ய
நதிகளை தேசியமயமாக்குங்கள்.....

மேலும்

பாரதிகண்ணம்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 10:52 pm

பொதுமறை போல் எங்களுக்கும்
மொழி இனம் மதம் கிடையாது இதை
உணர்ந்தவன் வள்ளுவன் அதனால்
உரக்கச் சொன்னான்
நீரின்றி அமையாது உலகு என்று...

அண்டை மாநிலங்களுக்கு கூட
தண்ணீர் தர விரும்பாமல்
அணைகட்டி தடுக்க நினைப்பவர்களே...

எல்லையில் ராணுவ வீரர்கள்
கொல்லப்படும்போது மட்டும் தான்
இந்தியாவின் உடன்பிறப்புக்களாய்
வலைதளத்தில் வலிமை காட்டுவீர்களோ...

விளக்கம் எதுவும் வேண்டாம்
விருப்பம் மட்டும் கேளுங்கள்
இறப்பதற்குள் நன்மைகள் செய்ய
நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்...

ஆனால்...
கடலில் கலப்பதற்குள் எங்கள்
புண்ணிய பணியைச் செய்ய
நதிகளை தேசியமயமாக்குங்கள்.....

மேலும்

ஜின்னா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2015 1:04 am

பூக்களெல்லாம் பேச தொடங்கியது
மழலைகளாய் என் மன தோட்டத்தில்...

உன்னிடத்தில் மட்டுமே நான்
வெற்றிபெறுவதை விட
தோற்பதில் அவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறேன்....

நிலாவைப் பார்த்து
சோறூட்டும்போதேல்லாம் நிலா உன்னை
ரசித்துக் கொண்டிருக்கும் என்பதை
எப்படி உனக்கு புரிய வைப்பது?

கடற்கரையில் நீ கட்டிய
மணல் வீடுகளெல்லாம்
மாளிகையாகிவிடுகிறது
கடன் வாங்கி நான் கட்டிய
மாளிகையெல்லாம் மணல் வீடுகளாய் தெரிகிறது...

உனது கண்ணாமூச்சி விளையாட்டில்
நீ கண்களை மூடிக்கொண்டு
என்னைத் தேடுகிறாய்
நான் கண்களை திறந்துகொண்டு
என்னையே தேடுகிறேன்...

நீ கலைத்துப் போடும் கலையில்
காணாமல் போகிறது
நான் அட

மேலும்

மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் புரிதலான கருத்துக்கும் நன்றிகள் பல... தங்கள் தொடர் வருகையில் மிக்க மகிழ்ச்சி... 10-Apr-2015 5:34 pm
மிக மிக அழகு நண்பரே...ஒவ்வொரு வரியும் அழகு...! மழலைகளின் மகத்துவம் அருமை..... மனிதம் என்பதை மழலைகளிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டுமோ?????? ஆம் உண்மைதான் மழலையிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்...... 10-Apr-2015 2:59 pm
மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... 10-Apr-2015 10:28 am
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... தங்கள் தொடர் வரவில் மிக்க மகிழ்ச்சி... 10-Apr-2015 10:28 am
பாரதிகண்ணம்மா - பாரதிகண்ணம்மா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 7:27 am

தேவைக்கும் லட்சியத்திற்குமான வாழ்க்கை போராட்டத்தில், லட்சியத்தை தொலைத்துவிடாமல் அதனை அடைய வேண்டுமானல் என்ன செய்ய வேண்டும்?

மேலும்

கேள்வி தட்டச்சு செய்தீர்களா அல்லது காபி (copy) செய்து பேஸ்ட் செய்தீர்களா ? 30-Mar-2015 12:51 pm
ஏன் என்று தெரியவில்லை அடிக்கடி இப்படி ஆகிறது . 29-Mar-2015 1:04 pm
தங்கள் கேள்வி தமிழ் / ஆங்கிலம் அல்லாது ஒரு புரியாத எழுத்தில் வந்துள்ளதே? 29-Mar-2015 12:46 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) vijayalaya cholan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2015 9:45 am

பயங்கரங்களை எதிர்த்ததால்
பயங்கரவாதி ஆனோம் ஆம் நாம்
பயங்கரவாதி தான் .

தார் கொதிப்பில் போடப்பட்ட
குழந்தைகளையும்
தாவணி உருகப் பட்ட பெண்களையும்
ஆணுறுப்பு அறுக்கப் பட்ட ஆண்களையும்
கண்டபின் ஆத்திரம் கொண்டோமே
ஆம் நாங்கள் பயங்கரவாதி தான் .

அமைதி காக்கவென அரிதாரம் பூசி
வந்த
சீக்கிய படைகளின் அம்மண வேட்டைக்கு
முற்றுபுள்ளி வைக்க ஆயுதம் எடுத்தோமே
ஆம் நாம் பயங்கரவாதி தான் .

அர்த்தம் அற்ற இந்திய அரசியலால்
அப்பன் அற்ற பிள்ளைகள் இங்கு உருவாக
அனுப்பி வைத்த தலைவனை அடியோடு அழித்தோமே ஆம் நாம் பயங்கர வாதி தான்

பேரினவாதங்கள் பேயாகி துரத்துகையில்
எம்மினம் காக்கவென இரையாகி

மேலும்

புரிதலில் மகிழ்ந்தேன் .நன்றிகள் தோழமையே . 29-Mar-2015 8:05 pm
படைப்பில்... வீரம்...ஈரம்....சிறப்பே.... வாழ்த்துக்கள் 29-Mar-2015 7:59 pm
புரிதலில் மகிழ்ந்தேன் நன்றிகள் நட்பே . 29-Mar-2015 2:02 pm
புரிதலில் மகிழ்ந்தேன் நன்றிகள் நட்பே . 29-Mar-2015 2:01 pm
பாரதிகண்ணம்மா அளித்த படைப்பில் (public) vijayalaya cholan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2015 12:14 am

சமுத்திர்ராஜனின் சீமந்தபுத்திரி
கால்சியம் கார்பனேட்டால் உருவாகி
பிளானுலாவிலிருந்து பாலிப்பாய் பருவமடைகிறாள்

ஆஸ்திரேலியாவில் இந்த அழகு தேவதை
மகுடம் சூடி குவிந்திருக்கிறாள்

கடல்வாழ் உயிரினங்களுக்கு
அன்னனையாய் உணவளிப்பவளே
வானிலை மாறுபாடுகளும்
மனித இடர்பாடுகளும்
அழிவின் விளிம்பிற்கு உன்னை
அழைத்து வந்துவிட்டன

கலிகாலத்தில்
கடலிலும் பாதுகாப்பில்லாமல்
தமிழீழப்பெண்கள் போல்
தவிக்கிறாள் தண்ணீரில்
"தங்கமகள்" அவளை
கரம்கொடுத்து கரைசேர்ப்போம்
வளம் அழியாமல் பாதுகாப்போம்...!!

மேலும்

நன்றி நட்பே... 30-Mar-2015 8:56 am
இயற்கையைப் பற்றி எழுதி இருந்தாலும் அதிலே இயற்கை வளம் பற்றி கூறி இருப்பது மிக சிறப்பு தோழமையே... கொஞ்சம் எழுத்துப் பிழைகளை பாருங்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Mar-2015 12:23 am
நன்றி நட்பே... 29-Mar-2015 1:07 pm
நல் படைப்பு தொடருங்கள் தோழரே ........ 29-Mar-2015 12:55 pm
பாரதிகண்ணம்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2015 12:14 am

சமுத்திர்ராஜனின் சீமந்தபுத்திரி
கால்சியம் கார்பனேட்டால் உருவாகி
பிளானுலாவிலிருந்து பாலிப்பாய் பருவமடைகிறாள்

ஆஸ்திரேலியாவில் இந்த அழகு தேவதை
மகுடம் சூடி குவிந்திருக்கிறாள்

கடல்வாழ் உயிரினங்களுக்கு
அன்னனையாய் உணவளிப்பவளே
வானிலை மாறுபாடுகளும்
மனித இடர்பாடுகளும்
அழிவின் விளிம்பிற்கு உன்னை
அழைத்து வந்துவிட்டன

கலிகாலத்தில்
கடலிலும் பாதுகாப்பில்லாமல்
தமிழீழப்பெண்கள் போல்
தவிக்கிறாள் தண்ணீரில்
"தங்கமகள்" அவளை
கரம்கொடுத்து கரைசேர்ப்போம்
வளம் அழியாமல் பாதுகாப்போம்...!!

மேலும்

நன்றி நட்பே... 30-Mar-2015 8:56 am
இயற்கையைப் பற்றி எழுதி இருந்தாலும் அதிலே இயற்கை வளம் பற்றி கூறி இருப்பது மிக சிறப்பு தோழமையே... கொஞ்சம் எழுத்துப் பிழைகளை பாருங்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Mar-2015 12:23 am
நன்றி நட்பே... 29-Mar-2015 1:07 pm
நல் படைப்பு தொடருங்கள் தோழரே ........ 29-Mar-2015 12:55 pm
பாரதிகண்ணம்மா - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Mar-2015 7:27 am

தேவைக்கும் லட்சியத்திற்குமான வாழ்க்கை போராட்டத்தில், லட்சியத்தை தொலைத்துவிடாமல் அதனை அடைய வேண்டுமானல் என்ன செய்ய வேண்டும்?

மேலும்

கேள்வி தட்டச்சு செய்தீர்களா அல்லது காபி (copy) செய்து பேஸ்ட் செய்தீர்களா ? 30-Mar-2015 12:51 pm
ஏன் என்று தெரியவில்லை அடிக்கடி இப்படி ஆகிறது . 29-Mar-2015 1:04 pm
தங்கள் கேள்வி தமிழ் / ஆங்கிலம் அல்லாது ஒரு புரியாத எழுத்தில் வந்துள்ளதே? 29-Mar-2015 12:46 pm
பாரதிகண்ணம்மா - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Mar-2015 6:45 am

தேவைக்கும் லட்சியத்திற்குமான வாழ்க்கை போராட்டத்தில், லட்சியத்தை தொலைத்துவிடாமல் அதனை அடைய வேண்டுமானல் என்ன செய்ய வேண்டும்?

மேலும்

தேவை முக்கியம் என்றால் லட்சியத்தை தியாகம் செய் லட்சியம் முக்கியம் என்றால் தேவையை தியாகம் செய் தனது வேலை தனது வருமானம் தனது வாழ்க்கை என்று தனது தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த்திருந்தால் ஒரு மகாத்துமா உருவாகி இருக்க முடியுமா ? தீபங்களை ஏந்திச் செல்வோர் இல்லை என்பதினால் இலட்ச்சியங்கள் எல்லாம் வீதி ஓரத்தில் விழுந்து கிடக்கின்றன சிறப்பான கேள்வி . வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 03-Apr-2015 8:47 am
தேவைகளை பூர்த்தி செய்தே ஆகவேண்டும் ...தேவை ஞாயமான தேவையாக இருக்கும் பட்சத்தில் ....அதனூடே நம் ஒவ்வொரு செயலும் இலட்சியத்தை நோக்கி அமையவேண்டும் காரணங்களை கூறி இலட்சியத்தை தொலைக்க முடியாது வாழ்விலும் வென்று இலட்சியத்திலும் வெல்வதே சிறந்த வெற்றி உங்கள் தேவைகளிலும் இலட்சியத்திலும் வெல்ல வாழ்த்துக்கள் ... 03-Apr-2015 12:29 am
லட்சியம் சுயனலமற்றதாய் இருக்க வேண்டும்......தேவை ,தேவையில்லை என்று பகுத்தறியும் மனோதிடம் வேண்டும். 02-Apr-2015 11:49 pm
விடாமுயற்சி 28-Mar-2015 7:25 am
பாரதிகண்ணம்மா - பாரதிகண்ணம்மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2015 8:41 pm

பிரித்தால் பொருள்தராத
இரட்டைக்கிளவியாய்
இணைந்திருந்த நமக்கு
யார் கொடுத்த சாபமோ
பிரிவொன்று நேர்ந்தது ..

பஞ்சபூதங்கள் அடுத்தடுத்து
பாதிப்பை ஏற்படுத்திய
பாழ்பட்ட பூமியாய்
உன் நினைவுகளில்
என் மனம் ...

உன் நிழல் தேடிச்சென்ற
வழியெங்கும் வலிபெற்று
விழி சிந்திய கண்ணீர்
உணர்த்தியது நட்பென்பது
உறவில் தேடும் உள்ளம் அல்ல
உள்ளத்தில் தேடும் உறவென்று..

நான் இல்லாத
மனிதவாழ்வா என்று
ஏளனம் செய்தது விதி...

நாம் சந்திக்க நேர்ந்தால்
உன் பிரிவின் வலி சொல்வேன்
இல்லையெனில் ...
உன் நட்பை மூச்சுள்ளவரை
முழுமையாய் அனுபவிக்க
மீண்டும் பிறப்பெடுப்பேன்..!!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே 19-Mar-2015 5:34 pm
நல்ல எழுதி இருக்கின்றிர் நட்பே! தொடருங்கள் கொஞ்சம் சிரிக்க சிந்திக்க நகைச்சுவை எழுதினேன் படித்து பாருங்கள் 18-Mar-2015 10:36 pm
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. ஓவ்வொரு பெண்ணும் பாரதியோட. புதுமை பெண்ணா நல்ல சிந்தனைகளுடன் இருந்தா அடுத்த ததலைமுறை அழகா அறிவா இருக்கும் அந்த படம் பார்க்கும் போதெல்லாம் இப்படி தான் தோணும் ..... 18-Mar-2015 10:27 pm
நன்றாக இருக்கு பாரதிகண்ணம்மா ...!! இன்றுதான்... உங்கள்.. கவிதை ... கண்ணில் பட்டது..!! அந்த profile pic..அழகு ... !! நீங்கள் பெண்பாரதியா..!? 18-Mar-2015 9:06 pm
பாரதிகண்ணம்மா - பாரதிகண்ணம்மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2015 6:40 pm

தான் நேசிக்க
தன்னை நேசிக்க
உறவு தவிர்த்த ஓர்
உயிர் நட்பாகும்போதே
உதித்து விடுகிறது
மனிதனின்
முதல் காதல்...!!

மேலும்

நன்றி தோழமையே 18-Mar-2015 8:23 pm
நிச்சயமாக படிக்கிறேன் 18-Mar-2015 8:22 pm
காக்கை சிறகினிலே கவி எழுதினேன் படித்து பாருங்கள் 18-Mar-2015 7:03 pm
நல்லாயிருக்கு நட்பே! தொடருங்கள் 18-Mar-2015 7:03 pm
பாரதிகண்ணம்மா - பாரதிகண்ணம்மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 2:56 pm

சினம்கொண்டு
நெருப்பு பூக்களை
சிந்தினாலும்...

வெறுப்பு கொண்டு
விலகி நீ
சென்றாலும் ..

மலர்மாலை ஏந்தி
கைபிடித்த இறுக்கம்
தளரவிட மாட்டேன்

என் முதல் குழந்தையாய்
உன்னை
நேசிப்பதால்...!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
ரேவதி

ரேவதி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ரேவதி

ரேவதி

வேலூர்
ifanu

ifanu

sri lanka

இவரை பின்தொடர்பவர்கள் (11)

vinovino

vinovino

chennai
ifanu

ifanu

sri lanka
மேலே