wjhaja - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : wjhaja |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
wjhaja செய்திகள்
பாண்டிச்சேரி இண்டர்வியூ முடித்தவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு 11 மணி என்று நான் கட்டியிருந்த கடிகாரம் எனக்கு நினைவுப்படுத்தியது.
பஸ் வந்து நான் இறங்கும் இடம் வந்ததும் இறங்கி சுற்று முற்றும் பார்த்தேன்.. ஒரே கும்மிருட்டு.. மின்சாரம் தடைபட்டுள்ளது என்பதை உணரமுடிந்தது. ஊரே மயான அமைதியா இருந்தது..
அந்த இருட்டில் நடக்க ஆரம்பித்தேன்.. தெரு முக்கத்தில் நால்வர் இருப்பதை அந்த இருட்டிலும் பார்க்க முடிந்தது. அருகில் நெருங்கினேன்..
என்ன.. மாப்ள இந்த நேரத்துல எங்கே போய்ட்டுவர.. என்று கேட்ட நண்பனிடன் விவரத்தை கூறினேன்..
சேதி கேள்விப்படலயா… என்று புதிர்போட்டான்..
என்னப்பா.. என்ன
கருத்துகள்