இன்பம் (Inbam) | காமத்துப்பால் (Inbathupal)

இன்பம் (Inbam) இன்பத்துப்பால் (Inbathupal) திருக்குறளின் மூன்றாம் 'பால்' ஆகும். இன்பம் பகுதி உரையில் திருவள்ளுவர் அன்பு, அறம், பொருள், வீடு என்ற வாழ்வின் நோக்கங்கள் பற்றிய கருத்துக்களை குறிபிட்டுள்ளார். இன்பத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Inbathupal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

பொருட்பால்
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

காமத்துப்பால்
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
மேலே