இந்திரா சரவணன்- கருத்துகள்

சிறப்பு தோழரே .......
நினைவுகள் மனதில் நீந்துகின்றன...
வாழ்த்துகள் ....

தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் நட்பே....

தங்களின் வார்த்தைகளை உணர்கிறேன்
மிக்க நன்றி

தங்கள் ஆதரவுக்கு நன்றி

கவிதை என்றாலே பெண் அல்லவோ!...
கம்பன் காத்திருந்தானோ
இல்லை காத்து இறந்தானோ...

பெண்ணுக்கள்(கவிக்குள்) பெண்ணை காண.....

வாழ்த்துக்கள் தோழியே

வலிகள் நிறைந்த வார்த்தைகள்
வழி சொன்ன கவிதை
நன்று!.....

அவள் யாரென்று தெரியவில்லை
எதுவாகினும் நேசிப்பேன்


இந்திரா சரவணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே