நன்மதி வெண்பா - நூல் - பாடல் 34

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

காதலொடில் வாழக் கருதா மதியிலியாம்
மாதுடனில் வாழ்க்கையுற வாஞ்சித்தல் - மாதுரியச்
சார மொழிகருப்பஞ் சக்கையினை நன்மதியே
ஊரெறும்பு மொய்த்திடலொக் கும்! 34

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (3-Apr-24, 6:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே