பொருள் (Porul) | பொருட்பால் (Porutpal)

பொருள் (Porul) பொருட்பால் (Porutpal) திருக்குறளின் முப்பல்களில் இரண்டாம் 'பால்' ஆகும். இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் பொருட்களால் ஆனது. பொருள் அல்லது பொருட்பால் பகுதியை திருவள்ளுவர் கீழ்காணும் இயல்களாக பகுத்துள்ளார். (Porutpal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

பொருட்பால்
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

காமத்துப்பால்
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
மேலே