கௌரிசங்கர் மாது - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கௌரிசங்கர் மாது |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 05-Aug-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 37 |
தன்னவளை
காணவில்லை
கோபத்தில்
கத்துகிறான் இடியாக.....
காதலால்
கதறுகிறான் மழையாக.....
(அழுகிறான்)
அவனும் அறிந்திருக்கவில்லை
அவளும் அறிவிக்கவில்லை
அம்மாவாசை அன்று
அவள் விடுப்பு என்று
சமீப காலமாக இணைய தளத்தின் வாயிலாக அறிமுகமாகும் நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அப்படிப் பட்ட நட்புகளை நம்பி உதவுவது சரியா ? தவறா ?...
ஆதாம் ஏவாளை
சந்தித்த போது
அவர் ரத்த நாளங்களில்
ஏற்பட்ட அதிர்வுகள்
என் மொத்த நாளங்களிலும்
எதிரொலிக்கிறது
உன்னை கண்டதில்
நீ இமை
திறக்க வேண்டாம்
இதழ் திறக்க
வேண்டாம்
முகம் காட்டு போதும்
முற்போக்கு சிந்தனையாளன்
முட்டாள் ஆவான்
நீ ஓரப்பார்வை
வீசும் போது
இதயத்தில் இடியே
இறங்கினாலும்
இதமாக தான் இருக்கும்
உன்னை சந்தித்த பின்
என் நாட்காட்டியின்
நாட்கள் குறைகிறது
கடிகார முட்கள்
பின்னோக்கி நகர்கின்றன
என் இமைகள்
பகலை இரவாகவும்
இரவை பகலாகவும்
நம்பி கொண்டு இருக்கிறது
உன் கண்கள்
சிவப்பதற்கும்
உன் கண்ணம்
சிவப்பதற்கும்
அர்த்தம்
அறியாதவனா நான் ???
மு
`கடவுளுடைய திருநாமம் பேசப்படும் இடமெல்லாம் புண்ணியத் தலங்களே’.
இவ்வாறு இருக்க, அவர் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?
தெய்விக உண்மையைப் புலப்படுத்தும் அவரிடம் நாம் எவ்வளவு பக்தியுடன் இருக்க வேண்டும்?
ஆனால், உலகத்தில் ஆன்மிக உண்மையை அளிக்கும் மகான்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமிக்க வாழவும் இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்; `தமக்கென்று நோக்கமெதுவுமில்லாத கருணா சமுத்திரம்!’.
`குருவை நான் என்று அறி’ என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் பகருகிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம் முதல் இல்லாமல் போகிறார்களோ அப்பொழுதே உலகம் ப
விலா எழும்பு உடைய பயணித்து
விழா கொண்டாடி
விருதும் வாங்கி..
நண்பர்கள் சந்தித்து..
புகைப்படம் எடுத்து..
வீடுதிரும்புகையில்..
இரயிலில் ஜன்னல் இருக்கை கிடைத்து..
உறங்கிச்சாயும்போது கைநழுவியது..
யாரும் கைதட்டாமல்
வாங்கியவிருது.!
இக்கால
நட்பென்பது
எதிர்பாராமல்
தொடங்கி
எதிர்பார்ப்புடன்
முற்றுகிறது
எதையோ
எதிர்பார்த்து
கிடைக்காமல்!
இக்கால
நட்பென்பது
எதிர்பாராமல்
தொடங்கி
எதிர்பார்ப்புடன்
முற்றுகிறது
எதையோ
எதிர்பார்த்து
கிடைக்காமல்!
குழப்பமாய் இருந்தாலும்
இலக்கணம் இப்போதெல்லாம்
நன்றாகப்புரிகிறது
உன்னைக்காதலிக்க
ஆரம்பித்த பிறகு...!
செயலைக்குறிக்கும் சொல்
வினைச்சொல்லாமே....
இருந்தாலும் புரியவில்லை..
காதல் என்பது வினைச் சொல்லா ?
அல்லது
காதலித்தல் என்பது வினைச்சொல்லா ?
வயல்வெளி அரங்கத்தில்
ஆயிரக்கணக்கான பயிர்களின்
மத்தியில் முடிவுறாப் பட்டிமன்றம் நடக்கிறது
மூன்றாம் கட்ட அறுவடையும்
முடிந்து போனது..!
முடிவு தெரியாமல் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது பட்டிமன்றம்....!..!
ஒருவேளை காதல் என்பது
கா....த்...த்...த்...த்...திருப்பு
என்று சொல்வது இதனால்தானோ..!
குடும்பச்சூழ்நிலை விதிவிளையாட்டில்
என் புவியுலக பயணம்
முடியும் தருணத்தில்
மிஞ்சியிருந்த சில மாதங்களை
நான் எண்ணிக்கொண்டிருந்தேன்
எவர் எவரோவின்
தேவைகளையெல்லாம் தேடி கண்டுபிடித்தும்
நிம்மதி மட்டும் என் தேவைகளின் பட்டியலில்
நீண்டுகொண்டே இருந்தது
மிச்சமிருந்த நாட்களிலாவது
நிம்மதியை கண்டுபிடிக்க
துறவு வாழ்வில்
புகுந்துவிட்டேன்
மாளா ஆசைவொன்று
மீண்டும் என்னை
புதியதோர் பட்டியலில்
அணைத்துக்கொண்டது
துறவினை வெறுத்து இன்றே
என் பயணத்தை முடித்துக்கொள்ள
என் வாழ்வின் இறுதி
நொடிகளை நோக்கி பயணித்தேன்
எவனோ ஒருவன்
என் பாதையில் குறுக்கிட்டு
எதையோ சொல்லி சொல்லி
தன் வயிறினைத் தட்டிக் காட்டினான்
உன்னழகினை
பார்த்து பணிந்து தான்
இயற்கையே
கர்வ மிறங்கி
வானவில்லின்
வண்ணங்களை
உந்தன்
நிறம் தவிர்த்து
ஏழாக
குறைத்து கொண்டதோ?
உன்னழகினை ரசிக்கும்
மனம் இல்லை!
நீ எனை ரசித்திடவே
ஏக்கம் கொண்டேன்!
உன்னை கற்பனையில்
காதலிக்க ஆசை இல்லை!
உனக்குள் கரைந்திடவே
நான் கற்பனை கொண்டேன்!
யாரோ ஒருத்தி யென்று
ஏற்கும் எண்ணம் இல்லை!
கடைசி நொடியும்
உனக்கென வாழ்ந்திடவே
காதல் கொண்டேன்!
நீயில்லா
தனிமை தரும்
உனது நினைவுகள்
ஏனோ
சுகமானது தான்!
வலிகள் தரும்
கண்ணீர் துளிகள்
மனதினை கடந்து
கண்களையும் தாண்டி
பயணிக்கிறது
பாதைக ளின்றி
உன் அன்பிற்காக!