கவின் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/ektnb_33375.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவின் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 20-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 389 |
புள்ளி | : 24 |
வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தவன்.
எதிர்பார்ப்புக்களுடன் கூடிய காலை.கதிரவன் மென்மையான மேகங்களை கிழித்துக் கொண்டு கண் விழித்தான்.ஏதோ ஒரு புரியாத ஆனந்தம் மாணவனாக நுழைந்த பாடசாலையில் நானும் ஒரு ஆசானாக நுழையப் போகிறேன் என்று...,நான் பிறந்த 25 வருடங்களில் எனக்காக விடிந்த விடியல் இன்று.பல கேள்விகள் என் மனதை அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டதான் இருந்தது எல்லையில்லாமல்....,வாசல் கதவை திறந்து என் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சாலையில் நான் செல்லும் போது என் அயலவர்கள்
இன்னாருடைய மகன் என்று என்னை அழைக்காமல் அழைக்கும் போது எனக்குள் ஏதோ ஓர் உற்சாகம்.
சைக்கிளை என்னை அறியாமலே என் கால்கள் வேகமாக உதைத்தது நான் என் நெடுநாள் கனவை எட்டி விட்டேன்.'பிஸ்ம
எந்தவொரு கோட்பாடுகளும்,
வரையறையும்,
கட்டுப்பாடும் இன்றி
நண்பர்களாய் பழகி வந்தோம் தோழி.
திரும்பக் கிடைக்குமா?
அந்த கனாக் காணும் காலங்கள்!
கல்லூரிக் காலத்தின் போது
காதலும் காமமுமின்றி
ஒன்றாய் படுத்துறங்கிய போதும்,
கலங்கமில்லா நம் நட்பை
குறை சொல்வோர்
எவரும் இல்லை.
ஆனால் இன்று
திருமணமான உன்னுடன்
திருமணமான நான்,
உனக்கு நட்பு ரீதியாக
வணக்கம் பணிந்தாலும்
அதை சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்
உன் பதியும் என் பத்தினியும்.
இதற்கு என்ன தான் தீர்வு?
இவர்களுக்கு பயந்து
நம் உறவை முடித்துக்கொள்ள
நாம் ஒன்றும்
கள்ளக்காதலர்கள் இல்லை.
உய
எந்தவொரு கோட்பாடுகளும்,
வரையறையும்,
கட்டுப்பாடும் இன்றி
நண்பர்களாய் பழகி வந்தோம் தோழி.
திரும்பக் கிடைக்குமா?
அந்த கனாக் காணும் காலங்கள்!
கல்லூரிக் காலத்தின் போது
காதலும் காமமுமின்றி
ஒன்றாய் படுத்துறங்கிய போதும்,
கலங்கமில்லா நம் நட்பை
குறை சொல்வோர்
எவரும் இல்லை.
ஆனால் இன்று
திருமணமான உன்னுடன்
திருமணமான நான்,
உனக்கு நட்பு ரீதியாக
வணக்கம் பணிந்தாலும்
அதை சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்
உன் பதியும் என் பத்தினியும்.
இதற்கு என்ன தான் தீர்வு?
இவர்களுக்கு பயந்து
நம் உறவை முடித்துக்கொள்ள
நாம் ஒன்றும்
கள்ளக்காதலர்கள் இல்லை.
உய
........................................................................................................................................................................................
தன் நண்பன் சேகரை பரிதாபமாகப் பார்த்தான் ரகு. டிரிம் செய்த மீசையும் இஸ்திரி போட்ட சட்டையும் மெல்லிய நறுமணமுமாய் எப்போதும் இருப்பவன் இப்போது முள்ளுத்தாடியும் சாராய நாற்றமுமாய் இருக்கிற கோலம் சகிக்கவில்லை.
“டேய்..! என்னடா இது? கல்யாணமாகி எட்டு வயசுல பையன் இருக்கிறபோது எவனோ ஜோசியக்காரன் சொன்னான்கிறதுக்காக கட்டின பெண்டாட்டியையும் கூடப் பிறந்த தம்பியையும் சந்தேகப்பட்டு உன் வாழ்க்கையை இப்படி நரகமாக்கிக்கிறே?”
காட்டில் வேலை செய்பவனைக் கேவலமாகவும்
கணினியில் வேலை செய்பவனை உயர்வாகவும்
நினைக்கும் சமூகத்திற்கு தெரியுமா
அரிசியை டவுன்லோடு செய்ய
எந்த ஆப்பும்(App) இல்லையென்று
எதிர்காலச் சந்ததியினர் உண்ண
எந்த ஆப்பும்(சாப்பாடு) இருக்காதென்று
தலைப்புச் செய்தி
"வகுப்பில் ஆசிரியையிடம் ஆபாச வார்த்தைகளால் பேசிய மாணவன் பள்ளியிலிருந்து நீக்கம்."
என்ற செய்தி அன்றைய அணைத்து தினசரியிலும் தலைப்புச் செய்தியாக வந்து காட்டுத்தீபோல் தமிழகம் எங்கும் பரவி அணைத்து மாதர்சங்கங்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அன்றைய தினத்தில் அணைத்து நியூஸ் சேனல்களிலும் விவாத நிகழ்ச்சியில் இடம் பெற்ற தலைப்பும் இதுவே ஆகும்.
மறுநாள் அணைத்து மீடியாக்களும் பாதிப்புக்குள்ளான அந்த ஆசிரியையின் வீட்டிற்கு முன்பு வந்தனர். மீடியாவின் அனைத்து கேள்விகளுக்கும் கண்ணீரை மட்டுமே பதிலாக தந்தார் அந்த ஆசிரியை.
மூன்று நாட்களுக்குப் பிறகு ஆச
கற்பனையும் விற்பனையாகிறது,
ஓவியம் என்னும் பெயரால்.
விற்கவும் ஏதுமின்றி,
நிற்கிறேன்,
வருமை என்னும் துயரால்...!!!
பறக்கவிடுவதற்காக
கூண்டுக்குள் அடைபட்டுக்கிடந்தது புறாக்கள்.
கொடியினில் வைத்து கட்டுவதற்கு
கட்டாயமாக பறிக்கப்பட்டன
பாதி மலர்ந்த பூக்களும்.
முதல்வர் வரும் வழியில்
மறிக்கப்பட்டுக்கிடந்த அவசர ஊர்தியில்
அவயமிட்டுக்கிடந்தாள் ஒரு கர்ப்பிணி.
வழக்கத்துக்கு மாறாக
கூடுதலாக தொங்கிகொண்டிருந்தது
தோலுரிப்பட்ட கிடாக்கள் கசாப் கடைகளில்.
ரத்தத்தினை எடை போட்டுக்கொண்டிருந்தார்
கடை முதலாளி பையில் குத்திய கொடியோடு.
இன்றும்
அதிகாலை தூக்கம் இழந்து
சமைத்துக் கொண்டிருந்தாள் ஒரு தாரம்.
கூண்டுப்புறாக்கள் பறந்தன.
பூக்களை சிந்திவிட்டு கொடியும் பறந்தது.
குண்டு துளைக்காத கூண்டுக்குள்
நண்பர்கள் (31)
![ஜெகன் ரா தி](https://eluthu.com/images/userthumbs/f3/jsvoi_37856.jpg)
ஜெகன் ரா தி
மதுரை
![செல்வமணி](https://eluthu.com/images/userthumbs/f3/ptbfq_33225.jpg)
செல்வமணி
கோவை
![சுகுமார் சூர்யா](https://eluthu.com/images/userthumbs/f3/atxgc_30864.jpg)
சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை
![செ செல்வமணி செந்தில்](https://eluthu.com/images/userthumbs/f3/nfjkr_30437.jpg)
செ செல்வமணி செந்தில்
சென்னை
![திருமூர்த்தி](https://eluthu.com/images/userthumbs/f2/ypnac_28531.jpg)