மழைக்கவிதை

கொட்டும் மழையினிலே
கோதை உன்னுடனே ....
அன்புக்கதைபேசி
ஆசை நடந்திடவே ....
நித்தம் கார்மேகம்
சாரல் தூவிடுதே ...
எந்தன் மனக்காட்டில்
பூக்கள் பூத்திடுதே ....
பாவை உன்னோடு
மழைக்காலம் என் மனதோடு ...

எழுதியவர் : ஷாஜகான் (14-Mar-18, 2:43 pm)
சேர்த்தது : ஷாஜகான்
Tanglish : malaikkavithai
பார்வை : 215

மேலே