எட்வின் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : எட்வின் |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 06-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 416 |
புள்ளி | : 30 |
என் இதயவேர்கள் அவள் நினைவுகளுக்குள் ஆழமாய்........
முழுவதும் நனையும்படி
கட்டிப்பிடி
மழையே
இருவரையும்......
எதை செய்தாலும்
கையூட்டு வாங்கி கொண்டு
செய்வேன்.
குழந்தைகளிடம் முத்தங்களை
மட்டும்.........
பல கவிதைகள்
பட்டினியில்
இந்த தளத்தில்
பாராட்டுகள் கிடைக்காமல்...........
இப்படிக்கு
இறந்த கவிதையின்
ஆன்மா
என் இரவுகள் முழுவதும்
பற்றி எரிகிறது!!!
பற்ற வைத்துவிட்டு
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது
அவளின் நினைவுகள்..!
பாவம்
அதன் குறுக்கே யார்
சென்றது
சாலையில் அடிபட்ட நிலையில்
பூனை
சூதுவாது புரியாது
சுற்றி திரிந்த பருவம் அது
தோள் மீது கை போட்டு
தோழன் அவன் வரும்போது இன்பம் பொங்கும் என் மனது!
கையிலே காசும் இல்லை
நெஞ்சில் அன்பு மட்டும் என்றும் புன்னகையுடன்!
இளம் வயது நட்பு இன்று ஏங்குதே என்
பொழுது !
சில்லரை தேடி தேடி
சின்ன சின்ன செலவுகள் செய்தோமே !
இன்று
புது உறவுகள்
பல உண்டு- ஆனால் நம் போல் யாரிருப்பார்!
நட்பு
உதிர உறவில்லை!
உதிரா உறவாவான்!
சாதிக்காரனில்லை!
சாதிக்க காரணமாவான்!
அண்டை வீட்டானில்லை!-நமை
தீமை அண்ட விட்டானில்லை!
மந்திரக்காரனில்லை!
பாரம் பஞ்சாக்கவல்ல
தந்திரக்காரனவன்!
விட்டுக்கொடுத்திடுவான்!
நமை
விட்டுக்கொடுக்க மாட்டான்!
நட்பென்று நாம் இங்கு பகர்வது...
அன்பு சார் மனங்களில் காலம் காலமாய் நிகழ்வது...
அதனாலோ பார் இங்கு நில்லாமல் சுழல்வது...
சொல்லப்படாத காதல்
கள்ளிச் செடியை
கண்ணீர் வடிக்க
வைக்கிறது............!
நினைவுகளை
குடித்து குடித்து
மௌனமாய் மரணிக்கிறது!
இதயம்
என்னவளின்