வருமை
 
            	    
                கற்பனையும் விற்பனையாகிறது,
ஓவியம் என்னும் பெயரால்.
விற்கவும் ஏதுமின்றி,
நிற்கிறேன்,
வருமை என்னும் துயரால்...!!!
 
            	    
                கற்பனையும் விற்பனையாகிறது,
ஓவியம் என்னும் பெயரால்.
விற்கவும் ஏதுமின்றி,
நிற்கிறேன்,
வருமை என்னும் துயரால்...!!!