rskthentral - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : rskthentral |
இடம் | : Kerala tvm |
பிறந்த தேதி | : 13-May-1976 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 395 |
புள்ளி | : 58 |
Lyricsts Moodithiranthidum album And also vaidheki musical documentary got international award from henry
சுதந்திரமாக காதலித்து
விழி முனையில் கைதி செய்தாள்
எதுகையாக நான்
மோனையாக அவள்
தொடருதே காதல்
எதுகையாக நான்
மோனையாக அவள்
தொடருதே காதல்
தேயும் நிலாவல்ல
வாடும் பூவல்ல
உதிரும் இலையல்ல
ஓடும் நதியல்ல
விழும் அருவியல்ல
மோதும் அலையல்ல
தொலையும் கனவல்ல
தொடாத வானமல்ல
கலையும் வானவில்லல்ல
மறையும் மின்னலல்ல
அழும் மழையல்ல
அகலும் வினாடியல்ல
படரும் தீயல்ல
பிரியும் பாலல்ல
சுடும் வெய்யிலல்ல
என்னவள் யாருமல்ல
சொன்னவள் என்னவளலல்ல
உண்மைகள் பொய்க்காது
×××××××××××××××××××××××
உழவர்கள் உழைக்காது/
உணவுகள் கிடைக்காது/
விவசாயம் இல்லாது/
உயிரினம் வாழாது/
வனம் காக்காது/
வானம் பொழியாது/
வாய்மை உரைக்காது/
உண்மைகள் பொய்க்காது/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
ஓவியனும் உன்னையோர் ஓவியமாக் கல்கடினம்
தேவியுனை சிற்பி செதுக்க முடியாது
காவியக் கம்பனும் தோற்றிடுவான் பாவடித்தால்
பூவினம் தோற்றிடும் பூ
ஓவியனும் உன்னையோர் ஓவியமாக் கல்கடினம்
தேவியுனைச் சிற்பியும் செதுக்கத்தான் முடியுமாசொல்
காவியத்தின் கம்பனும் தோற்றிடுவான் பாவடித்தால்
பூவினமும் தோற்றிடும் பூங்கொடியே புன்னகையே
----கம்பனைச் சொல்லியதால் அவன் விருத்தத்திலும்
மாற்றி அமைத்திருக்கிறேன்
எதுகை மூன்றாம் சீர் மோனையுடன் காய் விளம் காய் காய்
எனும் வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்
மேலே வெண்பா வடிவம்
கை கொடுக்கும் கை
&&&&&&&&&&&&&&&&
கையுடன் கை கோர்த்து மகிழ்வுடன்/
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை /
சாதி மதம் பேதம் இல்லாமல்/
சாதிக்க இணைந்த கைகளால் முடியும்/
ஏணிபோல் உயர்த்திட உதவிக்கரம் நீட்டினால்/
ஏழைகள் வறுமைக் கோட்டினை தாண்டலாம்/
பிள்ளைகள் பெற்றோரின் பின்னாளில் காத்திட /
பாசத்தில் கைகொடுக்கும் காலம் கனியட்டும் /
கடின முயற்சியின் வின்தொடும் முன்னேற்றத்திற்கு/
கடின உழைப்பே கை கொடுக்கும் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
ஓவியம் ஒன்று காதல் விழியில்
ஓவியம் வரைந்து
நகராத ஓவியமானேன்
மாதம் ஒரு முறை
என் வானத்திலிருந்து
நீ விடுமுறை எடுத்து
விலகாதே .......
வெண்ணிலவே....
நீ இல்லாமல்
ஒரு நாள் விடுமுறை
ஆயினும்
நான் அமாவாசை
ஆகிறேன்
இருள் சூழ்ந்தது
என் வானின்
காதல் ஒளியே...
நீயே நிலவே....
பொன்மானே பூங்குயிலே வெண்ணிலவே வானவில்லே ....கண்ணோரம் கனவிலும்காதோரம்
என்னை அழித்து கொள்ளாமல்
காதலியை தொலைத்து கொள்ளாமல்
அவளை
சிறையிலிடாமல்
அவள் வலையில்
நான் விழாமல்
இருவரும் சுதந்திரமாக
அன்போடு
ஆனந்தமாக
வாழ்வதற்கு
காதல் வரமாக
உயிர்கள் வாழ்வதற்காக
தன் நிலை உயர
அனைவரின் நிலை உயர
ஜகம் செழிக்க
அகத்தில் ஜானம் பெற
சரஸ்வதி பூஜையும்
ஜானம் பெற்று
புறத்தில் வெளிப்படுத்த
நம்மை மேன்படுத்தும்
கருவியாம்
ஆயுத பூஜையின் சிறப்பு
பூஜையின் சிறப்பு