பி.வேலுச்சாமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பி.வேலுச்சாமி |
இடம் | : திருச்சிராபள்ளி |
பிறந்த தேதி | : 21-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 345 |
புள்ளி | : 105 |
எனக்கு கவிதைகள் மிகவும் பிடிக்கும்.கவிப்பேரரசு வைரமுத்துவின் தீவிர ரசிகன்
உன் மார்பினில்
சாய்கின்றேன்!!!
என் மௌணங்கள்
உடைக்கின்றேன்!!!
உன் விழிகளின்
துளிகளை
என் விரல்களால்
துடைக்கின்றேன்!!!
கருவில் சுமந்தவளாய்
கண் முன் நிற்கின்றாய்!!!!
என் இதயத்தின்
நகலெடுத்து
உன் ் இடப்பக்கம் தான்
பொருத்தி!!!
இறக்கின்ற வரையில்
உனக்கு இன்னொரு
இதயமாய் நான் இருப்பேன்!!! ் ்்
உயிர்_மெய்
முழுவதும்
பாய்கிறது
உன் விழி
மின்சாரம்
உன்னோடு
நடக்கும் போது
மட்டும் தான்
சாலைகள்
சட்டென முடிகிறது
உச்சி வெயில்
உள்ளுக்குள்
ஆலங்கட்டி மழை
உனதருகே நான்
சன்னலை
சாத்தி விடுகிறாய்
மேகத்துக்குள் ஔியும்
நிலவை போல
என் இரவுகள்
இனிக்கிறது
உன் தொலைபேசி
முத்தங்களால்
காதலின் மொத்த
அர்த்தத்தையும்
முழுதாய் உணர்த்தியவள் நீ
நீ தந்த முதல் முத்தம்
மழை நின்ற பின்னும்
மரம் தந்த மழை போன்றது
நீ எவ்வளவு அழகோ
அதை விட பன்மடங்கு அழகு
நீ தரும் முத்தங்கள்
உன்னிடம் விரும்பியே
தோற்கிறேன்
நமக்குள் நடககும்
அந்த முத்த யுத்தத்தில்
பட்ட காயத்தின் வலி
அதிகம் தான்
அந்த வலியை போக்கும்
உன் முத்தத்திற்கு
வலிமையும் அதிகம் தான்
சிறந்த தலைவலி
நிவாரணி உன்
முத்தங்கள்
நீ தரும் முத்தங்களுக்குள்
மூழ்கி இருக்கிறது
என் இரவுகள்
நீ திட்டி விட்டு
தரும் முத்தங்கள்
எனக்கு தித்திப்பானவை
உனக்கு திருப்தியானவை
மூவுலகிலும் கிடைக்காத
மூலிக
காதலின் மொத்த
அர்த்தத்தையும்
முழுதாய் உணர்த்தியவள் நீ
நீ தந்த முதல் முத்தம்
மழை நின்ற பின்னும்
மரம் தந்த மழை போன்றது
நீ எவ்வளவு அழகோ
அதை விட பன்மடங்கு அழகு
நீ தரும் முத்தங்கள்
உன்னிடம் விரும்பியே
தோற்கிறேன்
நமக்குள் நடககும்
அந்த முத்த யுத்தத்தில்
பட்ட காயத்தின் வலி
அதிகம் தான்
அந்த வலியை போக்கும்
உன் முத்தத்திற்கு
வலிமையும் அதிகம் தான்
சிறந்த தலைவலி
நிவாரணி உன்
முத்தங்கள்
நீ தரும் முத்தங்களுக்குள்
மூழ்கி இருக்கிறது
என் இரவுகள்
நீ திட்டி விட்டு
தரும் முத்தங்கள்
எனக்கு தித்திப்பானவை
உனக்கு திருப்தியானவை
மூவுலகிலும் கிடைக்காத
மூலிக
என் இரவை
கத்திரி கண்ணால்
கத்திரிக்க வந்த
ராத்திரி ராட்சசியே!!!💞
என் ஆத்மாவின்
ஆணிவேர் பிடுங்கு
இருதயத்தில் இடறி விழுந்து
இம்சை செய்!!!💞
உன்னால் உன் கண்ணால்
என் உயிருக்குள்
எவ்வளவு ஊடுறுவ முடியுமோ
அவ்வளவு ஊடுறுவி செல்!!!💞
உன் உதட்டால்
என் உடலில்
உன் பெயர் எழுது!!!💞
என் கண்களில்
உன் பிம்பம் மட்டுமே
பிரதிபலிக்கும் படி
அந்த அம்பு விழியால்
அறுவை சிகிச்சை செய்!!!💞
தாய்மையின் பரிபூரனத்தை
சரிபாதியாய் கொடு!!!!💞
காதலின் கரையில் நின்று
கண்கட்டி வித்தை காட்டாமல்
களத்தில் இறங்கு!!!💞
வானம் வாய் பிளந்து
பார்க்கட்டும்
என் வாசல் வா!!!💞
காற்று கைகட்டி
நிற்கட்டும்
என் இரவை
கத்திரி கண்ணால்
கத்திரிக்க வந்த
ராத்திரி ராட்சசியே!!!💞
என் ஆத்மாவின்
ஆணிவேர் பிடுங்கு
இருதயத்தில் இடறி விழுந்து
இம்சை செய்!!!💞
உன்னால் உன் கண்ணால்
என் உயிருக்குள்
எவ்வளவு ஊடுறுவ முடியுமோ
அவ்வளவு ஊடுறுவி செல்!!!💞
உன் உதட்டால்
என் உடலில்
உன் பெயர் எழுது!!!💞
என் கண்களில்
உன் பிம்பம் மட்டுமே
பிரதிபலிக்கும் படி
அந்த அம்பு விழியால்
அறுவை சிகிச்சை செய்!!!💞
தாய்மையின் பரிபூரனத்தை
சரிபாதியாய் கொடு!!!!💞
காதலின் கரையில் நின்று
கண்கட்டி வித்தை காட்டாமல்
களத்தில் இறங்கு!!!💞
வானம் வாய் பிளந்து
பார்க்கட்டும்
என் வாசல் வா!!!💞
காற்று கைகட்டி
நிற்கட்டும்
உன் ஞாபகங்களை
பழைய புத்தகத்துக்கு
அடியில் மூடி வைத்திருக்கிறேன்
மயிலிறகு குட்டி போடும்
என்ற மரபு நம்பிக்கையில்
மரணித்து போகும்
உயிர் செல்களை
உயிர்பித்து கொள்கிறாய்
உனக்கு அடிமையாக
புன்னகையை
உற்பத்தி செய்யும்
உன் உதட்டு
தொழிற்சாலையில்
எனக்கு மட்டும் ஏன்?
கண்ணீரை
வினியோகம் செய்கிறாய்
உன் விழிகளின்
விசாலத்தில்
விலாசம் தேடுகிறேன்
விடைகள் என்னவோ??
புதிராக தான் இருக்கிறது.....♥
உன் மவுனங்களை
மறுபரிசீலினை
செய்தால்
நான் என்
மரணத்தை
பரிசலிக்கிறேன்♥
கூர்மையான
விழிகளால்
குத்தி கிழிக்கிறாய்
அடைமழைக்கால
கூட்டு குருவியாய் நான்
உன் பார்வை
விஷம் என
அறிந்து
நீ பறித்த சென்ற
பூச்செடியில்
காம்புகள்
கண்ணீ்ர் விடுகின்றன
உன் கூந்தல் சேர
கொடுத்து
வைக்கவில்லையே என்று
நீ எனக்குள்
அனுமதியின்றி
வந்த அழகி
நான் உனக்குள்
வர அனுமதி
கேட்கும் அகதி
மறைக்கபட்டு
மறுக்கபட்ட உண்மை
என் முன்ஜென்ம
முகவரியும் நீ தான் என்பது
உன்னை சந்தித்த
அந்த நாளை
கிழித்து விட்டு
வரலாறு என் வாழ்கையை
வாசித்து விட முடியாது
நீ பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உயிர்கிளையில்
சில இலைகள்
துளிர்கின்றன
என் காதலை ஏற்று
ஜென்மம் தீர்த்து வை
இல்லை கற்கள் சேர்த்து
கல்லறை செய்து வை
சிரிப்புக்குள்
அமிர்தம் குழைத்து
அள்ளி தெளிக்கிறாய்..........
முத்தங்களுக்கும்
முகவரி தந்து
முகத்திரை கிழிக்கிறாய்........
என் மனதின்
மையம் தொட்டு
மையல் கொள்கிறாய்........
நெரிசல் இல்லாத
தெருவில் உரசி
மேனிக்குள்
மின்சாரம் பாய்ச்சுகிறாய்........
கண்ணீரின்
காரணம் உரைத்து
என் மார்பக பள்ளத்தில்
முகம் பதித்து
மூச்சு விடுகிறாய்.......
நான் பக்கத்தில்
நெருங்கும் போது
தீப்பிடித்த தென்றலாகும் நீ
நான் துக்கத்தில்
நொருங்கம் போது
துடிதுடித்து போகிறாய்.......
கண்ணீருக்கு
கைக்குட்டை நீட்டும்
சிலரின் மத்தியில்
நீ மட்டும்தான்
கைகள் நீட்டினாய்.......
ம
காதலனே
உச்சிக்கும் பாதத்திற்கும்
உயிர் கொடுத்தவனே!!!!
கண்ணீரண்டால்
இதயம் ஆளும்
இம்சையாளனே!!!!!!
என் பருவ பாலைவனத்தை
முத்தகடலால் மூழ்க
செய்தவனே!!!!!!!
நகக்கீரலால் என்
உணர்ச்சிகளுக்கு
உணவளித்தவனே!!!!!!!
கீழ்வானம் வடித்த
ரத்தத்தில் வெடித்த
சூரியனே!!!!!!
ஒற்றை சுவாசத்தில்
உயிர் பெற்ற
என் இரண்டாம் இதயமே!!!!!!
திறந்த என் இதயத்திற்குள்
அனுமதியின்றி வர
உன்னை மட்டுமே
அனுமதிக்கிறேன்!!!!!!!!
வா காதலனே வந்து விடு
என் வாழ்வின்
முதல் பக்கத்தில் இருந்து
கடைசி
நண்பர்கள் (19)

நிஷாந்த்
வேலூர்

indhuarchunan
colombo

கோபிநாதன் பச்சையப்பன்
Qatar

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
