பரிசு கவிதைகள்
தமிழில் பெருமை வளர்ந்துக்கொண்டே வருகிறது அதற்க்கு எழுத்து தளம் ஒரு சாட்சி . எழுத்து பல முன்னேற்றங்களும் வளர்ச்சியும் அடைந்துகொண்டே வருகிறது . தளத்தில் இப்பொழுது புதியதாக கொண்டுவரப்பட்ட இறுதித்தேர்வு பட்டியலில் வரும் கவிதைகள் புள்ளிகள் அடிப்படையில் இடம்பெறுகிறதா ? இல்லை பார்வை அடிப்படையில் இடம்பெறுகிறதா ? எந்த அடிப்படையில் இறுதித்தேர்வு பட்டியல் வெளிவருகிறது