காதல்

கடிகார முள் போல
உனைச்சுற்றி வந்திடுவேன் .....
நொடி நேரம் நீ பிரிந்தால்
மனம் நானும் வாடிடுவேன் ......
கண்ணின் இமை போல
உனை நானும் காத்திடுவேன் ......
என்னவள் நீ இன்றி
இனி என் காலம் நகராதே.....
கடிகார முள் போல
உனைச்சுற்றி வந்திடுவேன் .....
நொடி நேரம் நீ பிரிந்தால்
மனம் நானும் வாடிடுவேன் ......
கண்ணின் இமை போல
உனை நானும் காத்திடுவேன் ......
என்னவள் நீ இன்றி
இனி என் காலம் நகராதே.....