மீரா சரவணன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மீரா சரவணன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 20-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 166 |
புள்ளி | : 49 |
என் தங்கையே!..
விளக்குகள் கையில் ஏந்தி
விண்ணில் பறக்கும் பட்டாம்பூச்சியே!..
என் மேல் பாசம் வைத்தாயோ!..
எந்தன் கனவுகள் பார்த்தாயோ!..
இல்லை!.
உணர்வுகள் புரிந்தாயோ!...
"டேய் அண்ணா" என்றழைத்தாயடி
என் அகிலமே அன்பால் கரைந்து போனதடி!..
எழுத்தாய் நின்ற ஆசைகளை!..
உணர்வாய் நீ களைய!..
பட்ட மரம் நான்!...
பச்சை மரமானேன்!.
நான் உன்னிடம்
** சண்டையிட ஆசையடி!..
** விளையாடிட ஆசையடி!..
** நீ எனை திட்டிட ஆசையடி!..
** உன் கையில் அன்னம் உண்ண ஆசையடி!..
** ஊர் சுற்ற ஆசையடி
** உன் தலை குட்டிட ஆசையடி!..
** என் கோபம் காட்டிட ஆசையடி!..
** என் பாசம் தந்திட ஆசையடி !...
வந்தாள் அவள்!..
என் தங்கையே!..
விளக்குகள் கையில் ஏந்தி
விண்ணில் பறக்கும் பட்டாம்பூச்சியே!..
என் மேல் பாசம் வைத்தாயோ!..
எந்தன் கனவுகள் பார்த்தாயோ!..
இல்லை!.
உணர்வுகள் புரிந்தாயோ!...
"டேய் அண்ணா" என்றழைத்தாயடி
என் அகிலமே அன்பால் கரைந்து போனதடி!..
எழுத்தாய் நின்ற ஆசைகளை!..
உணர்வாய் நீ களைய!..
பட்ட மரம் நான்!...
பச்சை மரமானேன்!.
நான் உன்னிடம்
** சண்டையிட ஆசையடி!..
** விளையாடிட ஆசையடி!..
** நீ எனை திட்டிட ஆசையடி!..
** உன் கையில் அன்னம் உண்ண ஆசையடி!..
** ஊர் சுற்ற ஆசையடி
** உன் தலை குட்டிட ஆசையடி!..
** என் கோபம் காட்டிட ஆசையடி!..
** என் பாசம் தந்திட ஆசையடி !...
வந்தாள் அவள்!..
என் தங்கையே!..
விளக்குகள் கையில் ஏந்தி
விண்ணில் பறக்கும் பட்டாம்பூச்சியே!..
என் மேல் பாசம் வைத்தாயோ!..
எந்தன் கனவுகள் பார்த்தாயோ!..
இல்லை!.
உணர்வுகள் புரிந்தாயோ!...
"டேய் அண்ணா" என்றழைத்தாயடி
என் அகிலமே அன்பால் கரைந்து போனதடி!..
எழுத்தாய் நின்ற ஆசைகளை!..
உணர்வாய் நீ களைய!..
பட்ட மரம் நான்!...
பச்சை மரமானேன்!.
நான் உன்னிடம்
** சண்டையிட ஆசையடி!..
** விளையாடிட ஆசையடி!..
** நீ எனை திட்டிட ஆசையடி!..
** உன் கையில் அன்னம் உண்ண ஆசையடி!..
** ஊர் சுற்ற ஆசையடி
** உன் தலை குட்டிட ஆசையடி!..
** என் கோபம் காட்டிட ஆசையடி!..
** என் பாசம் தந்திட ஆசையடி !...
வந்தாள் அவள்!..
இமைக்காமல்
எனை பார்த்திருப்பாயா?..
உன் விழி மூடும்
ஒவ்வொரு கணமும்
என் சொர்க்கம்
இருளாகி போகிறது.....
இமைக்காமல்
எனை பார்த்திருப்பாயா....
உன் விழி மூடும்
ஒவ்வொரு கணமும்
என் சொர்க்கம்
இருளாகி போகிறது.....
அது ஒரு மழைக்காலம்
அன்று
நாலடியில் நண்பர்களோடு
கட்டிய ஓலை வீட்டிற்குள்
இருந்த மகிழ்ச்சி கிடைக்குமோ
இன்று
நாற்பதடியில் கட்டிய
சோலை வீட்டிற்குள் ...
ஆலை சங்கு ஊதும் வேளையிலே
ஓலை கொங்கு காட்டு மேட்டினிலே
நுங்கு வெட்டி சாப்பிடுவோம்
காட்டு மேடெல்லாம் இப்போ
பூட்டு வீடாச்சி இனி
எங்கு வெட்டி சாப்பிடுவோம்
அந்த சுகத்தை ..
அன்று
கூட்டான் சோறோடு
சர்க்கரையாய்
இனித்தது பனஞ்சோறு
இன்று சர்க்கரையை
உடலில் திணிக்கிறது
மட்டன் தினச்சோறு
எனும் பணச்சோறு
அன்று
பள்ளித்தரையில்
துள்ளிவிளையாடிய
சொல்லித் தீரா எட்டிய இன்பம்
இன்று
பளிங்குத்தரையில் கிட்டுவதில்லை
அ
அவளது கிறுக்கல்கள்
எனக்கு
கவிதைகளாகவும்
எனது கவிதைகள்
அவளுக்கு
கிறுக்கல்களாகவும்
தெரிந்த போது
உணர்ந்தேன்
அவளது கிறுக்கல்கள்
எனக்கு
கவிதைகளாகவும்
எனது கவிதைகள்
அவளுக்கு
கிறுக்கல்களாகவும்
தெரிந்த போது
உணர்ந்தேன்
அவளது கிறுக்கல்கள்
எனக்கு
கவிதைகளாகவும்
எனது கவிதைகள்
அவளுக்கு
கிறுக்கல்களாகவும்
தெரிந்த போது
உணர்ந்தேன்
ஏனடி வந்தாய்
என் வாழ்வில்...
சருகென கிடந்த
இதயத்தை
பூக்க செய்து
உயிர் நோக
பறித்திட வந்தாயோ?...
குருடென கிடந்த
விழிகளை
வண்ணம் தீட்டி
காணும் முன்
பிடிங்கிட வந்தாயோ?...
கல்லென கிடந்த
கனவுகளை
சிலை ஆக்கி
சிதையில் தள்ளி
கொளுத்திட வந்தாயோ...
உறங்கி கிடந்த
உதிரத்தை
உணர்வு ஊட்டி
பனியில் தள்ளி
முடக்கிட வந்தாயோ?...
சவமென கிடந்த
ஜீவன் என்னை
உயிர் ஊட்டி
அப்படியே
புதைத்திட வந்தாயோ?...
வற்றி கிடந்த
நெஞ்சத்தை
செழிப்பாக்கி
அறுவடை
செய்திட வந்தாயோ?...
பேடியென கிடந்த
என்னை
வீரன் ஆக்கி
செருக்களம் தள்ளி
அழித்திட வந்தாயோ?...
கலைந்து கிடந்த
உன்னழகினை
பார்த்து பணிந்து தான்
இயற்கையே
கர்வ மிறங்கி
வானவில்லின்
வண்ணங்களை
உந்தன்
நிறம் தவிர்த்து
ஏழாக
குறைத்து கொண்டதோ?
ஜனனம் மறந்த
என் காதல்
இன்று
மரணம் புரிந்து
ஏனோ
தவிக்கிறது
உனை காணாமல்...
உனை சேராமல்...
நண்பர்கள் (16)

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை

தீபாகுமரேசன் நா
இராமநாதபுரம்
