பொதுநலத்தார் புன்னலம் தோயார் - வரைவின்மகளிர்
குறள் - 915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
மாண்ட அறிவி னவர்.
Translation :
From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee;
Explanation :
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).
எழுத்து வாக்கியம் :
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
நடை வாக்கியம் :
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.