என்னவளே
உன் இரு விழிகள் கயல்
நீ துள்ளி ஓடும் முயல் ....
காந்தவிழியாலே
கவர்ந்திழுக்கும் களவாணி ....
முத்துச்சிரிப்பாலே
எனை முழுதாய்ப்பறித்தாயே ....
உந்தன் இதழாலே
ஒரு முத்தம் தாராயோ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
