Arunakiri - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Arunakiri |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Arunakiri செய்திகள்
நீதி எல்லருக்கும் சமம் என்று எப்படித்தான் ஏற்பது.
பாதி - பணக்காரர்களுக்கும், மீதி - அதிகாரவர்கத்திற்குமல்லவா விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
விற்பதிற்குப் பொருளாகிப் போனதனால்
பெறுவதற்குப் பணம்காசு வேண்டுமென்றோ?
கற்பதற்குப் பள்ளிகள்தன் இருந்தென்ன - நீதி
அற்பனுக்கும் கிடைக்கும் வழி படம் எங்கே?
அதிகாரம் பெற்றவர்கள் ஆட சொன்னால் - நீதி
அரங்கத்தில் அலங்கோலமாய் ஆடுதடா
சாதிக்காரர் போடுகின்ற வலையினிலே - நீதி
சாட்சியின்றி சாகக் கிடக்குதடா,
மனசாட்சி உள்ளோரே மனிதன் - அந்தோ,
இங்கே பிணச்சாட்சி கூட வெ
கருத்துகள்