ராஜா ஜெயங்கொண்டம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜா ஜெயங்கொண்டம் |
இடம் | : ஜெயங்கொண்ட சோழபுரம் , |
பிறந்த தேதி | : 02-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 3 |
வாழ்வது ஒருமுறை வீழ்வது ஒருமுறை "பயம் அறியான்"
பெண்ணே !
வேண்டாம்
என் அன்பே ,
அன்பாய் பேசினாய்
அன்பாய் பழகினாய்
உன்னுடன் அருகில் இருக்கும் போது
நீ எப்போதும் என்னுடனே இருக்க ஆசைப்பட்டு இருந்தேன்
இன்று நான் தூரத்தில் இருப்பதால்
நீ எப்படி இருக்கிறாய் என்று தெரியவில்லை
உன்னுடன் எத்தனை முறை பேசிஇருப்பேன்
ஆனால் இன்று பேசமுடியாமல் இங்கு வார்த்தைகளாய்
சேர்க்கிறேன் கவிதையாக
பேசமுடியாத தூரத்தில் இருந்தும்
மெளனமாக பேசுகிறேன் நான் உன்னைக் காதலிக்கிறேன்
இன்று உன்னால் எழுதப்படும் கவிதையை மட்டும்
உன்னை அல்ல.
அன்புடன்
இர. இராஜன்
அவள் படும் வெட்கத்தை கூட
அவள் கால்பாதம் காட்டிவிடுகிறது!
ஆனால் எதற்காக வெட்கப்படுகிறாள் என்று யோசிக்க !
ஆழகாக இருக்கிறது என்று எப்போது நான் சொல்வேன் என
மெளனமாக காத்துக்கொண்டு இருக்கிறாள்
என்று பின்புதான் தெரிகிறது.
உங்கள் நண்பணாக
இர. இராஜன்