காதல் கொண்டேன்
யாரென்று தெரியவில்லை!
என்னுள் மாற்றங்கள் புரியவில்லை!
காரணம் அவளென அறியவில்லை!
ஒரு நொடிப்பொழுதும் மறக்கவில்லை!
நானும் காதல் கொண்டேனோ...!
யாரென்று தெரியவில்லை!
என்னுள் மாற்றங்கள் புரியவில்லை!
காரணம் அவளென அறியவில்லை!
ஒரு நொடிப்பொழுதும் மறக்கவில்லை!
நானும் காதல் கொண்டேனோ...!