உண்மையான தமிழ் வரலாறு

நம் தமிழ் 4000 , 5000 ஆண்டுகளுக்கு முன் உருவானது என வரலாறு கூறுகிறது. ஆனால் சமஸ்கிருதம் என்னும் வடமொழியை நாம் தமிழில் கலந்து பேசுவதால் சிலர் சமஸ்கிருதத்தை முதலில் தோன்றிய மொழி என பதிவிடுகிறார்கள். கீதையில் இருந்து பல சொல்லாடல்களை திருவள்ளுவர் பயன்படுத்தியதாக சிலர் கூறி வருகிறார்கள். வெறும் 400 ஆண்டுகள் வரலாற்றை உள்ளடக்கிய வடமொழியை மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழியோடு இணைப்படுத்தி பேசுவதும், தமிழை தரந் தாழ்த்தி பேசவதும் எந்த விதத்தில் நியாயம்? நீங்களே பதில் கூறுங்கள் தமிழ் புரவலர்களே.



நாள் : 18-May-16, 1:31 am
0


மேலே