இருள்
இமைக்காமல்
எனை பார்த்திருப்பாயா....
உன் விழி மூடும்
ஒவ்வொரு கணமும்
என் சொர்க்கம்
இருளாகி போகிறது.....
இமைக்காமல்
எனை பார்த்திருப்பாயா....
உன் விழி மூடும்
ஒவ்வொரு கணமும்
என் சொர்க்கம்
இருளாகி போகிறது.....