வினைகலந்து வென்றீக வேந்தன் - அவர்வயின்விதும்பல்

குறள் - 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

Translation :


O would my king would fight, o'ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil.


Explanation :


Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

எழுத்து வாக்கியம் :

அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

நடை வாக்கியம் :

அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.

பொருட்பால்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

காமத்துப்பால்
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
மேலே