ABDUL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ABDUL
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Apr-2019
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  0

என் படைப்புகள்
ABDUL செய்திகள்
ABDUL - ABDUL அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2019 12:32 pm

*கவிதையை அலங்கரித்தவள்*

*கவிதைக்கு உயிர் கொடுத்தவள்*
*கவிதைக்கு தலைப்பு கொடுத்தவள்*
*கவிதைக்கு பிறந்த தேதி அறிவித்தவள்*
*கவிதையை மரணிக்க செய்தவள்*

              முதல் சந்திப்பு
    தலைப்பு - 222 நிமிடங்கள்
          இடம்  - காதல் களம்
தேதி :- லி்ப்ரவரி
பிறந்தேன்:- 09.49 AM
இறந்தேன்:- 01.31 PM
 
My Feel :- 09.49 AM 
                 *** என் கண்ணை மயக்க வந்த கண்ணழகியே உன்னை பார்த்த அந்த நொடி என் நாடியை நறுக்கி விட்டு சென்றாயடி***

My Feel :- 10.30 AM
                  ***உன் சுவாசத்தில் என் சுவாசம் கலந்து என்னை நாசம் செய்தாயடி***

My Feel :- 11.15 AM 
                 ***உன் உதட்டு மையால் என் உதட்டை அலங்கரித்தாயடி**

My Feel :- 12.05 PM 
                ***உன்னை உற்றுப் பார்க்க பார்க்க தான் தெரிந்தது உன் கண்ணுக்குள் இருந்தது கருவிழி அல்ல ஆயிரம் கவிதைகளின் விதை என்று***

My Feel :- 12.50 PM 
                 *** LUNCH BREAK***

My Feel :- 01.31 PM 
                 *** என் மனதோடு மனம் கலந்து என ஆளுமையை அடக்கியவளே,என்னவளே!!!உன்னோடு இருந்த இந்த பொழுதில் என் பிறப்பையும் இறப்பையும் எண்ணி சொல்லடி என் இனியவளே!!!  
                                   இப்படிக்கு
                            *கவிதை அரசன்*

மேலும்

ABDUL - எண்ணம் (public)
07-Apr-2019 12:32 pm

*கவிதையை அலங்கரித்தவள்*

*கவிதைக்கு உயிர் கொடுத்தவள்*
*கவிதைக்கு தலைப்பு கொடுத்தவள்*
*கவிதைக்கு பிறந்த தேதி அறிவித்தவள்*
*கவிதையை மரணிக்க செய்தவள்*

              முதல் சந்திப்பு
    தலைப்பு - 222 நிமிடங்கள்
          இடம்  - காதல் களம்
தேதி :- லி்ப்ரவரி
பிறந்தேன்:- 09.49 AM
இறந்தேன்:- 01.31 PM
 
My Feel :- 09.49 AM 
                 *** என் கண்ணை மயக்க வந்த கண்ணழகியே உன்னை பார்த்த அந்த நொடி என் நாடியை நறுக்கி விட்டு சென்றாயடி***

My Feel :- 10.30 AM
                  ***உன் சுவாசத்தில் என் சுவாசம் கலந்து என்னை நாசம் செய்தாயடி***

My Feel :- 11.15 AM 
                 ***உன் உதட்டு மையால் என் உதட்டை அலங்கரித்தாயடி**

My Feel :- 12.05 PM 
                ***உன்னை உற்றுப் பார்க்க பார்க்க தான் தெரிந்தது உன் கண்ணுக்குள் இருந்தது கருவிழி அல்ல ஆயிரம் கவிதைகளின் விதை என்று***

My Feel :- 12.50 PM 
                 *** LUNCH BREAK***

My Feel :- 01.31 PM 
                 *** என் மனதோடு மனம் கலந்து என ஆளுமையை அடக்கியவளே,என்னவளே!!!உன்னோடு இருந்த இந்த பொழுதில் என் பிறப்பையும் இறப்பையும் எண்ணி சொல்லடி என் இனியவளே!!!  
                                   இப்படிக்கு
                            *கவிதை அரசன்*

மேலும்

கருத்துகள்

மேலே