சபீனா பகுருதீன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சபீனா பகுருதீன் |
இடம் | : அம்மாபட்டிணம் |
பிறந்த தேதி | : 04-May-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 301 |
புள்ளி | : 0 |
சபீ ஒரு எழுத்தாளர், கவிஞர், இணை ஆசிரியராய் பல
தொகுப்புகளின் வாயிலாய் அறியப்பட்டவர்,
மற்றும் அமேசான் தளத்தில் புத்தகங்கள் வெளியிட்டும், கூடுதலாய் நோசன் பிரஸ், அமேசான் கின்டில்
ஆகிய பொதுவெளியில் வெளியீட்டாளராயும், தொகுப்பாளராகவும் திகழ்பவர்.
புதுக்கோட்டை மாவட்டம் அம்மபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் இவர், உலகம் போற்றிடும் மேதை திரு. அப்துல் கலாம் ஜயா
அவர்கள் சுவாசித்த அதே காற்றையும் மண்ணையும் தமதாகக்கொண்டவர், அவரது அருகாமை கிராமத்திலேயே வசிக்கும் தனிப்பெருமை கொண்டவர்,
இவரது பெருங்கனவு தன் எழுத்துக்களின் மூலம் மாற்றங்கள் கோணர்வது ,
அதுவும் மிகமிக சிறிய வயதிலேயே துவங்கிவிட்டது இவரது எழுத்துப்பணி.
இன்று இவர் பல எல்லைகளைக்கடந்து தனது எழுத்தால் பயணிக்கிரார்,
நேரான பாணதயில்,
வாய்ணமயின் திரத்தில்,
இயற்க்கையின் இருப்பில்,
இறைவனின் அனுகூலத்தில்,
உண்மையை உயர்த்திப்பிடிக்கிரார் வரிகளில்,
உரிமைகளை உரக்கப்பேசுகிறார் .
இவரது குறிக்கோள் ,
பலதரப்பட்ட தளங்களில் பயணித்து பதிவுகளை நிலைப்பெரச்செய்வதே .
இரை அருளால் எழுதுகோலையே தனதான ஆயுதமாய் கைக்கொள்கிறார் .
தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறக்கப்பட்டவை.
உளவியல் ரீதியாகவும், பாரபட்சம் இல்லாமலும், அனைத்து சமுதாயத்தினருக்கும் மதம் கடந்து மனிதம் கடந்து, உலக மக்கள் அனைவருக்கும் தலாக்கின் சட்டங்களை பொருள் உணர்த்தும் வகையிலும்.சில சமகால பெண்களின் கருத்தாய்வுகளும் கலந்து எழுதப்பட்டதுதான் இந்த புத்தகம். ஏலே பப்ளிஷிங் உதவியால் அச்சிட்டு புத்தகமாக வெளியாகியுள்ளதுஅதைக்கடந்து ஏலே பப்ளிஷ்
எத்தனைமுறை எழுதினாலும், தீராத,திகட்டாத,
எத்தனைமுறை எழுதினாலும், தீராத,திகட்டாத,
*அலைபேசியில் தொடர்கிற ஊடல்கள், சிலர் வாழ்வின் மகிழ்வான வாழ்வையும் நிலையற்ற வாழ்வாக அமைத்துவிடுகிறது*...
இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆர் எஸ் கலா
மலேசியா
