யாழ் கண்ணன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யாழ் கண்ணன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 08-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 358 |
புள்ளி | : 60 |
ITI யில் பொருத்துனர் பிரிவில் தொழிற்கல்வி பயின்றுள்ளேன் rnrnபாரத மிகு மின் நிலையம் (BHEL) திருமயம் பிரிவில் பணியில் இருக்கிறேன் ..rnrnநன்றி .
காணாமல் போன கவிதைகளை ...
உன் கண்ணில்
ஒருதுளி வழிந்தது !
என் கவிதையில்
எழுத்தொன்று அழிந்தது !
உன் கண்ணீர்
முடிவின்றி தொடர்ந்தது !
என் கவிதை
முழுவதும் தொலைந்தது !
எழுதியது
எப்படி அழியும்
முழு கவிதையும்
எப்படி தொலையும்
அடுத்தடுத்த வரிகளில்
அதன் காரணம் புரியும்
அழிந்து தொலைந்த
கவிதையெல்லாம்
உன் புன்னகையால் தானே
ஆனது உதயம் !
ஆக்கும் சக்தி
கொண்டிருப்பின் - அது
அழிக்கும் சக்தியும்
கொண்டிருக்கும் !
யார்க்கும் தெரிந்த
இவ்வுண்மையினை
உன் புன்னகை கண்ணீரால்
புரிந்துணர்ந்தேன் நான் ..
கண்ணீரை துடைத்திடு
காணாமல் போன
கவிதைகளை மீட்டெடு !
கண்ணே புன்னகை
காணாமல் போன கவிதைகளை ...
உன் கண்ணில்
ஒருதுளி வழிந்தது !
என் கவிதையில்
எழுத்தொன்று அழிந்தது !
உன் கண்ணீர்
முடிவின்றி தொடர்ந்தது !
என் கவிதை
முழுவதும் தொலைந்தது !
எழுதியது
எப்படி அழியும்
முழு கவிதையும்
எப்படி தொலையும்
அடுத்தடுத்த வரிகளில்
அதன் காரணம் புரியும்
அழிந்து தொலைந்த
கவிதையெல்லாம்
உன் புன்னகையால் தானே
ஆனது உதயம் !
ஆக்கும் சக்தி
கொண்டிருப்பின் - அது
அழிக்கும் சக்தியும்
கொண்டிருக்கும் !
யார்க்கும் தெரிந்த
இவ்வுண்மையினை
உன் புன்னகை கண்ணீரால்
புரிந்துணர்ந்தேன் நான் ..
கண்ணீரை துடைத்திடு
காணாமல் போன
கவிதைகளை மீட்டெடு !
கண்ணே புன்னகை
[] ஆவலோடு நான் .. காவலோடு நீ ..
------------------------------------------------------------------
வெட்கத்தில்
வேகத்தை கூட்டி விட்டு
சொர்கத்தை
கண்ணில் மட்டும் காட்டி விட்டு
அமைதியாய்
அன்பே அங்கே நீ
அடங்க முடியாதவனாய்
அவதியில் ஐய்யோ இங்கே நான்
யார் என்றே தெரியாமல்
உன்னை பார்க்க வந்தேன்
யார் வேண்டும் இனி
நீ போதும் என்றே
திரும்பி வந்தேன்
அதிசயித்து போனேன்
அழகை கண்ட நொடியில்
அடிமையாகி போனேன்
அந்த கூந்தல் முடியில்
ஜடையோடு சேர்த்து இனி
என்னையும் பின்னி விடு
ஐடமாக கிடந்தவனுக்கு
வரமாக அந்த வாய்ப்பை கொடு
ஆஹா -
அது கூந்தலா
அழகின் கூடலா
இவள் தான் என்
இத்தனை ஆ
[] தனிமை என்பது ... - யாழ் ..
---------------------------------------------
புரிந்து கொள்ளவில்லையா
இல்லை மிகச்சரியாக
புரிந்து கொண்டுவிட்டார்களா
என்னை -
புரிந்து கொள்ளவில்லையா
இல்லை சரியாக
புரிந்து கொண்டுவிட்டேனா
உலகை -
இல்லை என்னை நானே
புரிந்து கொள்வதற்கு
வாய்ப்பளிக்கிறதா இந்த தனிமை ..!
தனிமை என்பது
முற்பகல் விதைத்ததின்
இப்பகல் விளைச்சலா !
பிற்பகல் விளைந்திட
இப்பகல் விதைப்பதா ..!
தனிமை - வருத்தி கொல்லுமா !
இல்லை திருத்தி செல்லுமா ..!
தனிமை ஆனது
பாவங்கள் தாக்கிடவா !
பாவங்கள் போக்கிடவா ..!
பயன்படுத்தி கொள்ளாத வரை
தனிமை என்பது தண்டனை !
பய
[] ஆகச்சிறந்த ஆடை எது ...
---------------------------------------------------------------------
தேவதைகளுக்கு -
ஆகச்சிறந்த ஆடை எது ..?
புடவையா ..
தாவனியா ..
சுடியா .. மிடியா ..
நீ முதலில்
இதில் ஒன்றை
தினம் உடுத்தி
பழக்கப்படுத்து !
நீ பாட்டுக்கு -
ஒரு நாள் சேலையில் வருகிறாய்
மறு நாள் தாவனியில் வருகிறாய்
மற்றொரு நாள்
சுடியிலோ மிடியிலோ திரிகிறாய் !
எல்லாமே உனக்கு
சிறப்பாய் இருக்கையில்
எதையாவது ஒன்றை
சொல்ல சொன்னால்
நான் எதை சொல்வேன்
தேவதைகளுக்கு சிறந்த உடை
எது என்ற கேள்விக்கு பதிலாய் ..!
-யாழ் ..
.
[] ஆகச்சிறந்த ஆடை எது ...
---------------------------------------------------------------------
தேவதைகளுக்கு -
ஆகச்சிறந்த ஆடை எது ..?
புடவையா ..
தாவனியா ..
சுடியா .. மிடியா ..
நீ முதலில்
இதில் ஒன்றை
தினம் உடுத்தி
பழக்கப்படுத்து !
நீ பாட்டுக்கு -
ஒரு நாள் சேலையில் வருகிறாய்
மறு நாள் தாவனியில் வருகிறாய்
மற்றொரு நாள்
சுடியிலோ மிடியிலோ திரிகிறாய் !
எல்லாமே உனக்கு
சிறப்பாய் இருக்கையில்
எதையாவது ஒன்றை
சொல்ல சொன்னால்
நான் எதை சொல்வேன்
தேவதைகளுக்கு சிறந்த உடை
எது என்ற கேள்விக்கு பதிலாய் ..!
-யாழ் ..
.
கொஞ்சம் பொறுத்துக்க கொள்
அன்பே கொஞ்சம் பொறுத்துக் கொள்
மிஞ்சும் என் கோபங்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
விஞ்சும் என் எரிச்சல்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
மஞ்சம் தேடாத விலகல்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
அஞ்சும் என் பெண்மையை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
கொஞ்சம் பொருந்தாத வார்த்தைகளை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
நெஞ்சம் நெருடும் பார்வைகளை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
தஞ்சம் தேடும் பறவையானேன்
கொஞ்சம் பொறுத்துக்கொள்
தாய்மடி நாடும் குழந்தையாவேன்
கொஞ்சம் பொறுத்துக்கொள்
தலையணையில் விழி நனைக்கையில்
நீ தோள் சாய்த்திடு
தலைவேதனை என நினைக்கையில்
என் தலை வருடிடு
வலியில் நான் துடிக்க
[] கொடுத்து வைத்தவர் யார் ...
கொடுத்து வைத்தவர் யார் ..
அவனா அவளா - இது தான்
அவர்களுக்குள்ளான
போட்டி .. விவாதம் .. தர்கம் ..
எப்படியும் கொள்ளலாம் !
ஏனென்றால் அவர்கள் காதலர்கள் ...
தொடக்கத்திலிருந்தே -
ஆண் அமைதியாக இருந்தான்
பெண் பேசிக்கொண்டிருந்தாள் ..!
பூக்கள் பூப்பதே - என்
அழகை வர்ணிக்க தான் என்று
எங்கேயோ படித்த கவிதைகளை எல்லாம்
தன் பேச்சோடு கோர்த்து கொண்டாள் ..
அது அவன் எழுதிய
கவிதையாக கூட இருக்கலாம் !
செதுக்கி வைத்த சிலை ..
எண்ணிலடங்கா விலை ..
ரவிவர்மன் கலை .. என்று
வாலி வைரமுத்துவையும் தன்
வர்ணனையோடு வளைத்து கொண்டாள் !
ஒரு கணம் அமைதியானவள் -
சிரித்து க
கதிரவனின் தகிக்கும் வெப்பக்கதிர்களில் அகப்பட்ட உயிரினங்கள் மழை வேண்டி தவம் கிடக்க, பனியில் அகப்பட்ட உயிரினங்கள் வரம் கேட்கின்றன கதிரவனிடம் தகிக்கும் வெப்பக்கதிர்களால் குளிர்போக்கவே...
குளிர் தென்றலது வீசிடுமா?
வெப்பக் காற்று தான் வீசிடுமா?
இரண்டில் எது யாருக்கு இதம் தரும்?
என்று அறியாத மக்களின் கலாச்சாரத்தைப் பாருங்களே...
காற்றுப்புகாத காலணிகளும், இறுக்கமான ஆடைகளும் குளிர்தேச மக்கள் அணிய,
அதுவே நாகரீக கலாச்சாரமென தகிக்கும் வெயிலில் வெப்பக்காற்றில் உடலை அவிக்கும் காற்றுப்புகாத காலணிகளும், இறுக்கமிகு ஆடைகளும் அணிந்து வலம் வரும் மடமை நிறைந்த மக்களின் நிலை அந்தோ பரிதாபம்! பாரீர்...
க
[] தோற்றது நியூட்டன் விதி ...
---------------------------------------------------------------------
அம்மாக்கள் எனும் சுவற்றில்
பிள்ளைகள் -
அன்பு பந்தை எரியும் போதும்
கோப பந்தை எரியும் போதும்
ஏனோ தோற்று போகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி ..!
சமமான எதிர் விசை
என்ற விதிக்கு
ஒத்து போவதில்லை
அம்மாக்களின் செயல்பாடுகள் !
ஒரு மடங்கு அன்புக்கு
பல மடங்கு திருப்பி தருவதாலும்
பல மடங்கு கோபத்திற்கு
துளி அளவும் திருப்பி தராததாலும்
அம்மாக்களிடம் மட்டும்
தோற்றது நியூட்டன் விதி ..!
- யாழ் ...
[] வீண் நாயகர் சதுர்த்தி ...
------------------------------------------------------------------
கடவுள் எனும் திரைபடத்தில்
பிள்ளையார் ஒரு கதாபாத்திரம் ..
அன்னை தந்தை சுற்றி
அவர்களே முதல் உலகம் என்று
அந்த கதாபாத்திரம்
சொன்னதை மறந்து
பெற்றோரை மதிக்காமலும் ..
தன் கைக்கு பழம் வந்தபின்னும்
தேவையறிந்து
தன் தம்பிக்கு அதை
தந்துவிட முன் வந்து
அந்த கதாபாத்திரம் சொல்லும்
விட்டு கொடுத்தலை மறந்தும் ..
என்று -
கதாபாத்திரம் சொன்ன
கருத்துக்களை எல்லாம்
மறந்துவிட்டு
கதாபாத்திரங்களை மட்டும்
வணங்குவது தான்
ஆத்திகம் கடவுள் பக்தி என்றால்
அதற்கு நாத்திகமே மேல் ..!
-யாழ் ..
[] பரோட்டா ...
----------------------------------------------------------------------------
எவ்வளவு சுத்தமாக தயாரித்தாலும்
ஒரு அழுக்கான உணவு !
பரோட்டா ...
உணவகத்தின் முதுகெலும்பு
ஊற்றிக்கொள்ள மூன்று குழம்பு !
காரமாய் இனித்திடும் ஓர் கரும்பு
கடைசியாய் கிடைத்திடும் நோய் உடம்பு !
உடலுக்கு உகந்த உணவல்ல !
தமிழர் உணவோடு ஒப்பிட்டால்
உண்மையில் இது உணவே அல்ல !
பரோட்டா -
பசையின் பரிணாம வளர்ச்சி !
அனைவரோடும் ஒட்டிக்கொண்டிருப்பதே
அதற்க்கு ஒரே சாட்சி !
சலவை செய்து கண் கவரும்
ஒரு கழிவு கலவை !
மலிவாய் கிடைத்து பின் கூட்டும்
மருத்துவ செலவை !
கண்முன்னால் ; காட்சி தந்தால்
உமி
நண்பர்கள் (20)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

ப சண்முகவேல்
தருமபுரி, காமலாபுரம்

யாழினி வளன்
நாகர்கோயில் /சார்லட்

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

அன்புடன் மித்திரன்
திருநெல்வேலி, தமிழ்நாடு
இவர் பின்தொடர்பவர்கள் (21)
இவரை பின்தொடர்பவர்கள் (22)

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை

முகருணாசபா ரெத்தினம்
திருவாரூர்
