வருகமன் கொண்கன் ஒருநாள் - அவர்வயின்விதும்பல்
குறள் - 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
பைதல்நோய் எல்லாம் கெட.
Translation :
O let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away.
Explanation :
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.
எழுத்து வாக்கியம் :
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
நடை வாக்கியம் :
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.