மனம் நந்தவனம் ஆகும்
நீலக் கமலமோ
நின்னிரு விழிகள்
ஆல மரநிழல் தருமோ
இமைகள் கவிந்தால்
பாலையில் பனிநீரோடை
ஓடும் நீ பார்த்தால்
சோலைக் குளிர்
மலர்ப் பார்வையால்
என்னை நீ பார்த்தால்
மனம் நந்தவனம் ஆகும்
நீலக் கமலமோ
நின்னிரு விழிகள்
ஆல மரநிழல் தருமோ
இமைகள் கவிந்தால்
பாலையில் பனிநீரோடை
ஓடும் நீ பார்த்தால்
சோலைக் குளிர்
மலர்ப் பார்வையால்
என்னை நீ பார்த்தால்
மனம் நந்தவனம் ஆகும்