என்னவளே

உன் இரு விழிகள் கயல்
நீ துள்ளி ஓடும் முயல் ....
காந்தவிழியாலே
கவர்ந்திழுக்கும் களவாணி ....
முத்துச்சிரிப்பாலே
எனை முழுதாய்ப்பறித்தாயே ....
உந்தன் இதழாலே
ஒரு முத்தம் தாராயோ....

எழுதியவர் : ஷாஜகான் (14-Mar-18, 2:39 pm)
சேர்த்தது : ஷாஜகான்
Tanglish : ennavale
பார்வை : 117

மேலே