யாழ் கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யாழ் கண்ணன்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  08-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2017
பார்த்தவர்கள்:  355
புள்ளி:  60

என்னைப் பற்றி...

ITI யில் பொருத்துனர் பிரிவில் தொழிற்கல்வி பயின்றுள்ளேன் rnrnபாரத மிகு மின் நிலையம் (BHEL) திருமயம் பிரிவில் பணியில் இருக்கிறேன் ..rnrnநன்றி .

என் படைப்புகள்
யாழ் கண்ணன் செய்திகள்
யாழ் கண்ணன் - யாழ் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2017 12:37 pm

காணாமல் போன கவிதைகளை ...



உன் கண்ணில்
ஒருதுளி வழிந்தது !
என் கவிதையில்
எழுத்தொன்று அழிந்தது !

உன் கண்ணீர்
முடிவின்றி தொடர்ந்தது !
என் கவிதை
முழுவதும் தொலைந்தது !

எழுதியது
எப்படி அழியும்
முழு கவிதையும்
எப்படி தொலையும்

அடுத்தடுத்த வரிகளில்
அதன் காரணம் புரியும்
அழிந்து தொலைந்த
கவிதையெல்லாம்
உன் புன்னகையால் தானே
ஆனது உதயம் !

ஆக்கும் சக்தி
கொண்டிருப்பின் - அது
அழிக்கும் சக்தியும்
கொண்டிருக்கும் !

யார்க்கும் தெரிந்த
இவ்வுண்மையினை
உன் புன்னகை கண்ணீரால்
புரிந்துணர்ந்தேன் நான் ..

கண்ணீரை துடைத்திடு
காணாமல் போன
கவிதைகளை மீட்டெடு !

கண்ணே புன்னகை

மேலும்

மாற்றத்திலும் மாறாதது ... ------------------------------------------------------------------ எந்நொடியிலும் எம்மாற்றமும் நிகழலாம் நிரந்தர பணி நீங்கி போகலாம் நிதி நிலைமை நிலை குலையலாம் ஆடம்பரங்கள் அடங்கி போகலாம் அதுவே அவமானமாய் தோன்றலாம் அலங்கரித்த நகைகளை அடகு வைக்க நேரலாம் உள்ளுணர்வாய் தோன்றும் எல்லா நேர்மறை எண்ணங்களோடும் சிறு எதிர்மறை எண்ணமும் கலந்தே இருக்கின்றது விரைவில் வீடு கட்டுவேன் என்பதும் வாடகை வீட்டுக்கே வழி இல்லாமல் போய் விடுமோ என்பதும் போல ! எம்மாற்றமும் எந்நொடியும் நிகழலாம் என்ற போதும் எண்ணத்து அளவிலும் எதிர்மறை வந்ததில்லை .. எனக்காக நீ இருப்பாய் என்ற நேர்மறையில் மட்டும் ..! - யாழ் 02-Mar-2020 9:11 am
நண்பா! உண்மையான உணர்வுகள் என்பது நீங்கள் சொன்னது போல் கண்களின் கண்ணீரில் கருவாகி அந்தக் கண்ணீருக்குள்ளயே காலத்தை கடப்பது தான். ஒரு துளி கண்ணீரின் பெறுமதியை இந்தக் காதல் கச்சிதமாய் உணர்த்துகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 7:10 pm
யாழ் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2017 12:37 pm

காணாமல் போன கவிதைகளை ...



உன் கண்ணில்
ஒருதுளி வழிந்தது !
என் கவிதையில்
எழுத்தொன்று அழிந்தது !

உன் கண்ணீர்
முடிவின்றி தொடர்ந்தது !
என் கவிதை
முழுவதும் தொலைந்தது !

எழுதியது
எப்படி அழியும்
முழு கவிதையும்
எப்படி தொலையும்

அடுத்தடுத்த வரிகளில்
அதன் காரணம் புரியும்
அழிந்து தொலைந்த
கவிதையெல்லாம்
உன் புன்னகையால் தானே
ஆனது உதயம் !

ஆக்கும் சக்தி
கொண்டிருப்பின் - அது
அழிக்கும் சக்தியும்
கொண்டிருக்கும் !

யார்க்கும் தெரிந்த
இவ்வுண்மையினை
உன் புன்னகை கண்ணீரால்
புரிந்துணர்ந்தேன் நான் ..

கண்ணீரை துடைத்திடு
காணாமல் போன
கவிதைகளை மீட்டெடு !

கண்ணே புன்னகை

மேலும்

மாற்றத்திலும் மாறாதது ... ------------------------------------------------------------------ எந்நொடியிலும் எம்மாற்றமும் நிகழலாம் நிரந்தர பணி நீங்கி போகலாம் நிதி நிலைமை நிலை குலையலாம் ஆடம்பரங்கள் அடங்கி போகலாம் அதுவே அவமானமாய் தோன்றலாம் அலங்கரித்த நகைகளை அடகு வைக்க நேரலாம் உள்ளுணர்வாய் தோன்றும் எல்லா நேர்மறை எண்ணங்களோடும் சிறு எதிர்மறை எண்ணமும் கலந்தே இருக்கின்றது விரைவில் வீடு கட்டுவேன் என்பதும் வாடகை வீட்டுக்கே வழி இல்லாமல் போய் விடுமோ என்பதும் போல ! எம்மாற்றமும் எந்நொடியும் நிகழலாம் என்ற போதும் எண்ணத்து அளவிலும் எதிர்மறை வந்ததில்லை .. எனக்காக நீ இருப்பாய் என்ற நேர்மறையில் மட்டும் ..! - யாழ் 02-Mar-2020 9:11 am
நண்பா! உண்மையான உணர்வுகள் என்பது நீங்கள் சொன்னது போல் கண்களின் கண்ணீரில் கருவாகி அந்தக் கண்ணீருக்குள்ளயே காலத்தை கடப்பது தான். ஒரு துளி கண்ணீரின் பெறுமதியை இந்தக் காதல் கச்சிதமாய் உணர்த்துகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 7:10 pm
யாழ் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2017 11:27 am

[] ஆவலோடு நான் .. காவலோடு நீ ..
------------------------------------------------------------------


வெட்கத்தில்
வேகத்தை கூட்டி விட்டு
சொர்கத்தை
கண்ணில் மட்டும் காட்டி விட்டு
அமைதியாய்
அன்பே அங்கே நீ
அடங்க முடியாதவனாய்
அவதியில் ஐய்யோ இங்கே நான்

யார் என்றே தெரியாமல்
உன்னை பார்க்க வந்தேன்
யார் வேண்டும் இனி
நீ போதும் என்றே
திரும்பி வந்தேன்

அதிசயித்து போனேன்
அழகை கண்ட நொடியில்
அடிமையாகி போனேன்
அந்த கூந்தல் முடியில்

ஜடையோடு சேர்த்து இனி
என்னையும் பின்னி விடு
ஐடமாக கிடந்தவனுக்கு
வரமாக அந்த வாய்ப்பை கொடு

ஆஹா -
அது கூந்தலா
அழகின் கூடலா
இவள் தான் என்
இத்தனை ஆ

மேலும்

ஒரு முறை உன்னை பார்க்க ஆசைப்பட்டு ஒரு யுக வாழ்க்கையும் கண்ணீர் சிந்தி கழியப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 7:18 pm
யாழ் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2017 7:47 pm

[] தனிமை என்பது ... - யாழ் ..
---------------------------------------------


புரிந்து கொள்ளவில்லையா
இல்லை மிகச்சரியாக
புரிந்து கொண்டுவிட்டார்களா
என்னை -

புரிந்து கொள்ளவில்லையா
இல்லை சரியாக
புரிந்து கொண்டுவிட்டேனா
உலகை -

இல்லை என்னை நானே
புரிந்து கொள்வதற்கு
வாய்ப்பளிக்கிறதா இந்த தனிமை ..!

தனிமை என்பது
முற்பகல் விதைத்ததின்
இப்பகல் விளைச்சலா !
பிற்பகல் விளைந்திட
இப்பகல் விதைப்பதா ..!

தனிமை - வருத்தி கொல்லுமா !
இல்லை திருத்தி செல்லுமா ..!

தனிமை ஆனது
பாவங்கள் தாக்கிடவா !
பாவங்கள் போக்கிடவா ..!

பயன்படுத்தி கொள்ளாத வரை
தனிமை என்பது தண்டனை !
பய

மேலும்

ஒவ்வொரு யதார்த்தமும் மனிதனுக்குள் தான் புதைந்து கிடக்கிறது அதனை வெளியில் கொண்டு தரும் ஒரு போராட்டம் நிறைந்த களம் தான் தனிமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2017 1:01 pm
யாழ் கண்ணன் - யாழ் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2017 5:38 pm

[] ஆகச்சிறந்த ஆடை எது ...
---------------------------------------------------------------------

தேவதைகளுக்கு -
ஆகச்சிறந்த ஆடை எது ..?

புடவையா ..
தாவனியா ..
சுடியா .. மிடியா ..

நீ முதலில்
இதில் ஒன்றை
தினம் உடுத்தி
பழக்கப்படுத்து !

நீ பாட்டுக்கு -
ஒரு நாள் சேலையில் வருகிறாய்
மறு நாள் தாவனியில் வருகிறாய்
மற்றொரு நாள்
சுடியிலோ மிடியிலோ திரிகிறாய் !

எல்லாமே உனக்கு
சிறப்பாய் இருக்கையில்
எதையாவது ஒன்றை
சொல்ல சொன்னால்
நான் எதை சொல்வேன்
தேவதைகளுக்கு சிறந்த உடை
எது என்ற கேள்விக்கு பதிலாய் ..!


-யாழ் ..

.

மேலும்

ம்..ம்.. 31-Aug-2017 8:55 pm
எந்நிலையிலும் பெண்ணுக்கு சேலை தான் பேரழகு என்பது என் வாதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 7:42 pm
யாழ் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2017 5:38 pm

[] ஆகச்சிறந்த ஆடை எது ...
---------------------------------------------------------------------

தேவதைகளுக்கு -
ஆகச்சிறந்த ஆடை எது ..?

புடவையா ..
தாவனியா ..
சுடியா .. மிடியா ..

நீ முதலில்
இதில் ஒன்றை
தினம் உடுத்தி
பழக்கப்படுத்து !

நீ பாட்டுக்கு -
ஒரு நாள் சேலையில் வருகிறாய்
மறு நாள் தாவனியில் வருகிறாய்
மற்றொரு நாள்
சுடியிலோ மிடியிலோ திரிகிறாய் !

எல்லாமே உனக்கு
சிறப்பாய் இருக்கையில்
எதையாவது ஒன்றை
சொல்ல சொன்னால்
நான் எதை சொல்வேன்
தேவதைகளுக்கு சிறந்த உடை
எது என்ற கேள்விக்கு பதிலாய் ..!


-யாழ் ..

.

மேலும்

ம்..ம்.. 31-Aug-2017 8:55 pm
எந்நிலையிலும் பெண்ணுக்கு சேலை தான் பேரழகு என்பது என் வாதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 7:42 pm
யாழ் கண்ணன் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2017 8:32 am

கொஞ்சம் பொறுத்துக்க கொள்
அன்பே கொஞ்சம் பொறுத்துக் கொள்

மிஞ்சும் என் கோபங்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
விஞ்சும் என் எரிச்சல்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்

மஞ்சம் தேடாத விலகல்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
அஞ்சும் என் பெண்மையை
கொஞ்சம் பொறுத்துக்கொள்

கொஞ்சம் பொருந்தாத வார்த்தைகளை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
நெஞ்சம் நெருடும் பார்வைகளை
கொஞ்சம் பொறுத்துக்கொள்

தஞ்சம் தேடும் பறவையானேன்
கொஞ்சம் பொறுத்துக்கொள்
தாய்மடி நாடும் குழந்தையாவேன்
கொஞ்சம் பொறுத்துக்கொள்

தலையணையில் விழி நனைக்கையில்
நீ தோள் சாய்த்திடு
தலைவேதனை என நினைக்கையில்
என் தலை வருடிடு

வலியில் நான் துடிக்க

மேலும்

நிதர்சனத்தில் இயல்பாய் மகிழ்வு தேடும் அர்த்தங்கள் ஆயிரம் சுமந்து வரும் அபூர்வக் கவிதை இது... வாழ்த்துக்கள் ... இரா.சுந்தரராஜன். 30-Aug-2017 7:17 am
உணர்வுபூர்வமான வரிகள் ...கண்ணீரில் அவள் ஓவியம் வரைதலும் அறுபதில் அவள் குழந்தை ஆகுதல் ... ஆண் மயில் ஓன்று சிதறிய அழகிய மயிலிறகுகள் 29-Aug-2017 7:45 pm
காதலிக்காக கண்ணீர் சிந்தும் ஆண்மகன் தன்னை ஈன்ற அன்னையை புனிதப்படுத்துகிறான். ஒரு முறை தான் பார்த்தாள் ஆயுள் முடியும் வரை பார்த்துக் கொண்டு வாழவே இதயம் நினைத்தது. அவள் பின்னாலே அலைந்த நாட்கள் வாரங்கள் என்றாலும் அதுவே என் ஆயுளின் முத்திரை. கண்களின் கண்ணீர் அவளைத்தான் ஓவியம் வரைகிறது. நேசிக்கும் என்னை கடந்து அவள் விரும்பிய இதயத்தை ஏற்றுக் கொண்டாலும் அவளை அறுபது வயதிலும் என் கண்கள் இருபது வயது குழந்தையாகத்தான் பார்க்கும் இதை காதல் ஏதும் இருக்கிறதா? வினாவே உங்களின் அடுத்த கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 5:35 pm
ஆசைகளின் வரிசை அழகு ! அடைகின்ற நாட்கள் இனிது! அற்புதம் ! 29-Aug-2017 3:11 pm
யாழ் கண்ணன் - யாழ் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2017 7:18 pm

[] கொடுத்து வைத்தவர் யார் ...


கொடுத்து வைத்தவர் யார் ..
அவனா அவளா - இது தான்
அவர்களுக்குள்ளான
போட்டி .. விவாதம் .. தர்கம் ..
எப்படியும் கொள்ளலாம் !
ஏனென்றால் அவர்கள் காதலர்கள் ...

தொடக்கத்திலிருந்தே -
ஆண் அமைதியாக இருந்தான்
பெண் பேசிக்கொண்டிருந்தாள் ..!

பூக்கள் பூப்பதே - என்
அழகை வர்ணிக்க தான் என்று
எங்கேயோ படித்த கவிதைகளை எல்லாம்
தன் பேச்சோடு கோர்த்து கொண்டாள் ..
அது அவன் எழுதிய
கவிதையாக கூட இருக்கலாம் !

செதுக்கி வைத்த சிலை ..
எண்ணிலடங்கா விலை ..
ரவிவர்மன் கலை .. என்று
வாலி வைரமுத்துவையும் தன்
வர்ணனையோடு வளைத்து கொண்டாள் !

ஒரு கணம் அமைதியானவள் -
சிரித்து க

மேலும்

நன்றி ஐயா 27-Aug-2017 10:38 am
நன்றி ஐயா 27-Aug-2017 10:38 am
கொடுப்பதும் எடுப்பதும் காதலின் வாடிக்கை ! ஜெயிப்பதும் தோற்பதும் வாழ்க்கையில் வேடிக்கை ! வாழ்த்துக்கள் . 27-Aug-2017 3:16 am
காதல் என்ற தேசத்தில் இதயங்கள் தான் சூரியச் சந்திரன்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2017 1:03 am
யாழ் கண்ணன் - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2017 8:20 pm

கதிரவனின் தகிக்கும் வெப்பக்கதிர்களில் அகப்பட்ட உயிரினங்கள் மழை வேண்டி தவம் கிடக்க, பனியில் அகப்பட்ட உயிரினங்கள் வரம் கேட்கின்றன கதிரவனிடம் தகிக்கும் வெப்பக்கதிர்களால் குளிர்போக்கவே...

குளிர் தென்றலது வீசிடுமா?
வெப்பக் காற்று தான் வீசிடுமா?
இரண்டில் எது யாருக்கு இதம் தரும்?
என்று அறியாத மக்களின் கலாச்சாரத்தைப் பாருங்களே...

காற்றுப்புகாத காலணிகளும், இறுக்கமான ஆடைகளும் குளிர்தேச மக்கள் அணிய,
அதுவே நாகரீக கலாச்சாரமென தகிக்கும் வெயிலில் வெப்பக்காற்றில் உடலை அவிக்கும் காற்றுப்புகாத காலணிகளும், இறுக்கமிகு ஆடைகளும் அணிந்து வலம் வரும் மடமை நிறைந்த மக்களின் நிலை அந்தோ பரிதாபம்! பாரீர்...

மேலும்

யோவ் ... சூப்பர்யா ..! 27-Aug-2017 10:54 am
ஆடையில் மயங்கிடும் உலகு ! சூழலை மறந்திடும் அறிவு ! சிறப்பு ! 27-Aug-2017 3:04 am
நான் சொல்ல நினைத்த கருத்து உங்கள் கவியின் கரு அறிவு ஆடையில் இல்லை... சிந்தனையில் உள்ளது அறிவு. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2017 1:12 am
யாழ் கண்ணன் - யாழ் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2017 9:01 pm

[] தோற்றது நியூட்டன் விதி ...
---------------------------------------------------------------------

அம்மாக்கள் எனும் சுவற்றில்
பிள்ளைகள் -
அன்பு பந்தை எரியும் போதும்
கோப பந்தை எரியும் போதும்
ஏனோ தோற்று போகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி ..!

சமமான எதிர் விசை
என்ற விதிக்கு
ஒத்து போவதில்லை
அம்மாக்களின் செயல்பாடுகள் !

ஒரு மடங்கு அன்புக்கு
பல மடங்கு திருப்பி தருவதாலும்
பல மடங்கு கோபத்திற்கு
துளி அளவும் திருப்பி தராததாலும்
அம்மாக்களிடம் மட்டும்
தோற்றது நியூட்டன் விதி ..!


- யாழ் ...

மேலும்

உங்கள் கருத்து என் அடுத்த கவிதைக்கு விதை நன்றி 26-Aug-2017 1:48 pm
புதுமையாக சிந்தனை செய்கின்றிர் நாளும் செதுக்குங்கள் நிச்சயம் ஒரு நாள் காவியம் நீங்கள் பல ரசித்துப் படிக்கும் பல தோழர்கள் இங்கு இருப்பது தான் மனதுக்கு ஆனந்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2017 1:09 pm
யாழ் கண்ணன் - யாழ் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2017 1:45 pm

[] வீண் நாயகர் சதுர்த்தி ...
------------------------------------------------------------------

கடவுள் எனும் திரைபடத்தில்
பிள்ளையார் ஒரு கதாபாத்திரம் ..

அன்னை தந்தை சுற்றி
அவர்களே முதல் உலகம் என்று
அந்த கதாபாத்திரம்
சொன்னதை மறந்து
பெற்றோரை மதிக்காமலும் ..

தன் கைக்கு பழம் வந்தபின்னும்
தேவையறிந்து
தன் தம்பிக்கு அதை
தந்துவிட முன் வந்து
அந்த கதாபாத்திரம் சொல்லும்
விட்டு கொடுத்தலை மறந்தும் ..
என்று -

கதாபாத்திரம் சொன்ன
கருத்துக்களை எல்லாம்
மறந்துவிட்டு
கதாபாத்திரங்களை மட்டும்
வணங்குவது தான்
ஆத்திகம் கடவுள் பக்தி என்றால்
அதற்கு நாத்திகமே மேல் ..!


-யாழ் ..

மேலும்

உண்மைதான் நண்பரே! சிந்தனை தான் உள்ளங்களை திருத்த வேண்டும் 25-Aug-2017 2:11 pm
யாழ் கண்ணன் - யாழ் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2017 11:14 am

[] பரோட்டா ...
----------------------------------------------------------------------------
எவ்வளவு சுத்தமாக தயாரித்தாலும்
ஒரு அழுக்கான உணவு !
பரோட்டா ...

உணவகத்தின் முதுகெலும்பு
ஊற்றிக்கொள்ள மூன்று குழம்பு !
காரமாய் இனித்திடும் ஓர் கரும்பு
கடைசியாய் கிடைத்திடும் நோய் உடம்பு !

உடலுக்கு உகந்த உணவல்ல !
தமிழர் உணவோடு ஒப்பிட்டால்
உண்மையில் இது உணவே அல்ல !

பரோட்டா -
பசையின் பரிணாம வளர்ச்சி !
அனைவரோடும் ஒட்டிக்கொண்டிருப்பதே
அதற்க்கு ஒரே சாட்சி !

சலவை செய்து கண் கவரும்
ஒரு கழிவு கலவை !
மலிவாய் கிடைத்து பின் கூட்டும்
மருத்துவ செலவை !

கண்முன்னால் ; காட்சி தந்தால்
உமி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (22)

சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா
மேலே