இன்பம் (Inbam) | காமத்துப்பால் (Inbathupal)

இன்பம் (Inbam) இன்பத்துப்பால் (Inbathupal) திருக்குறளின் மூன்றாம் 'பால்' ஆகும். இன்பம் பகுதி உரையில் திருவள்ளுவர் அன்பு, அறம், பொருள், வீடு என்ற வாழ்வின் நோக்கங்கள் பற்றிய கருத்துக்களை குறிபிட்டுள்ளார். இன்பத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Inbathupal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருட்பால்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

காமத்துப்பால்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
மேலே