எழுத்து

இடையூறு செய்யாதீர்..

என்ற படைப்பு இறுதி தேர்வு பட்டியலில் வந்திருக்கிறது

அது கவிதை அல்ல
பின்பு ஏன் இறுதி தேர்வு பட்டியலில் வருகிறது என்று தெரியவில்லை ...

அது ஓட்டு எண்ணிக்கையில் பரிசுகளை வழங்கி அரசியல் போல் நடக்கிறது தளம்
அதற்கு முன்பு போலவே திடீரென்று அறிவிக்கலாம் ...

பரிசுகள் ஓட்டு எண்ணிக்கையில் அளிப்பது
சரியா ? தவறா ? என்று கருத்து கணிப்பு பகுதியில் கேளுங்கள் .... அதில் கருத்து அளித்தவர்கள் என்று விவரமும் போடுங்கள் அப்பொழுதுதான் தெரியும் உறுப்பினர்களின் கோரிக்கைகளும் கருத்துக்களும் ...



நாள் : 4-Jul-13, 4:24 pm
0


மேலே