ஷாஜகான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஷாஜகான்
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி :  12-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2018
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  14

என் படைப்புகள்
ஷாஜகான் செய்திகள்
ஷாஜகான் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 4:42 pm

தொலைதூரம் நான் போனாலும்
உன் நினைவு நீங்கிப்போய்விடுமோ ....
உந்தன் அன்பு இல்லாமல்
எந்தன் நாட்கள் நகர்ந்திடுமோ ....
கோபம், பிரிவு வந்தாலும்
நம் காதல் மாறிப்போகாதே ...
கவலை நீ கொள்ளாதே
எந்தன் ஆருயிர் காதலியே ....
கண்டம் தாண்டிப்போனாலும்
உயிர்க்காதல் என்றும் மாறாதே ...
தடைகள் நூறு வந்தாலும்
நம் காதல் உடைத்து கரை சேரும் ...

மேலும்

ஷாஜகான் - ஷாஜகான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2018 2:43 pm

கொட்டும் மழையினிலே
கோதை உன்னுடனே ....
அன்புக்கதைபேசி
ஆசை நடந்திடவே ....
நித்தம் கார்மேகம்
சாரல் தூவிடுதே ...
எந்தன் மனக்காட்டில்
பூக்கள் பூத்திடுதே ....
பாவை உன்னோடு
மழைக்காலம் என் மனதோடு ...

மேலும்

கவிதை என்பது கதையல்ல. .முடிவு தர வேண்டிய அவசியம் இல்லை... ஆனால் முடிவு எடுக்க வாசகருக்கு இடம் தர வேண்டும்...தொடர்ந்து எழுதுங்கள் 21-Mar-2018 12:04 pm
நன்றி , நானும் அவ்வாறே உணர்கிறேன் தாங்கள் கருத்துக்கூறி மீண்டும் எழுத தூண்டியதில் மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் தொடர்கிறேன்... 21-Mar-2018 11:58 am
கவிதை பாதியில் நின்று போன உணர்வு வருகிறது 14-Mar-2018 3:25 pm
ஷாஜகான் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2018 5:34 pm

எந்தன் உயிரே உந்தன் அருகே
வாழ வேண்டும் நூறாண்டு ...
என்னை நீங்கி நீயும் நடந்தால்
நானும் போவேன் மண்ணோடு ....
பாரில் நானும் கண்டதில்லை
என்னவளே உன் போன்று...
உன்னில் நானும் என்னில் நீயும்
கலந்திருப்போம் கண்ணின் மணி போன்று ....

மேலும்

ஷாஜகான் - ஷாஜகான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2018 1:09 pm

கடிகார முள் போல
உனைச்சுற்றி வந்திடுவேன் .....
நொடி நேரம் நீ பிரிந்தால்
மனம் நானும் வாடிடுவேன் ......
கண்ணின் இமை போல
உனை நானும் காத்திடுவேன் ......
என்னவள் நீ இன்றி
இனி என் காலம் நகராதே.....

மேலும்

நன்றி நண்பரே , உங்கள் ஊக்கம் என் ஆக்கத்தை தூண்டுகிறது . 14-Mar-2018 3:04 pm
என்னை நீ பல கோணங்களில் தண்டித்தாலும் உன்னை என் நெஞ்சம் என்றும் நேசிக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 2:15 am
ஷாஜகான் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2018 2:43 pm

கொட்டும் மழையினிலே
கோதை உன்னுடனே ....
அன்புக்கதைபேசி
ஆசை நடந்திடவே ....
நித்தம் கார்மேகம்
சாரல் தூவிடுதே ...
எந்தன் மனக்காட்டில்
பூக்கள் பூத்திடுதே ....
பாவை உன்னோடு
மழைக்காலம் என் மனதோடு ...

மேலும்

கவிதை என்பது கதையல்ல. .முடிவு தர வேண்டிய அவசியம் இல்லை... ஆனால் முடிவு எடுக்க வாசகருக்கு இடம் தர வேண்டும்...தொடர்ந்து எழுதுங்கள் 21-Mar-2018 12:04 pm
நன்றி , நானும் அவ்வாறே உணர்கிறேன் தாங்கள் கருத்துக்கூறி மீண்டும் எழுத தூண்டியதில் மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் தொடர்கிறேன்... 21-Mar-2018 11:58 am
கவிதை பாதியில் நின்று போன உணர்வு வருகிறது 14-Mar-2018 3:25 pm
ஷாஜகான் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2018 2:39 pm

உன் இரு விழிகள் கயல்
நீ துள்ளி ஓடும் முயல் ....
காந்தவிழியாலே
கவர்ந்திழுக்கும் களவாணி ....
முத்துச்சிரிப்பாலே
எனை முழுதாய்ப்பறித்தாயே ....
உந்தன் இதழாலே
ஒரு முத்தம் தாராயோ....

மேலும்

ஷாஜகான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2018 5:16 pm

தனியாய் நான் இருந்தேன்
துணையாய் வந்தாயே !!!
உந்தன் இதயம்தனில்
இடம் ஒன்று தந்தாயே !!!
என்னவள் உன்னை நான்
கண் எனக் காத்திடுவேன் !!!
மங்கை உன் கழுத்தில்
மாலை சூட்டிடுவேன் ...!!!

மேலும்

ஏமாற்றங்களே! நீயும் ஏமாந்து போ இனியும் ஒரு காதலை காலமே நீயும் பிரிக்காதே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 2:08 am
நன்றி நண்பா , தாங்கள் கூறியபடி நடந்தால் மிகவும் மகிழ்வேன் .... 08-Mar-2018 5:42 pm
நன்றி நண்பரே .... 08-Mar-2018 5:39 pm
அழகு 08-Mar-2018 5:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
மேலே