சபீனா பகுருதீன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சபீனா பகுருதீன்
இடம்:  அம்மாபட்டிணம்
பிறந்த தேதி :  04-May-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Jun-2021
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  0

என்னைப் பற்றி...

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிராமத்தில் பிறந்தவர், (பிறப்பு: 4/5/1987 ) இலக்கிய ஆர்வலர் அனைப்பட்டினத்தில் முதல் பெண் இலக்கியவதி என்று பலராலும்
போட்டறப்பட்டு . பல இலக்கிய தமிழ் துறைகளிலும் பல விருதுகளையும் சான்றுகளையும் பெற்றவர் . தன்னுடைய சிறு வயதிலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதால் தானக்கான அடையாளத்தை உருவாக்க நினைத்து பல இலக்கினையும் அடைந்து. தன்னுடைய எழுத்துக்கலால் பல மாற்றங்களை உருவாக்க நினைப்பவர்.அவருடைய எழுச்சிகரமான எழுத்துக்களில் மெய்மையால் எளிதாக ஈர்க்கக்கூடியவர். கவிதை மட்டும், உதய தாரகை இதழிலும் அவருடைய கவிதைகள் கட்டுரைகள் பிரசுரக்கப்பட்டு கொண்டுள்ளது..

என் படைப்புகள்
சபீனா பகுருதீன் செய்திகள்

கைபேசி

அலைபேசியில் தொடர்கிற 

ஊடல்கள், சிலர் வாழ்வின் 

மகிழ்வான வாழ்வையும் 

நிலையற்ற வாழ்வாக மாற்றிவிடுகிறது...


           சபீனா பகுருதீன்

மேலும்

சபீனா பகுருதீன் - சபீனா பகுருதீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2024 10:40 am

ஓய்ந்த கால்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, 

தேய்ந்த கைரேகையோடு ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டுள்ளது, 

இளைப்பாறும் வயதில் ஒத்திகை பார்க்கும் கைகள், 

அந்த பசிக்குத்தான் 
தெரியுமா வறுமை.

சபீனா பகுருதீன்

மேலும்

ஓய்ந்த கால்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, 

தேய்ந்த கைரேகையோடு ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டுள்ளது, 

இளைப்பாறும் வயதில் ஒத்திகை பார்க்கும் கைகள், 

அந்த பசிக்குத்தான் 
தெரியுமா வறுமை.

சபீனா பகுருதீன்

மேலும்

நிபந்தனை

நிபந்தனை இல்லா நேசத்தில்

பல வன்முறைக்கும் 

வேலை இல்லை....


                 சபீனா பகுருதீன்

மேலும்

மாற்றங்கள்

சில  வெளிப்படாத

உண்மை உருவங்களால் 

சிலரின் வாழ்க்கைப்பயணம்

பல மாற்றங்களைத்தேடி...


            சபீனா பகுருதீன்

மேலும்

சபீனா பகுருதீன் - சபீனா பகுருதீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2024 4:42 pm

நான், என்ற சொல்லுக்கு பகைமை உண்டு, 

நாம்,என்ற சொல்லுக்கு பகுத்தறிவு உண்டு,

நாங்கள், என்ற சொல்லுக்கு மகிழ்வு உண்டு,

மேலும்

சபீனா பகுருதீன் - சபீனா பகுருதீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2024 4:43 pm

தனிமையின் சுதந்திரத்தையும்,  தனிமையான மகிழ்வையும் , தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்பர்களுக்கு மட்டுமே,தனிமையின் பேரின்பம் புரியும்... 

மேலும்

சபீனா பகுருதீன் - சபீனா பகுருதீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2024 7:25 am

யாருக்கு என்ன  தகுதி 

வழங்குவது என்று இறைவன் மட்டுமே எழுதுகிறான்,

அதை பின்தொடர்பவர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே