கருப்பழகி

உன்னழகினை
பார்த்து பணிந்து தான்
இயற்கையே
கர்வ மிறங்கி
வானவில்லின்
வண்ணங்களை
உந்தன்
நிறம் தவிர்த்து
ஏழாக
குறைத்து கொண்டதோ?

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (16-Oct-15, 2:23 pm)
பார்வை : 1498

மேலே