வெட்கம்

அவள் படும் வெட்கத்தை கூட
அவள் கால்பாதம் காட்டிவிடுகிறது!
ஆனால் எதற்காக வெட்கப்படுகிறாள் என்று யோசிக்க !
ஆழகாக இருக்கிறது என்று எப்போது நான் சொல்வேன் என
மெளனமாக காத்துக்கொண்டு இருக்கிறாள்
என்று பின்புதான் தெரிகிறது.
உங்கள் நண்பணாக
இர. இராஜன்