சுகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுகுமார்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  10-Feb-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2010
பார்த்தவர்கள்:  272
புள்ளி:  22

என்னைப் பற்றி...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்....
ஒரு சிறிய தேடலில்....


என் தாயின்றி நானில்லை!!!!!!!!!!!

மதியாதார் தலைவாசல் மிதியாதே!!!!!!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்......

தாயிற்ச்சிறந்த கோவிலும் இல்லை!!!!!
தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை!!!!!

கல்லாய் தெரியும் கடவுளைவிட கருவில் சுமந்த தாயே சிறந்த தெய்வம்!!!!!

I Love My Mother very much in this world other than anyone....
Never like to be confused but always take more time to conclude a decision.....
A jolly person with a bit of possessiveness....

Life Is Nothing!!!! So Never Loose Anything For That Nothing.....??????
Trying to fetech a permanent place in Ur heart.... Will U give????

உடலில் வாங்கிய அடி என் இயலாமைக்காக.... உள்ளத்தில் வாங்கிய அடி என் இனிய உறவுகளுக்காக....

என் மனதின் மௌனப் போராட்டத்திற்க்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்......

எதிர்பார்ப்புகள் இருக்கும்வரை ஏமாற்றங்கள் என்றுமே நம்மை ஏமாற்றாது.....

If U r a great fan of Ur hardwork!!!!!
Then in One day Everyone will come and get ur sign as an Autograph.....!!!!

வாழ்க்கை வாழ்வதற்க்கு மட்டுமல்ல!!!!
வாழ வைப்பதற்கும்தான்!!!!!
வாழ்வோம்...
வாழவைப்போம்!!!!

வாழ்க்கையில் விட்டுக்கொடு...!!!
வாழ்க்கையை விட்டுக்கொடுக்காதே...!!!

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே