எட்வின் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எட்வின்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  06-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Sep-2017
பார்த்தவர்கள்:  416
புள்ளி:  30

என்னைப் பற்றி...

என் இதயவேர்கள் அவள் நினைவுகளுக்குள் ஆழமாய்........

என் படைப்புகள்
எட்வின் செய்திகள்
எட்வின் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 11:33 am

முழுவதும் நனையும்படி
கட்டிப்பிடி
மழையே
இருவரையும்......

மேலும்

எட்வின் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2020 6:56 pm

எதை செய்தாலும்
கையூட்டு வாங்கி கொண்டு
செய்வேன்.
குழந்தைகளிடம் முத்தங்களை
மட்டும்.........

மேலும்

எட்வின் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2019 12:41 pm

பல கவிதைகள்
பட்டினியில்
இந்த தளத்தில்
பாராட்டுகள் கிடைக்காமல்...........
இப்படிக்கு
இறந்த கவிதையின்
ஆன்மா

மேலும்

எட்வின் - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2018 8:30 pm

என் இரவுகள் முழுவதும்
பற்றி எரிகிறது!!!

பற்ற வைத்துவிட்டு
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது
அவளின் நினைவுகள்..!

மேலும்

நன்றி தோழி..😊 29-Sep-2018 4:44 pm
Arumai nanba 29-Sep-2018 9:52 am
நன்றி நண்பரே..😜 27-Sep-2018 7:33 pm
நன்றி நண்பா..😊 27-Sep-2018 7:28 pm
எட்வின் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2018 11:10 am

அம்மாவின் சேலையின்
நுனியில்
ஈரமாக
இருக்கிறது
என்னை பற்றிய நினைவுகள்
இன்னும் கண்ணீராக...

மேலும்

எட்வின் - எட்வின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2018 7:08 pm

பாவம்
அதன் குறுக்கே யார்
சென்றது
சாலையில் அடிபட்ட நிலையில்
பூனை

மேலும்

தட்டி கொடுத்ததற்க்கு நன்றி 13-Sep-2018 4:00 pm
நன்றி நண்பரே 13-Sep-2018 3:49 pm
அருமை 11-Sep-2018 6:15 pm
வித்தியாசமான பார்வை... 11-Sep-2018 6:00 pm
எட்வின் - பசுபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2018 10:32 pm

சூதுவாது புரியாது
சுற்றி திரிந்த பருவம் அது
தோள் மீது கை போட்டு
தோழன் அவன் வரும்போது இன்பம் பொங்கும் என் மனது!
கையிலே காசும் இல்லை
நெஞ்சில் அன்பு மட்டும் என்றும் புன்னகையுடன்!
இளம் வயது நட்பு இன்று ஏங்குதே என்
பொழுது !
சில்லரை தேடி தேடி
சின்ன சின்ன செலவுகள் செய்தோமே !
இன்று
புது உறவுகள்
பல உண்டு- ஆனால் நம் போல் யாரிருப்பார்!

மேலும்

அருமை தோழரே 10-Sep-2018 5:14 pm
எட்வின் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2018 9:41 am

உன் கண்கள் சொல்கின்ற
கவிதை நடைக்கேற்ப
என் எழுதுகோல் மகிழ்ந்து
நடனமாடுகிறது
...

மேலும்

நயம் தோழரே 10-Sep-2018 5:09 pm
எட்வின் - usharanikannabiran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2018 8:55 pm

நட்பு

உதிர உறவில்லை!
உதிரா உறவாவான்!

சாதிக்காரனில்லை!
சாதிக்க காரணமாவான்!

அண்டை வீட்டானில்லை!-நமை
தீமை அண்ட விட்டானில்லை!

மந்திரக்காரனில்லை!
பாரம் பஞ்சாக்கவல்ல
தந்திரக்காரனவன்!

விட்டுக்கொடுத்திடுவான்!
நமை
விட்டுக்கொடுக்க மாட்டான்!

நட்பென்று நாம் இங்கு பகர்வது...
அன்பு சார் மனங்களில் காலம் காலமாய் நிகழ்வது...
அதனாலோ பார் இங்கு நில்லாமல் சுழல்வது...

மேலும்

நன்றி நண்பரே! 11-Aug-2018 7:29 pm
அருமை நண்பா 11-Aug-2018 6:19 pm
எட்வின் - எட்வின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2017 8:06 am

சொல்லப்படாத காதல்
கள்ளிச் செடியை
கண்ணீர் வடிக்க
வைக்கிறது............!

மேலும்

நன்றி தோழரே 09-Oct-2017 5:55 pm
உண்மைதான்.., மனதுக்குள் கருவாகும் காதல் பலருக்கு அந்த மனதுக்குள்ளேயே முடிவிடம் காண்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 9:54 am
நன்றி 09-Oct-2017 7:43 am
நல்ல கவனிப்பு ! அரிய சிந்திப்பு ! 09-Oct-2017 5:15 am
எட்வின் - எட்வின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2017 9:37 am

நினைவுகளை
குடித்து குடித்து
மௌனமாய் மரணிக்கிறது!
இதயம்
என்னவளின்

மேலும்

நன்றி தோழி 24-Sep-2017 11:56 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.நினைவுகள் தான் இன்று பல இதயங்களை வாழ வைக்கிறது 24-Sep-2017 7:32 pm
நன்றி தோழரே 23-Sep-2017 5:58 am
ரணங்களுக்குள் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 11:49 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
மேலே